tag:blogger.com,1999:blog-34896520.post1543107165592894725..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: இளைத்தவர் சீற்றம் இடும்பைத் தரும்கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-34896520.post-10427733832123955522007-12-18T09:29:00.000+05:302007-12-18T09:29:00.000+05:30// இருப்பினும் ஒரு ஐயப்பாடு. ஓடையார் மன்னன் அறியாம...// <I>இருப்பினும் ஒரு ஐயப்பாடு. ஓடையார் மன்னன் அறியாமல் செய்த பிழை அல்லவா அது. கோவில் நிர்வாகம் அளித்த தவறான ( அல்லது உண்மையான) செய்தியினால் அல்லவா அம் மன்னன் அச்செயலைச் செய்தான் </I> //<BR/>சீனா இந்தக் கேள்வி என் மனதிலும் எழுந்தது. இதற்கு இன்னொரு உபகதையும் உண்டு. அலமேலம்மாவின் சீற்றத்திற்கு காரணம் அவளுடைய கற்பிற்கு வந்த சோதனைதான் என்றும் அது மன்னனுக்கு களங்கம் வரக்கூடாது என்பதால் மூடப்பட்ட விஷயம் என்றும் கூறுவோர் உளர். இன்னும் சிலர் அவ்வித நோக்கம் அரசனுக்கு இருக்கவில்லை ஆனால் படையுடன் சென்றவர்களுக்கு இருந்தது என்றும் கூறுவர். சாதாரணமாக பேசித் தீர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு சமாசாரத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? தண்டனை என்பதும் காலப்போக்கிலேதான் புரிகிறது. அந்நேரத்தில அது கையாலாகாதவனின் வயிற்றெரிச்சலில் வந்த சொற்கள்தான்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-13224411969740289962007-12-18T09:16:00.000+05:302007-12-18T09:16:00.000+05:30அன்புள்ள ஜீவி, நீங்கள் உன்னிப்பாகப் படித்து வருவது...அன்புள்ள ஜீவி, நீங்கள் உன்னிப்பாகப் படித்து வருவது மகிழ்சி அளிக்கிறது. வரிக்கு வரி பொருள் எழுத ஆரம்பித்தால் ஹிந்தி வகுப்பு என்று சில வாசகர்கள் நினைக்கக் கூடும்.அதனால் அதை பெரும்பாலும் தவிர்க்கிறேன்.அப்படி செய்தால் பின்னர் நான் கைக்கொண்ட சில மாற்றங்களுக்கும் விளக்கம் கூற நேரிடும். அதிலும் கருத்து வேற்றுமைகள் வரலாம். இறுதியில் கபீர் சொல்ல வந்ததை கோட்டை விட்டு தர்க்கம் தான் மிஞ்சும் என்ற கவலையால் உணர்வு பூர்வமாக கருத்தை சொல்லும் முறையை பின்பற்றி வருகிறேன்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-68373951479541164052007-12-18T08:56:00.000+05:302007-12-18T08:56:00.000+05:30வருக குமரன், குறும்படம் பார்க்க வேண்டிய ஒன்று. பார...வருக குமரன், குறும்படம் பார்க்க வேண்டிய ஒன்று. பாரபட்சமில்லாமல் சொல்லப்பட்டிருந்தாலும் ஆராய்வு என்ற விதத்தில் பார்த்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்க முடியுமோ என்று தோன்றியது.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-19782451498990446382007-12-18T06:51:00.000+05:302007-12-18T06:51:00.000+05:30கபீரன்ப, நண்ப, தங்களுடைய பாரதியும் கபீரும், கம்பனு...கபீரன்ப, நண்ப, தங்களுடைய பாரதியும் கபீரும், கம்பனும் கபீரும், வள்ளுவனும் கபீரும் எனப் பல பதிவுகளைப் படித்து - ஆழ்ந்து படித்து - பின் மறுமொழி இட ஆசை. செய்கிறேன். இங்கு ஒரு கற்புக்கரசியின் சாபம் 400 ஆண்டுகளுக்குப் பின்னும் பலிக்கிறட்து என்றால் ...... என்ன சொல்வது.<BR/><BR/>எளியாரை வலியார் துன்புறுத்தினால் - வலியாரைத் தெய்வம் கவனிக்கும்.<BR/><BR/>இருப்பினும் ஒரு ஐயப்பாடு. ஓடையார் மன்னன் அறியாமல் செய்த பிழை அல்லவா அது. கோவில் நிர்வாகம் அளித்த தவறான ( அல்லது உண்மையான) செய்தியினால் அல்லவா அம் மன்னன் அச்செயலைச் செய்தான். படையெடுப்பதும் பொருட்களைக் கையகப் படுத்துவதும் மன்னர்கள் செய்யும் செயல்கள் தானே. அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா ??<BR/><BR/>தெரியவில்லை. இன்னும் ஆராய வேண்டும்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-70066951322582473712007-12-18T01:22:00.000+05:302007-12-18T01:22:00.000+05:30//சீறுமவர் சாபம் பொல்லாது, ஒறுத்தல் கூடா இளைத்தவரை...//சீறுமவர் சாபம் பொல்லாது, ஒறுத்தல் கூடா இளைத்தவரை<BR/>நீறுகாண் தணலும் எரிக்கும், பற்றிய எதையும் இறுதிவரை//<BR/>அருமையான பதிவும்,படமும். தேர்ந்தெடுக்கும் விஷயங்களும் அருமை.<BR/>உங்களின் மொழிபெயர்ப்புகளும் அங்கங்கே கச்சிதமாக அழகாக அமைந்து விடுகின்றன. எனக்கு இந்தி தெரியாது. உங்களின் ஈடுபாட்டுடன் கூடிய அழகான மொழிபெயர்ப்பின் மூலமே தெளிவாக பெருமான் கபீரைத் தரிசிக்கமுடிகிறது.<BR/>முதலாவதை விட இங்குச் சுட்டியிருக்கும் இரண்டாமவதான மொழிபெயர்ப்பு பொருத்தமானதாகத் தோன்றி, மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது.<BR/>முதல் தடவை படித்த பொழுது, இரண்டாவது வரியை, "நீறுகாண் தணலும் எரிக்கும், எஞ்சிய எதையும் இறுதிவரை.." என்று என் போக்கில் படித்து விட்டேன்.'முதல் எரிப்பில் எஞ்சி, பாக்கியிருக்கும் அத்தனையையும் இறுதிவரை எரித்துவிடும்' என்கிற பொருளில். திருப்பிப் திருப்பிப் படித்துப் பார்க்கும் பொழுது 'எஞ்சிய' தை விட நீங்கள் போட்டிருக்கும் 'பற்றிய' இன்னும் பொருத்தமாகப் பட்டது. உங்கள் மொழிபெயர்ப்பின் மேன்மையைக் குறிப்பிடுவதற்காக இதைக் குறிப்பிட நேரிட்டது. <BR/>தங்கள் முயற்சிளுக்குப் பாராட்டுகள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-73051968385991309042007-12-18T00:31:00.000+05:302007-12-18T00:31:00.000+05:30நான் அறியாத செய்தி இது கபீரன்பரே. இன்னும் குறும்பட...நான் அறியாத செய்தி இது கபீரன்பரே. இன்னும் குறும்படத்தைப் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-83074145455072191122007-12-17T08:11:00.000+05:302007-12-17T08:11:00.000+05:30இந்தப் பதிவை ஒப்பு நோக்கும் எண்ணத்துடன் எழுதவில்லை...இந்தப் பதிவை ஒப்பு நோக்கும் எண்ணத்துடன் எழுதவில்லை.ஆயினும் ஒப்பி மகிழத் தக்கதே பெரியோர் அறிவுரைகள்.நன்றி தி.ரா.சகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-44934503547645518922007-12-16T23:32:00.000+05:302007-12-16T23:32:00.000+05:30குறுபடம் கண்டேன். மிக நல்லதொரு அறிவுக்களஞ்சியம். க...குறுபடம் கண்டேன். மிக நல்லதொரு அறிவுக்களஞ்சியம். கபீரையும் வள்ளுவரை ஒப்பு நோக்கி அளித்தது அருமையிலும் அருமை.நல்ல விஷய்ங்களை சொல்லுபவரும் அரிது அப்படிச் சொன்னாலும் அதைப் படிப்பவர்களும் அரிது.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-46389280713981186302007-12-15T07:57:00.000+05:302007-12-15T07:57:00.000+05:30நன்றி தி,ரா.ச. மறக்காமல் அந்த குறும்படத்தையும் பார...நன்றி தி,ரா.ச. மறக்காமல் அந்த குறும்படத்தையும் பாருங்கள். உங்கள் மோடம் இணைப்பின் வேகத்திற்கு தக்கபடி படத்தை தேர்வு செய்து கொள்ள முடியும். நான் கொடுத்திருப்பது 300 KB என்று நினைக்கிறேன்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-63753994269201946472007-12-14T22:55:00.000+05:302007-12-14T22:55:00.000+05:30நல்ல பதிவு மறுமுறை படித்துவுட்டு வருகிறேன்.நல்ல பதிவு மறுமுறை படித்துவுட்டு வருகிறேன்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com