tag:blogger.com,1999:blog-34896520.post1702779180622763903..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: நாளை என்பதை இன்றே செய்மின்கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-34896520.post-67784130257430208202007-08-22T07:22:00.000+05:302007-08-22T07:22:00.000+05:30நல்வரவு குமார். 'மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை...நல்வரவு குமார். 'மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை' என்பதிலும் உண்மை உண்டு தானே :)கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-87620725268297763102007-08-21T10:57:00.000+05:302007-08-21T10:57:00.000+05:30அவ்வளவு சுலபமாகவா நம் தலைக்குள் போகிறது ?அதது அந்த...<B>அவ்வளவு சுலபமாகவா நம் தலைக்குள் போகிறது ?</B><BR/>அதது அந்த வயதுக்குத் தான் போவேன் என்கிறது,அதற்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது,என்ன பண்ண?வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-24235837665773010802007-08-04T06:40:00.000+05:302007-08-04T06:40:00.000+05:30Like minded people think alike மட்டுமல்ல Do alike ...Like minded people think alike மட்டுமல்ல Do alike -உம் போல இருக்கு. என் விஷயத்திலும்அதே கதைதான். ஆகையால் தான் 'உண்பதும் உறங்குவதுமாய் போய்க் கொண்டிருக்கிறது' என்று முடித்துள்ளேன்கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-87449309145293156362007-08-03T23:58:00.000+05:302007-08-03T23:58:00.000+05:30காலையில் எழுந்து ஒரு மணி நேரம் நடக்க வேண்டும் என்ற...காலையில் எழுந்து ஒரு மணி நேரம் நடக்க வேண்டும் என்று தீர்மானித்து ஒரு வாரம் நடந்திருப்போம். ஊரிலிருந்து விருந்தினர் விஜயம் செய்தனர். அது போதாதா காரணம். அவர்களோடு பேசுவதற்கு வேறு நேரமே இல்லை என்று ஒரு சப்பைக்கட்டு கட்டும் மனம். அவர்களெல்லாம் ஊர் திரும்பட்டும் பின்னர் மீண்டும் தொடங்குவோம் என்று சிறிது காலம் தள்ளிப்போடுவோம் அதன் பின் அலுவலக வேலைகள் நிமித்தமாக சில நாள் வெளியூர் பயணம். திரும்பிய பின் 'நான் வீட்டிலேயே யோகா செய்து கொள்கிறேன்' என்று வேறொரு நொண்டிச் சாக்கு. யோகா முழுசாய் மூணு நாள் நடக்காது. காலை தினசரியில் வரும் பரப்பரப்பான செய்திகளில் கவனம் ஓடி விடும். அதை படித்து முடித்ததும் "அய்யோ ஆபீஸுக்கு லேட் ஆச்சு" என்று யோகாவுக்கு ஒரு முழுக்கு.<BR/><BR/>ஆமாம் எப்போது என் வீட்டுக்கு வ்ந்தீர்கள் அப்படியே என் விஷயத்தை புட்டு புட்டு வைத்து விட்டீர்களேதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com