tag:blogger.com,1999:blog-34896520.post1825223165313970131..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: நாட்டியமாடுது மண்ணின் பாவைகபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-34896520.post-87858969428904348162012-01-08T14:55:13.168+05:302012-01-08T14:55:13.168+05:30நல்வரவு இராஜராஜேஸ்வரி,
பாராட்டுக்கு நன்றிநல்வரவு இராஜராஜேஸ்வரி,<br /><br />பாராட்டுக்கு நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-70088544842307460342012-01-06T14:30:47.367+05:302012-01-06T14:30:47.367+05:30ரவிதாஸ் போன்றவர்களுக்கு ஆட்டம் முடித்தபின் பொம்மைக...ரவிதாஸ் போன்றவர்களுக்கு ஆட்டம் முடித்தபின் பொம்மைகளுக்கான இடம் எது என்பது தெரியுமாதலால் இது வெறும் நாடகம் என்ற உண்மையில் மனம் லயத்து அறிவுரை கூறுகிறார்கள்.<br /><br />மனதில் நிறைந்த பகிர்வு.. பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-36172406767396860712010-10-04T06:39:33.469+05:302010-10-04T06:39:33.469+05:30நல்வரவு கோமதி மேடம்,
முத்துலெட்சுமி மேடத்தின் நம்...நல்வரவு கோமதி மேடம்,<br /><br />முத்துலெட்சுமி மேடத்தின் நம்பிக்கை பொய்யாகாமல் பதிவு உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி :)<br /><br />//கபீரின் கனி மொழிகள் படிக்க ஆவலாய் உள்ளது.//<br /><br />இடுகைகளை அஞ்சலிலும் பெறலாம். ஒருமுறை பதிவு செய்து கொண்டால் போதும். தானே தேடி வரும்.<br /><br />இருவருக்கும் மிக்க நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-42168443854991845932010-10-03T19:47:37.691+05:302010-10-03T19:47:37.691+05:30பொம்மலாட்டம் நடக்கது நூல் அவன் கையில் என்பார்கள்.
...பொம்மலாட்டம் நடக்கது நூல் அவன் கையில் என்பார்கள்.<br /><br />நாட்டியமாடுது மண்ணின் பாவை”<br /><br />பாடல் நல்லா இருக்கு.<br /><br />ஆட்டிவைத்தால் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா!<br /><br />அருமையான பதிவு,தொடர்ந்து எழுதுங்கள்.<br /><br />கபீரின் கனி மொழிகள் படிக்க ஆவலாய் உள்ளது.<br /><br />உங்கள் பதிவை படிக்க வைத்த முத்துலெட்சுமிக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-17843391500499813762010-09-28T19:34:35.828+05:302010-09-28T19:34:35.828+05:30வாங்க ராதா,
//படிக்க ஜாலியா இருக்கு. :-)//
சுவார...வாங்க ராதா,<br /><br />//படிக்க ஜாலியா இருக்கு. :-)//<br /><br />சுவாரசியமாக இருக்கும் எதுவும் ஜாலியாகத்தானே இருக்கும். மகான்களின் வாழ்க்கையில் சுவாரசியத்திற்கு பஞ்சமே இருக்காது.<br /><br />வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-14298820082039966152010-09-28T19:18:22.742+05:302010-09-28T19:18:22.742+05:30நல்வரவு மீனா மேடம்,
மிகவும் மனம் ஒன்றி படித்து இர...நல்வரவு மீனா மேடம்,<br /><br />மிகவும் மனம் ஒன்றி படித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். <br /><br />மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-47355367349469243802010-09-28T17:28:58.911+05:302010-09-28T17:28:58.911+05:30அருமையாக கதை சொல்கிறீர்கள்.படிக்க ஜாலியா இருக்கு. ...அருமையாக கதை சொல்கிறீர்கள்.படிக்க ஜாலியா இருக்கு. :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-64250773285363267022010-09-28T14:03:51.688+05:302010-09-28T14:03:51.688+05:30கண்ணீர் பெருகியதுகண்ணீர் பெருகியதுmeenamuthuhttps://www.blogger.com/profile/09937347927343587891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-35466711583611918962010-09-28T09:15:30.720+05:302010-09-28T09:15:30.720+05:30வாங்க கே.ஆர்.எஸ்,
//சின்னப் பையன் தான்!இருந்தாலும...வாங்க கே.ஆர்.எஸ்,<br /><br />//சின்னப் பையன் தான்!இருந்தாலும், பதிவைப் படிச்சிட்டு வாழ்த்தணும் போல இருந்துச்சி! வாழ்த்திட்டேன்! :)//<br /><br />ரவி(ஷங்கர்)தாஸர் குழாம் ரொம்ப பெரிசு. அதனாலே கண்டிப்பா வாழ்த்தலாம். தப்பே இல்லை.:))))<br /><br />பெரியவங்க சின்னவங்க எல்லாம் எண்ணத்தால அமையறதுதானே.<br /><br />பதிவு உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-89975394111843929582010-09-28T03:03:51.328+05:302010-09-28T03:03:51.328+05:30//வெறும் பூசை புனஸ்காரங்களே கடவுளிடம் அவர்களுக்கு ...//வெறும் பூசை புனஸ்காரங்களே கடவுளிடம் அவர்களுக்கு அதிக உரிமை கொடுத்து விடாது என்பது ரவிதாஸர் போன்ற பக்தர்கள் மூலம் இறைவன் தெரிய வைக்கிறான்//<br /><br />மிகவும் உண்மை!<br />நஹி நஹி ரக்ஷதி "டுக்ருஞ் கரணே"!<br /><br />ஞானத் தேடல் = ஞானம் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை தான்!<br />கர்மத் தேடல் = கர்மம் செய்யும் சக்தி இருக்கும் வரை தான்!<br /><br />அவன் தேடல் = அவன் இருக்கும் வரை-ன்னு சொல்லீற முடியுமா? :)<br /><br />அதான் <br />* சாதனங்களைப் பற்றிக் கொள்ளாது<br />* அவனையே பற்றிக் கொண்டனர்<br />* சாதனத்தைப் பின்னிருத்தி, அவனை முன்னிருத்திக் கொண்டனர்!<br /><br />கபீர்தாசர், துளசிதாசர், ரவிதாசர் என்று தாச நாமாக்கள் தொடரட்டும்! வாழ்த்துக்கள் கபீரன்பன் ஐயா!<br />(சின்னப் பையன் தான்!இருந்தாலும், பதிவைப் படிச்சிட்டு வாழ்த்தணும் போல இருந்துச்சி! வாழ்த்திட்டேன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-4735479522302031792010-09-28T02:47:01.595+05:302010-09-28T02:47:01.595+05:30உங்கள் பதிவும் நாட்டியம் தான் ஆடுது!...
ஆனால் மனதி...உங்கள் பதிவும் நாட்டியம் தான் ஆடுது!...<br />ஆனால் மனதில்! :)<br />ரவிதாசன் திருவடிகளே சரணம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-39786222335851077812010-09-27T09:09:29.495+05:302010-09-27T09:09:29.495+05:30வருக கீதா மேடம்,
//மேன்மேலும் கபீரின் சிறப்பை எடு...வருக கீதா மேடம்,<br /><br />//மேன்மேலும் கபீரின் சிறப்பை எடுத்துச் சொல்ல இறை அருளை வேண்டுகிறோம் //<br /><br />ரொம்ப சரி. 'அருள்'(பாட்டரி) சார்ஜர் அவன்தான். அவன் சார்ஜ் செய்யிற வரைக்கும் தான் <i>இந்த பொம்மையும்</i> ஆடும் பாடும் :))<br /><br />வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-17934641869948778512010-09-26T20:17:35.043+05:302010-09-26T20:17:35.043+05:30நான்கு வருடம் பூர்த்தி ஆனதுக்கு மனமார்ந்த நல்வாழ்த...நான்கு வருடம் பூர்த்தி ஆனதுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். மேன்மேலும் கபீரின் சிறப்பை எடுத்துச் சொல்ல இறை அருளை வேண்டுகிறோம், அதை நாங்கள் படிக்கவும் காத்திருக்கிறோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-53811801671168571712010-09-25T20:14:38.570+05:302010-09-25T20:14:38.570+05:30நல்வரவு மங்கை,
பாராட்டுகளுக்கு {ரெண்டு தடவை அருமை...நல்வரவு மங்கை,<br /><br />பாராட்டுகளுக்கு {ரெண்டு தடவை அருமை போட்டா பன்மைதானே :)))}<br /><br />மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-53120979970178399422010-09-25T20:12:00.275+05:302010-09-25T20:12:00.275+05:30வாங்க முத்துலெட்சுமி மேடம்,
நன்றிக்கு நன்றி :))வாங்க முத்துலெட்சுமி மேடம்,<br /><br />நன்றிக்கு நன்றி :))கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-91826878822330910692010-09-25T17:07:06.654+05:302010-09-25T17:07:06.654+05:30அருமை அருமை...அருமை அருமை...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-42483934916940750582010-09-25T15:52:27.916+05:302010-09-25T15:52:27.916+05:30நன்றி..நன்றி..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com