tag:blogger.com,1999:blog-34896520.post2655662309989526924..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: மூப்பெனும் நாய், காலனாம் வேடன்கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-34896520.post-44281028031779981452011-04-03T19:28:11.143+05:302011-04-03T19:28:11.143+05:30நல்வரவு கோமதி மேடம்,
வருகைக்கும் கருத்துக்கும் நன...நல்வரவு கோமதி மேடம்,<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-36651654236670483882011-04-03T10:31:08.925+05:302011-04-03T10:31:08.925+05:30// இடைவிடாது இறைவனை எண்ணிக்கொண்டு ஓடினால் அவனே நாய...// இடைவிடாது இறைவனை எண்ணிக்கொண்டு ஓடினால் அவனே நாய்களின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றிவிடுவான். இரவு பகலற்ற ஒரு வெளியில் கொண்டுபோய் சேர்த்துவிடுவான். அங்கே நாய்களின் பயம் கிடையாது. கணக்கணமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட வேண்டிய அவசியமும் இல்லை.// <br /><br />உண்மை ! கபீரன்பன்.அனுதினமும் இறைவன் நாமங்களை சொல்லிக் கொண்டு இருந்தால் மரணபயம் இருக்காது.<br /><br />காலனை காலல் உதைத்தவன் கழ்லடி <br />பணிவோம்.<br /><br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-58888210979778147392010-08-16T11:59:17.143+05:302010-08-16T11:59:17.143+05:30வருக தி.வா சார்,
படங்களைத் தேடிப் பிடித்துதான் போ...வருக தி.வா சார்,<br /><br />படங்களைத் தேடிப் பிடித்துதான் போட்டேன் :))<br /><br />இல்லாவிட்டால் 'நிலையாமை' "போர"டிக்கும் என்று நினைத்தேன். உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி.<br /><br />நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-55018605624175599122010-08-15T16:04:30.557+05:302010-08-15T16:04:30.557+05:30நீங்கள் தயாரித்து இருக்கும் படங்கள் உங்கள் எழுத்தை...நீங்கள் தயாரித்து இருக்கும் படங்கள் உங்கள் எழுத்தைப்போலவே அழகாக இருக்கிறது!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-40499661126133324652010-07-30T05:44:52.601+05:302010-07-30T05:44:52.601+05:30வருக ஜீவி ஐயா,
//இன்பம்-துன்பம்
என்று கொள்ளலாமோ?...வருக ஜீவி ஐயா,<br /><br />//இன்பம்-துன்பம்<br /><br />என்று கொள்ளலாமோ?. //<br /><br />கண்டிப்பாக. அவைகள்தானே நம்மை ஓட விட்டு அயரச் செய்கின்றன !<br /><br />இரவு-பகல் என்று குறிப்பிட்டதற்கு காரணம் படத்தில் இரண்டு நாய்கள் காணப்பட்டதாலும், இரவென்றும் பகலென்றும் நேரம் கழிந்து கொண்டே இருப்பதாலும் தான். வேறு முக்கிய காரணம் எதுவுமில்லை.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-57199879621546254522010-07-30T03:30:11.610+05:302010-07-30T03:30:11.610+05:30இரவு-பகலை
இன்பம்-துன்பம்
என்று கொள்ளலாமோ?..இரவு-பகலை<br /><br />இன்பம்-துன்பம் <br /><br />என்று கொள்ளலாமோ?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-12613325055515460002010-07-26T05:38:29.705+05:302010-07-26T05:38:29.705+05:30நல்வரவு எடிட்டர் சார்,
///குரு பூர்ணிமா நன்னாளில்...நல்வரவு எடிட்டர் சார்,<br /><br />///குரு பூர்ணிமா நன்னாளில், குருவைப் பற்றியெழுதி, ...//<br /><br />சொல்ல விட்டுப் போனதை குறிப்பிட்டு சொல்லிவிட்டீர்கள். ரசித்து படிப்பதற்கும்,பாராட்டுகளுக்கும் நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-4392176001419806232010-07-25T22:13:42.173+05:302010-07-25T22:13:42.173+05:30குரு பூர்ணிமா நன்னாளில், குருவைப் பற்றியெழுதி, மரண...குரு பூர்ணிமா நன்னாளில், குருவைப் பற்றியெழுதி, மரணமெனும் வேடனிடமிருந்து தப்பிப் பிழைக்க குருவைச் சரணமடைந்தால் போதும் எனப் பூடகமாகி உரைத்தமைக்கு மிக்க நன்றி!<br /><br />தங்களின் உன்னத பணி தொடரட்டும்!(Mis)Chief Editorhttps://www.blogger.com/profile/08837425894480913682noreply@blogger.com