tag:blogger.com,1999:blog-34896520.post3076682601146085136..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: இருளில்லா ஒரு புவிகபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-34896520.post-43012527187294142512008-06-30T16:52:00.000+05:302008-06-30T16:52:00.000+05:30நன்றி தேவராஜன்,சக்விக்கு இணையான இதிகாசப் பறவை தெரி...நன்றி தேவராஜன்,<BR/>சக்விக்கு இணையான இதிகாசப் பறவை தெரியவில்லை. சகோரம் நிலவு ஒளியையும் சக்வி சூரிய ஒளியையும் விரும்பி வாழ்வன என்பது கிரந்த சாகேப்-ன் கீழ்கண்ட பாடலிலிருந்து தெரிய வருகிறது. <BR/><BR/><B>man preeth chandh chakor ||</B><BR/>My mind loves You, as the Chakori loves the moon, <BR/><B>jio meen jal sio haeth ||</B><BR/>as the fish loves the water, <BR/><B>al kamal bhinn n bhaeth ||</B><BR/>as the bee and the lotus cannot be separated. <BR/><B>jio chakavee sooraj as ||</B><BR/>As the chakvi bird longs for the sun, <BR/><B>naanak charan pias ||</B><BR/>so does Nanak thirst for the Lord's feet<BR/> (Guru Arjan Dev : shabad 1903)<BR/><BR/>தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் எனக்குக் குறையேதுமில்லை. திருத்தக் கூடியவற்றை திருத்தி விடலாம், முண்டக உபநிஷதத்தைப் போலே :))<BR/>திருத்தி விட்டேன்.<BR/>தங்கள் பாராட்டுரைகளுக்கு நன்றி<BR/><BR/>மின்தமிழ் குழுமத்தில் நான் உறுப்பினர் இல்லைகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-4696653497478295552008-06-30T14:21:00.000+05:302008-06-30T14:21:00.000+05:30'சக்வா' என்பது சகோர பக்ஷியைக் குறிப்பதாகும். அது ...'சக்வா' என்பது சகோர பக்ஷியைக் குறிப்பதாகும். அது முழுமதியின் தண்ணொளியைப்<BR/>பருகி வாழும் என்று கவி மரபு கூறும். <BR/>'முண்டக' உபநிஷத் என இருக்க வேண்டும்.'முண்டுக' தவறு.<BR/>உங்கள் பதிவுகள் முழு ஆவணமாக வைத்துப் போற்றத் தக்கவை.<BR/>குறை காண்பதற்கு மன்னிக்கவும். தாங்கள் 'மின்தமிழ்' குழும உறுப்பினரா?<BR/>தேவராஜன்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-62289477536558720532007-09-29T07:43:00.000+05:302007-09-29T07:43:00.000+05:30வருக குமரன். உங்களைப் போன்றோர் தொடர்ந்து கொடுத்து ...வருக குமரன். உங்களைப் போன்றோர் தொடர்ந்து கொடுத்து வரும் உற்சாகம் தான் இவ்வலைப் பூவை நடத்திச் செல்கிறது. காலங்களை கடந்து நிற்கும் மகாத்மாக்களின் சொற்கள் என்றும் மனித குலத்திற்கு அருமருந்தே.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-51101792145940960272007-09-29T05:30:00.000+05:302007-09-29T05:30:00.000+05:30கபீரன்பன், நானும் தொடர்ந்து இந்த இடுகைகளைப் படித்...கபீரன்பன், <BR/> <BR/>நானும் தொடர்ந்து இந்த இடுகைகளைப் படித்து வருகிறேன். கபீர்தாசரைப் பற்றி கொஞ்சமே தெரியும். அவரது அருள் மொழிகளை உங்கள் பதிவு மூலம் படித்தறிந்து இன்புற்று வருகிறேன். மிக்க நன்றி. முதல் ஆண்டு நிறைவிற்கு வாழ்த்துகள். <BR/> <BR/>பரமாத்மா, ஜீவாத்மா என்ற இந்த இரு பறவைகளைப் பற்றிய குறிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. மனத்திற்கு மிகவும் உகப்பானது. மனத்தில் பல முறை தோன்றி மறையும் ஒரு தோற்றம். அழகாக எடுத்துரைத்தீர்கள்குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-19487145682013520012007-09-27T06:32:00.000+05:302007-09-27T06:32:00.000+05:30வருக ஜீவா,///கண் கெட்டாற்பின் சூரிய நமஸ்காரம் செய்...வருக ஜீவா,<BR/><BR/><I>///கண் கெட்டாற்பின் சூரிய நமஸ்காரம் செய்துப் பயனென்ன? ////// </I><BR/><BR/>ஞானக் கண்ணுக்கு ஊனம் இல்லை. அது எப்பொழுது வேண்டுமானாலும் திறக்கலாம். மேகம் விலகினால் ஒளிரும் சூரியன் போல.<BR/><BR/><I>///விரைவாய் அருள்வாய் வேலவா என்று வேண்டி நிற்போம்../// </I><BR/><BR/>சரியாக சொன்னீர்கள்கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-85222880721844771742007-09-27T06:21:00.000+05:302007-09-27T06:21:00.000+05:30நன்றி பாலா.நன்றி கீதாமேடம்.என் கவலை எல்லாம் கட்டுர...நன்றி பாலா.<BR/>நன்றி கீதாமேடம்.<BR/><BR/>என் கவலை எல்லாம் கட்டுரையின் ஓட்டத்தில் மொழி பெயர்ப்புக்கான முக்கியத்துவம் நீர்த்து விட்டதோ என்பது தான். இவ்விஷயத்தில் கீதா மேடம் போல ஹிந்தி அறிந்தவர்கள், முன்வந்து குறைகளை (கண்டிப்பாக இல்லாமல் இருக்காது)சரி செய்ய உதவ வேண்டும்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-38860600305423498742007-09-27T06:14:00.000+05:302007-09-27T06:14:00.000+05:30நன்றி ஜீவி./////"ஜீவாத்மா-பரமாத்மா" தொடர்புகளைப்பற...நன்றி ஜீவி.<BR/>/////"ஜீவாத்மா-பரமாத்மா" தொடர்புகளைப்<BR/>பற்றி அருளாளர் கபீர் என்ன சொல்லியிருக்கிறார்- என்று தெரிந்து கொள்ள ஆவல்.///////<BR/><BR/>கபீர்தாஸர் பல இடங்களில் துவைதம் போனது மாயை விலகியது என்பதாக கூறியுள்ளார். ஆகவே அவர் அத்வைத நிலையை முழுவதுமாக உணர்ந்திருந்த மகானாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. பக்தி பழுத்திருக்கும் நிலையிலும் வித்யா மாயை சற்றே ஒட்டிக்கொண்டிருக்குமாம். அதனால் தான் ஜீவாத்மா பரமாத்வாவிடமிருந்து தன்னை பிரித்து உணர்கிறது என்று ராமகிருஷ்ணரின் உபதேசங்களில் படித்து இருக்கிறேன்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-89426709155937875712007-09-27T05:44:00.000+05:302007-09-27T05:44:00.000+05:30அன்பரே,ஏக்கத்தின் தாக்கம் பெருமூச்சிடச் செய்கிறது....அன்பரே,<BR/>ஏக்கத்தின் தாக்கம் பெருமூச்சிடச் செய்கிறது. அதே சமயம், கண் கெட்டாற்பின் சூரிய நமஸ்காரம் செய்துப் பயனென்ன?<BR/><BR/>விரைவாய் அருள்வாய் வேலவா என்று வேண்டி நிற்போம், வேறொன்று கொள்ளோம் திடமாய்.<BR/><BR/>கபீரின் கனிமொழிகள் வெகுவாய் துணை நிற்கின்றன,<BR/><BR/>நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-34544850218577203852007-09-27T03:46:00.000+05:302007-09-27T03:46:00.000+05:30இதுக்கும் மேலே என்ன சொல்றது? ரொம்ப அழகாக அற்புதமாய...இதுக்கும் மேலே என்ன சொல்றது? ரொம்ப அழகாக அற்புதமாய் எழுதறீங்க, புரிந்து கொள்ளல் மட்டும் போதாது, புரிய வைக்கவும் தெரியணும். அருமையாப் புரிய வைக்கிறீங்க, நன்றி. தொடர்ந்து படிச்சுட்டு வந்தாலும் எப்போவாவது தான் பின்னூட்டம் கொடுக்க முடியுது! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-43646993225514077682007-09-27T03:41:00.000+05:302007-09-27T03:41:00.000+05:30இரண்டாம் ஆண்டுக்கு வாழ்த்துகள் & பதிவுகளுக்கு பாரா...இரண்டாம் ஆண்டுக்கு வாழ்த்துகள் & பதிவுகளுக்கு பாராட்டுகள்+நன்றி :)Boston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-11916284038574806502007-09-26T23:57:00.000+05:302007-09-26T23:57:00.000+05:30கபீரன்பரே!ஓராண்டு தொடர்ந்து எழுதியமை சாதனை தான்;'எ...கபீரன்பரே!<BR/>ஓராண்டு தொடர்ந்து எழுதியமை சாதனை தான்;'எந்த எதிர்பாப்பும் இல்லாமல்,கடமையைச்செய்'<BR/>என்னும் பகவத்கீதையின் உபதேசம்,<BR/>மனதில் ஆழப் பதிந்திருந்தால் தான் <BR/>இதெல்லாம் செய்ய முடியும் என்பது<BR/>உங்கள் செயலின் மூலம் எனக்குப்<BR/>புரிந்தது. புரியவைத்தமைக்கு நன்றி.<BR/>"ஜீவாத்மா-பரமாத்மா" தொடர்புகளைப்<BR/>பற்றி அருளாளர் கபீர் என்ன சொல்லியிருக்கிறார்- என்று தெரிந்து கொள்ள ஆவல்.<BR/>இரண்டாம் ஆண்டு தொடக்கத்திற்கு<BR/>வாழ்த்துக்கள் <BR/>அன்புடன்,<BR/>ஜீவிஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com