tag:blogger.com,1999:blog-34896520.post3320321971002000669..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை -6கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-34896520.post-38192675659455469302010-12-28T17:25:55.485+05:302010-12-28T17:25:55.485+05:30எல்லா மார்க்கத்தினைக் காட்டிலும் பக்தி மார்கமே சிற...எல்லா மார்க்கத்தினைக் காட்டிலும் பக்தி மார்கமே சிறந்தது //<br /><br />எனக்கும் பக்தி மார்க்கத்திலே தான் ஈடுபாடு. தாமதமாய் வந்தாலும் அனைவரின் பின்னூட்டங்கள் மூலம் பல விஷயங்களையும் தெரிந்துகொண்டேன். நன்றி. சூரி சார் தன் வழக்கமான பாணியில் கலக்கிவிட்டார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-19061019132239724822010-12-23T20:37:04.712+05:302010-12-23T20:37:04.712+05:30//சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரை அருமை.//
...//சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரை அருமை.//<br /><br />ஆம் கபீரன்பன் ஜி. நீங்கள் முன்னுரையில் குறிப்பிட்ட சிறுவன் போலவே உணர்கிறேன். சுப்பு தாத்தாவிற்கு என் பணிவன்பான வணக்கங்கள்.<br /><br />//பல சமயங்களில் நல்ல சந்தத்தில் அவர் பின்னூட்டங்கள் இட்டாலும் தன்னை ஒரு கவிஞர் என்று சொல்லிக் கொண்டதாக அறியேன்.//<br /><br />அவர் அம்மன் பாட்டு வலைப்பூவில் அருமையான கவிதைகளை இட்டிருக்கிறார். உதாரணத்துக்கு: http://ammanpaattu.blogspot.com/2010/10/blog-post_13.html<br /><br />பக்தியைப் பற்றி படிப்பது எப்போதுமே எனக்கு பரவசம் தரும் விஷயம். இங்கும் அதனை அனுபவித்தேன். மிக்க நன்றி இருவருக்கும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-83100770283545968462010-12-20T17:37:28.606+05:302010-12-20T17:37:28.606+05:30Radha said: //
Have uploaded a sample pasuram here...Radha said: //<br />Have uploaded a sample pasuram here.<br />http://kannansongs.blogspot.com/2010/12/blog-post_19.html //<br /><br />அடடா !! அடடா !!<br />ஆரபி ராகம் ! அற்புத சாரீரம் !!<br />என்ன சுகம் !! என்ன சுகம் !!<br />பாற்கடலின் பள்ளிகொண்ட<br />பரந்தாமனுக்கு பக்கத்தில் இருக்கிறேனோ !!<br /> ஒருவேளை<br /> தேவலோகத்து<br /> தேவகாந்தாரியோ !!<br />அவன் அங்கு அழைப்பதுக்குமுன்<br />இவன் இங்கு இருக்கும் இடம்.<br />கொஞ்சம் பொறுங்கள். கனவு கலையட்டும்.<br />சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-49035088345015795482010-12-20T15:13:48.841+05:302010-12-20T15:13:48.841+05:30//மா ' வுக்கு பதிலாக
' மே " //
Ok. :...//மா ' வுக்கு பதிலாக<br />' மே " //<br />Ok. :-)<br />Have uploaded a sample pasuram here.<br />http://kannansongs.blogspot.com/2010/12/blog-post_19.html<br />பிடித்திருந்தால் தனி மின்னஞ்சலில் முகவரியை தெரிவித்தால் CD அனுப்புகிறேன்.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-24751641020944084932010-12-19T21:20:29.914+05:302010-12-19T21:20:29.914+05:30(3)( கபீரே அடுத்த வாக்கியத்தில் பதிலளிக்கிறார்)
...(3)( கபீரே அடுத்த வாக்கியத்தில் பதிலளிக்கிறார்)<br /> ( எனக்கு வெளிச்சத்தை அளித்த ) குருவே உங்களையே ( நமஸ்கரிப்பேன்) ( ஏன் எனில்) நீர் தானே<br /> கோவிந்தனை அடைய வழி தந்தது.<br /><br /> குரு இல்லையேல் கோவிந்தனை நான் அறியேன். <br /> ஸ்மார்த்த, வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சிறிய கருத்து வேறுபாடு .<br /> கோவிந்தனே குருவாக வந்தான் .. . இது ஸ்<br /> குரு கோவிந்தனுக்கு வழி காட்டினார். இது வை<br /><br /> சுப்பு ரத்தினம்.<br />http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-30466492198447116952010-12-19T21:19:45.513+05:302010-12-19T21:19:45.513+05:30(2)
கபீர் பற்றிய நூற்றுக்கணக்கான ஆதார பூர்வமான இலக...(2)<br />கபீர் பற்றிய நூற்றுக்கணக்கான ஆதார பூர்வமான இலக்கிய புத்தகங்கள் பல.. அவற்றில் டாக்டர் ராம் கிஷோர் சர்மா அவர்களால் எழுதப்பட்டு அலகபாத் விஷ்வவித்யாலயா பிரசுரம் செய்த நூல், மற்றும் புகழ்பெற்ற இலக்கிய வாதி டாக்டர் ஹஸாரி பிரசாத் த்வேதி எழுதி ராஜ் கமல் பிரகாஷன் நூலகத்தாரால் பப்ளிஷ் செய்யப்பட்ட நூல் இரண்டும் அடங்கும்.<br />இவைகளிலும் ராமானந்த் என்பவர் த்ரவிட தேசத்திலிருந்து வந்தவரைத் தான் குருவாக கபீர் ஏற்றுக்கொண்டார் எனவும்,<br />சொல்லப்படுகிறது. <br /> இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன். ஆனால், குருவைப்பற்றி நீங்கள் கேட்டதால், கபீர் குருவைப்பற்றிய<br /> எழுதிய தோஹா ஒன்றைத் தருகிறேன்.<br /><br /> குரு கோவிந்த தோவூம் கடேன், காகே லாகௌ பாய<br /> பலிஹாரி குரு ஆப்னே, கோவீந்த் தியொ பதாய<br /> ( என் ) குருவும் (என் இறைவன் ) கோவிந்தனும் ஒரே நேரத்தில் என் முன்னே வந்து நின்றிடின்<br /> எவர் கால்களை நான் முதற்கண் சேவிப்பேன் ?<br />contd..sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-56617497987156932542010-12-19T21:19:01.905+05:302010-12-19T21:19:01.905+05:30கபீர் பற்றிய நூற்றுக்கணக்கான ஆதார பூர்வமான இலக்கிய...கபீர் பற்றிய நூற்றுக்கணக்கான ஆதார பூர்வமான இலக்கிய புத்தகங்கள் பல.. அவற்றில் டாக்டர் ராம் கிஷோர் சர்மா அவர்களால் எழுதப்பட்டு அலகபாத் விஷ்வவித்யாலயா பிரசுரம் செய்த நூல், மற்றும் புகழ்பெற்ற இலக்கிய வாதி டாக்டர் ஹஸாரி பிரசாத் த்வேதி எழுதி ராஜ் கமல் பிரகாஷன் நூலகத்தாரால் பப்ளிஷ் செய்யப்பட்ட நூல் இரண்டும் அடங்கும்.<br />இவைகளிலும் ராமானந்த் என்பவர் த்ரவிட தேசத்திலிருந்து வந்தவரைத் தான் குருவாக கபீர் ஏற்றுக்கொண்டார் எனவும்,<br />சொல்லப்படுகிறது. <br /> இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன். ஆனால், குருவைப்பற்றி நீங்கள் கேட்டதால், கபீர் குருவைப்பற்றிய<br /> எழுதிய தோஹா ஒன்றைத் தருகிறேன்.<br /><br /> குரு கோவிந்த தோவூம் கடேன், காகே லாகௌ பாய<br /> பலிஹாரி குரு ஆப்னே, கோவீந்த் தியொ பதாய<br /> ( என் ) குருவும் (என் இறைவன் ) கோவிந்தனும் ஒரே நேரத்தில் என் முன்னே வந்து நின்றிடின்<br /> எவர் கால்களை நான் முதற்கண் சேவிப்பேன் ?<br /> ( கபீரே அடுத்த வாக்கியத்தில் பதிலளிக்கிறார்)<br /> ( எனக்கு வெளிச்சத்தை அளித்த ) குருவே உங்களையே ( நமஸ்கரிப்பேன்) ( ஏன் எனில்) நீர் தானே<br /> கோவிந்தனை அடைய வழி தந்தது.<br /><br /> குரு இல்லையேல் கோவிந்தனை நான் அறியேன். <br /> ஸ்மார்த்த, வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சிறிய கருத்து வேறுபாடு .<br /> கோவிந்தனே குருவாக வந்தான் .. . இது ஸ்<br /> குரு கோவிந்தனுக்கு வழி காட்டினார். இது வை<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-6705927855615604422010-12-19T21:18:11.388+05:302010-12-19T21:18:11.388+05:30கே.ஆர். எஸ். கேட்கிறார்:
கபீர் ராமானுஜரின் சீ...கே.ஆர். எஸ். கேட்கிறார்: <br /> கபீர் ராமானுஜரின் சீடரா !<br /><br /> கபீரின் தோஹா ஒன்றில் தனது குருவின் பெயரை ராமானந்த் எனச் சொல்லியிருக்கிறார். அவர் த்ராவிட ப்ரதேசத்திலிருந்து வந்ததாகவும் சொல்கிறார்.<br /> இந்த தோஹாவை நான் கட்டுரையில் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.<br /> இருப்பினும், கபீர் வாழ்ந்த காலத்தையும் இராமானுஜர் வட மானிலங்களுக்கு யாத்திரை சென்று அங்கு வைஷ்ணவ மதத்தை ஸ்தாபனம் செய்த காலத்தையும் ஒப்பிட்டு, கபீர் தனது குரு எனச் சொல்லும் ராமானந்த் ,ராமானுஜராக இருக்கமாட்டாரோ என்ற ஐயப்பாடுகளும் இல்லாமல் இல்லை.<br /> வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சொல்லப்படும் ஆஸக்திகளைப்ப்ற்றிய துல்லியமான ஞானம் / அறிவு கபீருக்கு இருந்தது என்பதில் மட்டும் ஐயம் இல்லை. மேலும், நான் கட்டுரையில் எடுத்துக்காட்டும், நாரத பக்தியின் அங்கங்களான் ஆஸக்திகள் சில துளசிதாஸின் ராம சரித மானஸிலும் காணப்படுகின்றன. <br />(being contd.)<br />subbu rathinamsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-91668379880826520452010-12-19T19:08:46.851+05:302010-12-19T19:08:46.851+05:30//மா ' வுக்கு பதிலாக
' மே " //
அட்ட...//மா ' வுக்கு பதிலாக<br />' மே " //<br /><br />அட்டகாசம்!<br /><br />தொடரும் பதிவுக்குக் காத்திருக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-54542620321075337412010-12-19T17:24:38.933+05:302010-12-19T17:24:38.933+05:30//உங்களுக்கு கேட்க விருப்பமா?//
' மா '...//உங்களுக்கு கேட்க விருப்பமா?//<br /><br /> ' மா ' வுக்கு பதிலாக<br /> ' மே " <br /><br /> சுப்பு தாத்தா.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-56457268456084489272010-12-19T15:08:49.372+05:302010-12-19T15:08:49.372+05:30சுப்பு தாத்தா,
அருமையான பதிவு. கலக்கலா இருக்கு. :-...சுப்பு தாத்தா,<br />அருமையான பதிவு. கலக்கலா இருக்கு. :-)<br />***<br />ராம நாமம் குறித்து ஒரு துணுக்கு...ஒரு சொற்பொழிவில் கேட்டது. கணிதம் சார்ந்தது. [ஆனால் தர்க்கம் சார்ந்தது அல்ல. :-) ]<br /><br />http://www.americansanskrit.com/tools/alphabet.php<br />மேலே உள்ள சுட்டியில் சமஸ்க்ருத எழுத்துக்களை வெவ்வேறு குழுக்களாக வகை படுத்தி இருப்பார்கள்.<br />எழுத்து "ர", அதன் குழுவில் இரண்டாவது இடத்தில் வரும். எழுத்து 'ம', அதன் குழுவில் ஐந்தாவது இடத்தில் வரும்.<br />ராம = 2x5<br />ராம ராம ராம = 10 x 10 x 10 = சஹஸ்ர நாமம். :-)<br />இப்படி தான் தெய்வம் நாம செய்யற சின்ன நல்ல காரியத்தை கூட பத்தா நூறா ஆயிராமா பெருக்கி கொள்கிறதாம்.<br />இதையே கண்ணன் கதையில் பார்த்தா, (யுதிஷ்டிரர் செய்யும் ராஜஸுய யாக நிகழ்ச்சி) சிசுபாலன் கண்ணனை பாடும் பொழுது, கண்ணன் ஒன்னொன்னா தான் எண்ணுகிறான்.<br />நூறு வசை மொழிகளை தாண்டியும் எண்ணுகிறான். என்னனு கேட்டா "unique" வசை மொழிகளை தான் கணக்கு செய்யறானாம். :-)<br />***<br />நீலாம்பரியில் திருக்கண்ணபுரம் பாசுரம் அருமை.<br />என்னிடம் திவ்ய பிரபந்தம் - சுமார் நானூறு பாசுரங்கள் - கர்நாடக சங்கீத இசை வடிவில் இருக்கிறது. உங்களுக்கு கேட்க விருப்பமா?Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-70255959811258939692010-12-19T07:20:11.810+05:302010-12-19T07:20:11.810+05:30@ கே.ஆர்.எஸ்
//அட...நான் பல முறை வெட்கப்பட்டு இரு...@ கே.ஆர்.எஸ்<br /><br />//அட...நான் பல முறை வெட்கப்பட்டு இருக்கேன், ..//<br /><br />ஒத்துக்கிறோம். நீங்க இளைஞர்தான்<br /><br />//..அதை நீங்க எப்படிக் கண்டு புடிச்சீங்க கபீரன்பன் சார்? //<br /><br />நானும் இளைஞன் தானே அதனாலேதான் கண்டுபிடிக்க முடிஞ்சுது !! :))))))கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-78087040845416606222010-12-18T23:14:23.496+05:302010-12-18T23:14:23.496+05:30//யாருடைய கவிதையாவது மனதை ஈர்த்தால் மட்டுமே அவர் இ...//யாருடைய கவிதையாவது மனதை ஈர்த்தால் மட்டுமே அவர் இசையமைப்பார் என்று நினைக்கிறேன்//<br /><br />Hurrah!<br />என் பாட்டையும் சூரி சார் பாடி இருக்காரே! :))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-3468603631442910902010-12-18T23:13:25.833+05:302010-12-18T23:13:25.833+05:30சூரி சார், இந்த இடுகையிலும் கலக்கி உள்ளார்! கபீர் ...சூரி சார், இந்த இடுகையிலும் கலக்கி உள்ளார்! கபீர் மற்ற மார்க்கங்களை விட்டு, பக்தி மார்க்கத்தை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதை அவரின் தோஹா மற்றும் படைப்புகளை மட்டுமே வைத்துச் சொன்னது சிறப்பு! சொல்லப் போனால், என்ன தான் பக்தி மார்க்கத்தைக் கபீர் தேர்ந்தெடுத்தாலும், அவரின் படைப்புகளில் ஞானம் என்பது, தானே மிளிரும்! :)<br /><br />//இப்படி, யோகா மார்க்கம், ராஜ மார்க்கம், கர்ம மார்க்கம் எனும் மற்ற மார்கங்களை<br />எல்லாம் விடுத்து, ராமனுஜரின் சீடராம் கபீர் பக்தி மார்க்கத்தின் நுழைவாயிலை//<br /><br />கபீர், இராமானுசரின் சீடரா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-25445691276507839492010-12-18T22:46:18.970+05:302010-12-18T22:46:18.970+05:30அழகான முன்னுரை சூரி சாரைப் பற்றி!
//வலையுலகின் வி...அழகான முன்னுரை சூரி சாரைப் பற்றி!<br /><br />//வலையுலகின் விதவிதமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எல்லா விதங்களிலும் வாசகர்களைக் கவரும் அவருடைய ஆர்வம் பல இளம் தலைமுறையினரையும் வெட்கமுறச் செய்யும்.//<br /><br />அட...<br />நான் பல முறை வெட்கப்பட்டு இருக்கேன், அவரின் வேகம் + விவேகம் + டெக்னாலஜி கண்டு! <br />அதை நீங்க எப்படிக் கண்டு புடிச்சீங்க கபீரன்பன் சார்? அப்படியே கண்டு புடிச்சாலும், அதைப் பதிவிலும் போட்டு விட்டீர்களே! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-4871218181715240062010-12-18T22:21:53.359+05:302010-12-18T22:21:53.359+05:30ஜீவா சொல்லியது:
// இடுகை சுட்டிக்காட்ட முன...ஜீவா சொல்லியது: <br /> <br /> // இடுகை சுட்டிக்காட்ட முன்னோடியாகவும் முத்தாய்ப்பாகவும் அமைந்துள்ளது.//<br /><br /> "உங்களுக்கு நல்ல வேளை. இன்னொரு எதுகை மோனை வேண்டுமென,<br /> முந்திரிக்கொட்டையாகவும் இருந்தது எனச் சொல்லவில்லை" என்கிறாள் <br /> என் தர்ம பத்தினி.<br /><br /> சுப்பு ரத்தினம். <br /> http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-56522521910958742882010-12-18T22:15:55.230+05:302010-12-18T22:15:55.230+05:30// கலக்கலான பதிவைப் பார்த்ததில் ரொம்பவே சந்தோஷம்//...// கலக்கலான பதிவைப் பார்த்ததில் ரொம்பவே சந்தோஷம்//<br /><br /> திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களைக்கண்டேன்.<br /> 1961ல் மதுரையை விட்டுச் சென்றபின்,<br /> 1994 ல் சென்னைக்கு வந்த்பின் தான் இந்த கலக்கல் என்னும்<br /> சொல்லின் பொருளை முழுமையாக உணர்ந்தேன்.<br /><br />//கவிநயா அம்மா பதிவில் தானே பாடி யூட்யூபில் வலையேற்றம் செய்பவர் ஏன் இந்தப் பதிவில் மட்டும் அதை மறந்து விட்டார்?!//<br /><br /> கபீரன்பன் சொல்லியது ஃபைனல். நோ அப்பீல்.<br /><br /> நன்றி.<br /><br /> சுப்பு ரத்தினம். <br /> http://movieraghas.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-39473809552704652302010-12-18T22:07:19.410+05:302010-12-18T22:07:19.410+05:30திருமதி
கோமதி அரசு வருகைக்கு நன்றி.
வை...திருமதி<br /> கோமதி அரசு வருகைக்கு நன்றி.<br /><br /> வைகுண்ட ஏகாதசி அன்று இப்பதிவினை வெளியிட்டு, வந்தவர் எல்லோர் <br /> காதுகளுக்கும் ராம நாம விருந்தளித்த திரு கபீரன்பனுக்கு <br /> மட்டுமே அத்தனை பாராட்டும் சேரும். <br /><br /> உங்கள் அணிந்துரை உங்கள் பதிவின் வண்ணக்கோலங்கள் போல <br /> பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.<br /><br /> சுப்பு ரத்தினம்.<br />http://vazhvuneri.blogspot.com<br />http://movieraghas.blogspot.com<br />December seasonsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-42579313333736941952010-12-18T09:32:08.084+05:302010-12-18T09:32:08.084+05:30ஆகா, அருமை!
இடுகை சுட்டிக்காட்ட முன்னோடியாகவும் மு...ஆகா, அருமை!<br />இடுகை சுட்டிக்காட்ட முன்னோடியாகவும் முத்தாய்ப்பாகவும் அமைந்துள்ளது.<br />கூடவே டிசம்பர் சீசன் கச்சேரி போனஸ்!<br />வணக்கங்கள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-49869505532900388372010-12-17T22:08:37.868+05:302010-12-17T22:08:37.868+05:30//...தானே பாடி யூட்யூபில் வலையேற்றம் செய்பவர் ஏன் ...//...தானே பாடி யூட்யூபில் வலையேற்றம் செய்பவர் ஏன் இந்தப் பதிவில் மட்டும் அதை மறந்து விட்டார்?! //<br /><br />யாருடைய கவிதையாவது மனதை ஈர்த்தால் மட்டுமே அவர் இசையமைப்பார் என்று நினைக்கிறேன். பல சமயங்களில் நல்ல சந்தத்தில் அவர் பின்னூட்டங்கள் இட்டாலும் தன்னை ஒரு கவிஞர் என்று சொல்லிக் கொண்டதாக அறியேன்.அவருடைய பதிலுக்கு காத்திருப்போம்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-75312590913650015422010-12-17T21:54:01.396+05:302010-12-17T21:54:01.396+05:30திரு சுப்பு ரத்தினம் ஐயாவின் கலக்கலான பதிவைப் பார்...திரு சுப்பு ரத்தினம் ஐயாவின் கலக்கலான பதிவைப் பார்த்ததில் ரொம்பவே சந்தோஷம்! கவிநயா அம்மா பதிவில் தானே பாடி யூட்யூபில் வலையேற்றம் செய்பவர் ஏன் இந்தப் பதிவில் மட்டும் அதை மறந்து விட்டார்?!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-73269989714937939942010-12-17T21:41:23.382+05:302010-12-17T21:41:23.382+05:30சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரை அருமை.
என் ...சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரை அருமை.<br /><br />என் மகள் முத்துலெட்சுமியின்(சிறுமுயற்சி)கவிதையை இசைவடிவாக்கி கொடுத்துள்ளார் என்று சொல்லியிருக்கிறாள்.<br /><br />நீங்கள் சொன்ன மாதிரி அருள் மழைதான் இந்த பதிவு முழுவதும்.<br /><br />அவர் தேர்ந்து எடுத்து கொடுத்த அருமையான பாடல் மழையில் நனைய வைத்து விட்டார்.<br /><br />அடுத்த சில நாட்களும் அருள் மழையில் நனைய தயாராகி விட்டோம்.<br /><br />சூரி சாருக்கு இறைவன் எல்லா நலங்களையும் அருள்வார்.<br /><br />உங்களுக்கும் வாழ்த்துக்கள் சிறப்பு விருந்தினர்களை எங்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com