tag:blogger.com,1999:blog-34896520.post3427178243035072905..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: உழப்பின் வாரா உறுதிகள் உளவோகபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-34896520.post-25287991123618632082009-06-02T19:20:39.258+05:302009-06-02T19:20:39.258+05:30நல்வரவு கானகம்.
///உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? ...நல்வரவு கானகம்.<br /><br />///உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? என்றிருக்க வேண்டும்.///<br /><br />உழப்பு என்பது உழ என்னும் வேர் சொல்லிலிருந்து வருவது. அகராதி விளக்கம் கீழே<br /><br />{உழ (p. 124) [ uẕa ] , VII. v. t. practise, learn by practice, பழகு; 2. conquer, வெல்லு; v. i. suffer, undergo penance, வருந்து; 2. be accomplished in any art, பழகு; 3. labour hard, exert, உழை.<br /><br /> உழப்பு, v. n. practice, habit, exercise, energy, perseverance, mental disquiet. <br /><br /> உழப்பாளி, s. a persevering man; an energetic man }<br /><br />மேலும் பாடலின் இரண்டாவது அடியில் ’கழப்பு’ என்று வருவதால் எதுகையின் அவசியம் கருதி உழப்பு என்ற சொல்லைக் கையாள காரணமாயிருக்கலாம்.<br /><br />தாங்கள் குறிப்பிட்டிருப்பது போல பெரும்பான்மையோர் ‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ’ என்றே கருதுகிறார்கள்.<br />வரவுக்கு நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-66900158172534427252009-06-02T18:35:12.685+05:302009-06-02T18:35:12.685+05:30கபீரன்பன்.. உங்கள் கட்டுரையின் தலைப்பு உழைப்பின் வ...கபீரன்பன்.. உங்கள் கட்டுரையின் தலைப்பு உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ? என்றிருக்க வேண்டும். நான் படித்த பள்ளியின் லோகோவில் இருக்கும் வாக்கியம் இது...கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-62068032885121968962009-02-17T08:40:00.000+05:302009-02-17T08:40:00.000+05:30//அங்கே லாபநஷ்ட கணக்கு இல்லை.அப்படி செய்யும் போது ...//அங்கே லாபநஷ்ட கணக்கு இல்லை.அப்படி செய்யும் போது அதுவே இறைவன் ஆராதனையாகிறது.//<BR/><BR/>அழகாகச் சொன்னீர்கள். திம்மக்கா அவர்களின் கதை மனதை நெகிழ்த்தி விட்டது. மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-21678024926263916402009-02-16T15:19:00.000+05:302009-02-16T15:19:00.000+05:30நன்றி ஜீவி ஐயா,வரவிற்கும் பாராட்டலுக்கும் மிக்க நன...நன்றி ஜீவி ஐயா,<BR/><BR/>வரவிற்கும் பாராட்டலுக்கும் மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-5923059665389924232009-02-16T14:16:00.000+05:302009-02-16T14:16:00.000+05:30//ஆன்மீகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னலமற்ற உழைப...//ஆன்மீகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னலமற்ற உழைப்பின் மூலம் ஆன்மீகத்தை கடைபிடிக்கும் வழியை திம்மக்கா நமக்கு புகட்டி இருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.//<BR/><BR/>பதிவுக்கு இந்த முடிப்பு எல்லா அலங்காரமும் முடிந்து கடைசியில் கிரீடம் சூட்டுவது போல அமைந்து விட்டது.<BR/><BR/>சகோதரி திம்மக்கா போன்றோர் தமது நித்ய வாழ்க்கையையே பிறருக்கு வழிகாட்டலாகவும், வரலாறாகவும் கொண்டுள்ளனர். கடவுள் நேசிக்கக் கூடிய அவருக்கு மிகவும் பிடித்தமான குழந்தைகள் இவர்களே தான் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.<BR/><BR/>அவரைப் பற்றித் தெரியவைத்த<BR/>தங்களுக்கு மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-90041276636777323082009-02-14T07:08:00.000+05:302009-02-14T07:08:00.000+05:30நல்வரவு தி.ரா.ச. ஐயா//ஒரு திம்மக்கா நூறு ஹார்வேர்ட...நல்வரவு தி.ரா.ச. ஐயா<BR/><BR/>//ஒரு திம்மக்கா நூறு ஹார்வேர்ட் பலகலைகழகத்துக்குச் சமம்//<BR/><BR/>கல்வியறிவால் வருவதல்ல சாதனை என்பதனை ’நச்சு’னு சொல்லிட்டீங்க.<BR/>நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-52971772195899851532009-02-13T17:12:00.000+05:302009-02-13T17:12:00.000+05:30இதை விட சித்த சுத்தி உடைய ஒரு விண்ணப்பம் இருக்க மு...இதை விட சித்த சுத்தி உடைய ஒரு விண்ணப்பம் இருக்க முடியுமா? பலன் கருதாத உழைப்பில் தன்னைத் தேய்த்து கொண்ட அவரும் ஒரு யோகிதான் <BR/><BR/>உண்மைதான். ஒரு திம்மக்கா நூறு ஹார்வேர்ட் பலகலைகழகத்துக்குச் சமம்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-53208226268130068772009-02-10T07:12:00.000+05:302009-02-10T07:12:00.000+05:30நன்றி சுப்புரத்தினம் ஐயா,//வாரத்திலொரு நாளாவதுபிறர...நன்றி சுப்புரத்தினம் ஐயா,<BR/><BR/>//வாரத்திலொரு நாளாவது<BR/>பிறர்க்காக வாழ இயன்றால் சமூகம் எப்படியெல்லாமோ மாறிவிடும் //<BR/><BR/>மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயம். முன்பு கைப்பிடி அரிசித் திட்டம் என்று ஒன்றை பல ஊர்களிலும் அந்தந்த ஊர் கோவில் மூலமாக நடத்தி வந்தனர். அதுபோல கோவில்களில் அரிசி உண்டி என்று வைத்து பூவுக்கு செலவழிப்பதை அரிசியாக உண்டியலில் சேர்ப்பித்தால் கோவில் மூலமாகவே தினந்தோறும் அன்னதானம் செய்யலாம். <BR/><BR/>பெரியவர்கள் பலவழிகளை சொல்லிச் சென்றிருக்கின்றனர். அதை நடைமுறைப் படுத்துவதில்தான் சிரத்தையில்லை.<BR/><BR/>தங்கள் மேன்மையான கருத்துகளுக்கு நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-9119172228322986042009-02-10T07:01:00.000+05:302009-02-10T07:01:00.000+05:30வருக தேனீ// இன்னும் நிறைய உங்களிடம் இருந்து எதி...வருக தேனீ<BR/><BR/>// இன்னும் நிறைய உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம் //<BR/><BR/><B>அவன்</B> போடும் பிச்சை <B>அவன்</B> இச்சை உள்ள வரைத் தொடரும் :)<BR/><BR/>பாராட்டுதலுக்கு நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-86862989886012550462009-02-09T23:17:00.000+05:302009-02-09T23:17:00.000+05:30தருவர் பல் நஹி காத் ஹை சர்வர் பியத் ந பானி எனும் ...தருவர் பல் நஹி காத் ஹை சர்வர் பியத் ந பானி<BR/><BR/> எனும் தோஹாவில் நல்லோர் வாழும் வாழ்க்கையை மரத்திற்கும் நதிக்கும் ஒப்பிட்டுச்<BR/> சொல்லியிருக்கிறார். எவ்வாறு மரம் தன்னில் பழுக்கும் பழங்களைத் தான் உண்பதில்லையோ எவ்வாறு நதி தன்னிடத்தே ஓடுகின்ற நீரைத் தான் பருகுவதில்லையோ<BR/>அதுபோலவே தனக்கென வாழாப் பிறர்க்காகவே வாழ்ந்து மனிதகுலத்திற்கு ஒரு உதாரணமாகத் திகழும் திம்மக்காவைப் பற்றி நன்கே எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.<BR/><BR/> வாழ் நாள் முழுவதும் பிறர்க்காக வாழ இயலாவிடினும், வாரத்திலொரு நாளாவது<BR/> பிறர்க்காக வாழ இயன்றால் சமூகம் எப்படியெல்லாமோ மாறிவிடும். <BR/><BR/><BR/> முடியுமா எனத்தெரியவில்லை.<BR/><BR/><BR/> சுப்பு ரத்தினம்.<BR/> ந்யூ ஜெர்ஸி.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-5501213765258293212009-02-09T15:13:00.000+05:302009-02-09T15:13:00.000+05:30//பாண்டியன் யோசிக்காமல் தட தடவென்று திட்டம் தீட்டு...//பாண்டியன் யோசிக்காமல் தட தடவென்று திட்டம் தீட்டுவதில் மன்னன். அதைக் கேட்டு யாராவது இது சாத்தியமா? என்று புருவத்தை தூக்கினால் போயிற்று- அதோடு அந்த விஷயம் டமால்.அடுத்த விஷயத்திற்கு தாவி விடுவான்.//<BR/><BR/>பலரின் நிலைமை!!!!<BR/><BR/>கபீரண்பனின் கருத்தாழம் மிக்க பதிவுகளில் இதுவும் ஒன்று, இன்னும் நிறைய உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்.தேனீhttps://www.blogger.com/profile/10616858243145873575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-62805915310029583492009-02-07T14:29:00.000+05:302009-02-07T14:29:00.000+05:30வருக தேவராஜன் ஐயா,திவா அவர்களின் கேள்விக்கு அளித்த...வருக தேவராஜன் ஐயா,<BR/><BR/>திவா அவர்களின் கேள்விக்கு அளித்த விளக்கத்திற்கும் சேர்த்து நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-63269231962765538042009-02-07T14:25:00.000+05:302009-02-07T14:25:00.000+05:30வாங்க திவா,//மேலே இருக்கிற களிம்பை சுத்தப்படுத்தின...வாங்க திவா,<BR/>//மேலே இருக்கிற களிம்பை சுத்தப்படுத்தினால் போதும் //<BR/><BR/>ராமகிருஷ்ணர் சொல்வது போல் மேலே மூடியிருக்கும் அழுக்கு போனால் இரும்பை காந்தம் தானே இழுக்கும்.<BR/><BR/>தங்களுடைய இன்னொரு கேள்விக்கு தேவராஜன் ஐயாவே பதில் சொல்லி விட்டார்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-80760811049318548122009-02-07T12:08:00.000+05:302009-02-07T12:08:00.000+05:30கபீரின் தோஹா அமைந்திருப்பது மராத்தி மொழியிலன்று.‘ந...கபீரின் தோஹா அமைந்திருப்பது மராத்தி மொழியிலன்று.<BR/>‘நாஹி’ போன்ற சொற்கள் அவ்வாறு தோன்றச் செய்கின்றன.<BR/>‘பிநா’ உரைநடை வழக்கம்; ‘பிந்’ கவிதையில்.<BR/>‘ஜல் பிந் மச்லீ’ என மீரா பாயீ பாடுகிறார். <BR/><BR/>தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-22394584132377237402009-02-06T15:27:00.000+05:302009-02-06T15:27:00.000+05:30बिन श्रम...பீனா என்று ஹிந்தியில். மராத்தியில் பீன ...बिन श्रम...<BR/>பீனா என்று ஹிந்தியில். மராத்தியில் பீன என்று சுருங்குகிறதா? இல்லை வேற கிராமர் விஷயமா?திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-14121775608573826512009-02-06T15:25:00.000+05:302009-02-06T15:25:00.000+05:30//ஆன்மீகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னலமற்ற உழைப...//ஆன்மீகத்தைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னலமற்ற உழைப்பின் மூலம் ஆன்மீகத்தை கடைபிடிக்கும் வழியை திம்மக்கா நமக்கு புகட்டி இருக்கிறார் என்றே கொள்ள வேண்டும்.//<BR/><BR/>ஆன்மீகம் நம்முள்ளே இயறகையாகவே இருக்கிறது.மேலே இருக்கிற களிம்பை சுத்தப்படுத்தினால் போதும்.<BR/>அருமையான உதாரணம். அந்த யோகிக்கு நமஸ்காரங்கள்.திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.com