tag:blogger.com,1999:blog-34896520.post3798593763511188943..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை-5கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-34896520.post-86678155942140774692010-12-14T18:25:51.603+05:302010-12-14T18:25:51.603+05:30ஜீவி ஐயா, கோமதி அரசு, ராதா சார், மற்றூம் கீதாம்மா ...ஜீவி ஐயா, கோமதி அரசு, ராதா சார், மற்றூம் கீதாம்மா - அனைவரின் வருகைக்கும் கனிவான பின்னூட்டங்களுக்கும் நன்றிகள்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-15363053675944819942010-12-11T20:06:17.843+05:302010-12-11T20:06:17.843+05:30அருமையான முத்து.அருமையான முத்து.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-86169359633850693722010-12-11T15:41:25.528+05:302010-12-11T15:41:25.528+05:30படிச்சாச்சு கபீரன்பன். மிக்க நன்றி. :-)
@Jeeva Sir...படிச்சாச்சு கபீரன்பன். மிக்க நன்றி. :-)<br />@Jeeva Sir,<br />Thanks a ton for your articles on that "Lotus with thousand petals !" :-) He surely was a class apart ! And a very romantic Guru-Sishya relationship... A few year back, I too bought the entire set of Complete Works..."உன் பொருட்டு வீடு வீடா போயி பிச்சை எடுப்பேன்னு" பரமஹம்சர் ஏன் சொன்னார் அப்படின்னு விவேகனந்தரின் கடிதங்களை படித்த பிற்பாடு புரிந்தது. இவங்கல்லாம் பிறந்த மண்ணில் நானுமா அப்படின்னு ரொம்ப யோசிச்சிருக்கேன். :-)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-60279279335312359222010-12-11T08:47:06.935+05:302010-12-11T08:47:06.935+05:30வருக ராதா,
//எனக்கு அந்த லிங்க் வேலை செய்யவில்லைய...வருக ராதா,<br /><br />//எனக்கு அந்த லிங்க் வேலை செய்யவில்லையே.//<br /><br />அந்த லிங்க் சில தொடர் இடுகைகளை ஒரே பக்கத்தில் வழங்குவதற்காக Label அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தது. சில சமயம் வேலை செய்யாது போலும். அதனால் அதை இடுகை அடிப்படையில் மாற்றி கொடுத்துள்ளேன். இப்போது வேலை செய்யும்.அதன் தொடர்புடைய பிற இடுகைகளையும் படிக்க மறக்காதீர்கள். :)கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-71133437956005420432010-12-10T15:56:35.198+05:302010-12-10T15:56:35.198+05:30//இராமகிருஷ்ணரையும், விவேகானந்தரையும் உடனே நினையாம...//இராமகிருஷ்ணரையும், விவேகானந்தரையும் உடனே நினையாமல் இருக்க இயலுமா! மேற்சொன்ன கவிதையின் ஒவ்வொரு வரிக்கும் அவர்களது வாழ்க்கை நிகழ்வுகளை மேற்கோள் காட்டலாம். அந்த அளவிற்குப் பொருத்தம். அவர்களது வரலாற்று வரிகளை முன்னம் படித்துப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. //<br />எனக்கு அந்த லிங்க் வேலை செய்யவில்லையே.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-65267821647759255072010-12-10T15:54:39.860+05:302010-12-10T15:54:39.860+05:30//
இறைவனுக்கு கோபம் ஏற்பட்டால்
அதைத்தணிக்க குருவால...//<br />இறைவனுக்கு கோபம் ஏற்பட்டால்<br />அதைத்தணிக்க குருவால் இயலும்.<br />அக்குருவிற்கே கோபம் ஏற்பட்டால்<br />யாரால் என்ன செய்ய இயலும்?<br />//<br />இங்க தான் நான் கொஞ்சம் புத்திசாலித்தனமா யோசிச்சிட்டேன். :-)<br />"கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்"<br />அப்படின்னு ஏதோ ஒரு புஸ்தகத்துல படிச்சிட்டு அவரையே குரு ஆக்கிட்டேன். எனது குரு பொதுவா ரொம்ப எளிமையா, விளையாட்டுத்தனமா இருப்பார். ஆனா கோபம் வரும்போது அவர் இறைவன் ஆயிடுவார். But no problem. இறைவனோட கோபத்தை தான் சரி பண்ணிடலாமே. :-)<br />btw, மற்றுமொரு நல்ல விருந்தினர் பதிவு. இந்த முறை கதை எதுவும் இல்லையா? :-(Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-77763322616197333772010-12-08T15:15:59.661+05:302010-12-08T15:15:59.661+05:30//மலர்வது காய்க்கத்தான்.
மனம் மலர்வது,
அவனைக் காணத...//மலர்வது காய்க்கத்தான்.<br />மனம் மலர்வது,<br />அவனைக் காணத்தான்.//<br /><br />அருமை. ஆக, அவனைக் காணத்தான் மனம் மலர்வதே. மனம் மலர்வதே அதற்காகத்தான். காண்பதான அவன் உணர்தல் இல்லையென்றால் மலர்ந்தும் மலராத நிலையே. அவனது அருகாமையை உணராத பொழுதெல்லாம் விடிந்தும் விடியலை உணராத பொழுதுகளே!<br /><br />"நாராயணா என்னாத நாவென்ன நாவே<br />கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே" என்று சிலம்பில் இளங்கோவடிகள் சொன்னவாறு, <br /><br />கபீரின் வரிகளைப் பார்க்கத் தோன்றுகிறது. <br /><br />அன்பர் கேஆர்எஸ் சொன்னவாறு<br />முத்தான முத்துக்களாய் ஜீவா எடுத்துக் காட்டிய மூன்று முத்துகளும் <br />மனத்தில் பதித்துக் கொள்ள தேர்ந்த நல்முத்துக்கள்!<br /><br />விருந்தினரை வரவழைத்து அமுதென விருந்து படைத்த கபீரன்பருக்கு மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-62816400249838708172010-12-08T15:13:51.192+05:302010-12-08T15:13:51.192+05:30//மலர்வது காய்க்கத்தான்
மனம் மலர்வது
அவனைக் காணத்...//மலர்வது காய்க்கத்தான்<br />மனம் மலர்வது <br />அவனைக் காணத்தான்//<br /><br />//சீடன் என்பவன் பழந்துணி போல<br />குரு அத்துணியினை வெளுப்பவர்.//<br /><br />அருமையான வரிகள்.<br /><br />அருமையான பிரசாதமாக கபீரின் மூன்று பாடல்களை அளித்த <br />ஜீவா வெங்கடராமன் அவர்களுக்கு நன்றி.<br /><br />வாழ்த்துக்கள்!<br /><br />அவர் வழங்கிய பிரசாதத்தை எங்களுக்கு அளித்த கபீரன்பனுக்கு நன்றி.<br /><br />வாழ்த்துக்கள்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-57654136017625049732010-12-08T14:37:45.129+05:302010-12-08T14:37:45.129+05:30சூரி ஐயா, மற்றும் கவிநயாக்கா,
தங்கள் அன்பான வார்த்...சூரி ஐயா, மற்றும் கவிநயாக்கா,<br />தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-12498471863182461872010-12-08T14:10:36.166+05:302010-12-08T14:10:36.166+05:30//அவன் என்னுள் இருக்கிறான் என்றால்,
இப்பிரபஞ்சத்தி...//அவன் என்னுள் இருக்கிறான் என்றால்,<br />இப்பிரபஞ்சத்திற்கு தலைக்குனிவு.<br />அவனில் நானில்லை என்றாலோ, அது பொய்யாகிடும்.//<br /><br />மகான் கபீர் தான் எவ்வளவு அழகாகச் சொல்கிறார்!.. என்னுள் அவன் இருக்கிறான் என்று சொன்னால் பிரபஞ்சத்திற்கு தலைக்குனிவாம். <br />அவனில் நானில்லை என்றாலும் அது பொய்யாய்ப் போய் விடுமாம். <br /><br />ஆக அவனில் அத்தனையும் அடக்கம். பிரபஞ்சத்தையும் உள்ளடக்கிய அவனில் அடக்கம். ஜீவன்கள் பிரபஞ்சத்தின் கூறாய் அவனில் உள்ளடங்கியிருக்கும் <br />பொய்யல்லாத உண்மை பிறக்கிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-89836224797781341432010-12-08T09:10:23.215+05:302010-12-08T09:10:23.215+05:30உங்களுக்குப் பிடித்த வரிகளை எங்களுக்கும் பிடிக்கும...உங்களுக்குப் பிடித்த வரிகளை எங்களுக்கும் பிடிக்கும் வண்ணம் தமிழில் அழகாகக் கோர்த்துத் தந்தமைக்கு மிக்க நன்றி, ஜீவா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-40044044274563469912010-12-07T21:29:07.713+05:302010-12-07T21:29:07.713+05:30இறைவனை அன்பின் உருவாக, இலக்கணமாக பாமர மக்களுக்கும்...இறைவனை அன்பின் உருவாக, இலக்கணமாக பாமர மக்களுக்கும் புரியும் வண்ணம் எடுத்துச்சொன்னவர் கபீர்.<br /> அன்பின் வழி ஒன்றினால் மட்டுமே இறைவனை அடைய இயலும் என திட்டவட்டமாகச் சொன்னவர் கபீர்.<br /><br /> அன்று இருந்த ஞான மார்க்கம், யோக மார்க்கம், கர்ம மார்க்கம், அனைத்தையும் விடுத்து, தனது குரு ராமானுஜர்<br /> வாயிலாகக் கிடைத்த உபதேச மந்திரமான ராம் என்பதைக்கெட்டியாகப்பிடித்துக்கொண்டு, தனது பக்தி வழிக்கு<br /> ராம மந்திர உச்சாடனம் ஒன்றே போதும் என சொன்னவர் கபீர். <br /><br /> பக்தி ரசம் அதன் மையம் ப்ரேம ஸ்வபாவம். ராமனை நேசிப்பது ஒன்றே தனது லட்சியமாகககொண்டு, <br /><br /> அப் மோம்ஹி ராம் பரோஸோ தேரா, அவுர் கவுன் கா கரொளன் நிஹோரா<br /><br /> ராமனை நான் நம்பிய பிறகு, வேறு யாரை நான் பார்க்கவேண்டும் என்பார்.<br /><br /> நிர்மல் நிர்மல் ராம் குண் காவை,<br /> ஸோ ப்கதா மேரே மன் பாவை<br /><br /> சொல்லிக்கொண்டே போகலாம். <br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-17835029763278665012010-12-07T21:28:35.210+05:302010-12-07T21:28:35.210+05:30அன்பும், பக்தியும் அவருக்குத் தந்தேன்;
பதிலுக்குப்...அன்பும், பக்தியும் அவருக்குத் தந்தேன்;<br />பதிலுக்குப் பெற்றேன் ஞானம்.<br />மேலும், அன்பும், மகிழ்ச்சியும்,<br />கருணையும், பக்தியும், நம்பிக்கையும் கூட.<br /><br /> வருவார், வருவார் இவரென வாயிலில் காத்திருந்த எனக்கு,<br /> வந்துவிட்டேன் எனச் சொல்லாமல் சொன்ன ஜீவா அவர்கள் <br /> லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் .<br /><br /> ஜீவாவின் கருத்துக்கள், எப்பொழுதும் போல<br /> ஜீவனுள்ள கருத்துக்கள்.விருந்துக்கு வருவோர் எளிதில் <br /> ஜீரணிக்க எளியதாயும் உள்ள கருத்துக்கள். <br /><br /> கபீர் இறைவனை அன்று அவர் காலத்தே இருந்த வழிகளில் பார்க்காது தனக்கென ஒரு வழி அமைத்துக்கொண்டவர்.<br /> அவர் வழி தனி வழி.<br />சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-30135243157875767902010-12-07T00:06:04.964+05:302010-12-07T00:06:04.964+05:30அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள் கே.ஆர்.எஸ்!
பிடித்...அன்பான வார்த்தைகளுக்கு நன்றிகள் கே.ஆர்.எஸ்!<br />பிடித்துக் கொண்ட வரிகள் பிடித்தமான வரிகள்தான்!<br />வெளிப்படுவதா மறைவதா என சுழற்சியின் விடுகதைகளை விரிப்பதில்தான் எத்தனை வியப்புகள்!<br /><br />"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்"<br />- வெளிப்பட்டு இல்லாததால் 'அரியவன்'<br /><br />"நிலவு உலாவிய நீர்மலி வேணியன்"<br />- மறைந்து இல்லாததால் நிலவையும், நீரையும் அணிந்தவன் எனச் சொல்ல இயலும்.<br /><br />"அலகில் சோதியன்" <br />- அலகிலாதவன், சோதியாய் மறைந்து இருப்பவன் - வெளிப்படாமல் இருப்பவான்.<br /><br />"அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி"<br />- மீண்டும் மறைந்து இல்லாமல் - வெளிப்பட்டு ஆடுவான்!<br /><br />"தாண்டவ தரிசனம் தாரும்" என்று தொடங்கும் கோபாலகிருஷ்ண பாரதியின் வரிகளில் தான் எத்தனை பொதிந்த பொருள்:<br /><br />தாண்டவ தரிசனம் தாரும்<br /><br />தாமதம் பண்ண வேண்டாம்!<br /><br />ஆண்டவனே உன் மகிமையை யார்<br /><br />அறிந்து உரை சொல்வார்!<br />அறியேன் நானொரு <b>பேதை </b>- ஐயா<br /><br />எந்தனுக்கொரு தரம்<br /><br />தாண்டவ தரிசனம் தாரும்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-31934298779927432912010-12-06T23:46:31.893+05:302010-12-06T23:46:31.893+05:30"கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்தின்" வாச..."கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்தின்" வாசகனுக்கு இடுகையளிக்கும் வாய்ப்பளித்தமைக்கு முதற்கண் நன்றிகள் கபீரன்பன்.<br /><br />இவ்வலைப்பூ நான்காண்டுகள் நிறைவு செய்யப்போகும் தருணத்தில் - நல்லனவற்றை சொற்சுவையுடன் நறுமணமாய் அன்பர் நெஞ்சமெங்கும் நிறைத்து வந்ததை நினைத்துப் பார்க்கையில் - நிறைவன்றி வேறேதுமில்லை.<br />மிக்க நன்றிகள் கபீரன்பன்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-33830093735489513852010-12-06T21:12:15.892+05:302010-12-06T21:12:15.892+05:30தன்னுளே திரைத்து எழும்
தரங்க வெண் தடங் கடல்
தன்...தன்னுளே திரைத்து எழும் <br />தரங்க வெண் தடங் கடல் <br /><br />தன்னுளே திரைத்து எழுந்து<br />அடங்குகின்ற தன்மைபோல், <br /><br />நின்னுளே பிறந்து இறந்து<br />நிற்பவும் திரிபவும்,<br /> <br />நின்னுளே அடங்குகின்ற <br />நீர்மை நின்கண் நின்றதே!<br />-----------------------<br /><br />ஆறும் ஆறும் ஆறுமாய் ஓர்<br />ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய், <br /><br />ஏறுசீர் இரண்டு மூன்றும்<br />ஏழும் ஆறும் எட்டுமாய், <br /><br />வேறுவேறு ஞானமாகி <br />மெய்யினொடு பொய்யுமாய், <br /><br />ஊறொடு ஓசை ஆய ஐந்து<br />மாய ஆய மாயனே!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-25436595657342395352010-12-06T21:04:28.137+05:302010-12-06T21:04:28.137+05:30கபீர்க் கடலில் ஒரு கூடை முத்தெடுத்து, அதிலும் மூன்...கபீர்க் கடலில் ஒரு கூடை முத்தெடுத்து, அதிலும் மூன்று பெரிய முத்துகளை நுணுக்கி எடுத்து, அட்டிகையில் பதித்துக் கொடுத்திருக்காரு ஜீவா! அருமையான இடுகை!<br /><br />//அவன் வெளிப்பட்டும் இல்லை, மறைந்தும் இல்லை.<br />அவன் உரைக்கப்பட்டும் இல்லை, உரைக்கப்படாமலும் இல்லை.<br />என்ன பார்க்கிறீர்கள்?//<br /><br />ஹா ஹா ஹா<br />பதிவிலேயே நான் ரசித்த வரிகள்! இல்லையில்லை என்னை மிகவும் பிடித்துக் கொண்ட வரிகள்! :)<br /><br />இதுவும் இயற்கை தான்! முதல் பாட்டின் வித்து!<br /><br />விதை மறைந்துள்ளதா? வெளிப்பட்டும் உள்ளதா?<br /><br />விதையை விதைத்த போது மறைந்துள்ளது போல் இருந்தது! மலர் காயாகி கனியாகிய போது, அதே விதை கனியில் வெளிப்பட்டது போல் இருந்தது! கனி மீண்டும் விதையான போது மறைந்துள்ளது போல் ஆனது! ஆக இங்கு இறைவன் = வெளிப்படுவதா? மறைபடுவதா?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com