tag:blogger.com,1999:blog-34896520.post3854677428053466671..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: மனிதரின் மறுபக்கம்கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-34896520.post-35987324173896193262008-04-27T07:09:00.000+05:302008-04-27T07:09:00.000+05:30நன்றி சுப்புரத்தினம் ஐயா,//தம் சொற்களில்பிரதிபலிக்...நன்றி சுப்புரத்தினம் ஐயா,<BR/>//<I>தம் சொற்களில்<BR/>பிரதிபலிக்காதவாறு நடித்து நாடகமாடி நம்பி வந்தோரை ஏமாற்றி வாழ்வு நடத்தும்<BR/>தீயவர் வலைதனில் மக்கள் விழாது இருக்கவேண்டும்</I> //<BR/><BR/>ஈசாப் கதைகள்,பஞ்சதந்திரக் கதைகள் சொல்லப்பட்டதே சமூகத்தின் போக்கை சூசகமான முறையில் மக்கள் புரிந்து கொள்வதற்காக. சூசகமானதால் நாம் புரிந்து கொள்ளும் விதங்களும் வேறுபட வாய்ப்புகள் உள்ளது.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-69367569951045756592008-04-26T07:43:00.000+05:302008-04-26T07:43:00.000+05:30//திருமதி.கீதா சாம்பவசிவம் அவர்களுக்கு நன்றி கூறவே...//திருமதி.கீதா சாம்பவசிவம் அவர்களுக்கு நன்றி கூறவேண்டும்.//<BR/><BR/> satsangathve nissangathvam<BR/><BR/> subbu rathinam.<BR/> thanjai.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-50869035689982384262008-04-26T07:38:00.000+05:302008-04-26T07:38:00.000+05:30//பானா பாஹிரே சிம்ஹ் கா, சலை பேட் கீ சால்போலீ போலே...//பானா பாஹிரே சிம்ஹ் கா, சலை பேட் கீ சால்<BR/>போலீ போலே ஸியார் கீ, குத்தா காவை கால் ||<BR/><BR/>சிங்கம் போல் வேடமிட்டு,ஓநாய் போல் நடை போட்டு, நரி போல் பேசுவோர் சருமத்தை, நாய்கள் தின்றிடும். இது நேரடி பொருள்.அதாவது சமூகத்தில் பிறரை, நேரத்திற்கு தக்கபடி வேடமிட்டு ஏமாற்றுபவரை சமூகம் ஒதுக்கி வைக்கும். அவன் இறந்த பின் உடலை கூட அடக்கம் செய்ய யாரும் முன் வரமாட்டார்கள். நாய்களுக்கு உணவாகும் அவனது உடல்.<BR/><BR/>மிகவும் பொதுப்படையான ஒரு கருத்து. அழுத்தம் திருத்தமாக மனதில் பதிய வேண்டுமானல் இது யாரைக் குறித்து என்பது தெரிய வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது.//<BR/><BR/><BR/><BR/> உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் எனும்<BR/> வள்ளலார் சொல்லியதன் கருத்தும் இதுவே என நினைக்கிறேன். <BR/><BR/> முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்<BR/> காயினும் தான் முன்னுறும் என்பார் வள்ளுவர். <BR/> <BR/> எனினும் தீயவர் சாமர்த்தியமாகச் செயல்படுகின்றனர். <BR/><BR/> <BR/> மனதில் தோன்றும் எண்ணங்களை முகத்தில் தெரியாதவாறு, தம் சொற்களில்<BR/> பிரதிபலிக்காதவாறு நடித்து நாடகமாடி நம்பி வந்தோரை ஏமாற்றி வாழ்வு நடத்தும்<BR/> தீயவர் வலைதனில் மக்கள் விழாது இருக்கவேண்டும் என நினைத்துப் பொதுவாக<BR/> ப்பேசிய கருத்தன்றி ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது சமூகத்தினரையோ கபீர்<BR/> சொல்லுவதாகத் தெரியவில்லை. ஏனெனில் இதுபோன்றவர் எல்லா இடத்தும் <BR/> காற்றில் கரைந்து நிற்கும் கரிமில வாயு போல உள்ளார். இவர் தமை இனம் கண்டு<BR/> கொள்ள வேண்டும் என கபீர் எச்சரித்தது போலவே தோன்றுகிறது.<BR/> <BR/> சுப்புரத்தினம்.<BR/> தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-53614540898704233202008-04-23T20:33:00.000+05:302008-04-23T20:33:00.000+05:30வாங்க கிருத்திகா,///கபீரின் தோஹா வரிகளைக்காணும் போ...வாங்க கிருத்திகா,<BR/>///<I>கபீரின் தோஹா வரிகளைக்காணும் போது உண்டாகும் நேசத்தை அளவிட வார்த்தைகளே இல்லை அதற்கு பதவுரை வேறு உள்ளது என்று காணும்போது பகவான் கிருபை</I> ///<BR/><BR/>பொதுவாக கபீர் தோஹா பற்றிய ஆர்வம் இருக்கும் ஒருவருக்கு ஓரளவு ஹிந்தி மொழி தெரிந்திருக்கும். இரண்டாவதாக ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு இருக்கும். உங்களது வரிகள் இவை இரண்டும் உங்களுக்கு உண்டு என்பதை சுட்டிக் காட்டுகிறது. மிக்க சந்தோஷம். அடிக்கடி வாருங்கள். மேலான கருத்தைச் சொல்லுங்கள்.<BR/>நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-53116186846436125322008-04-23T12:45:00.000+05:302008-04-23T12:45:00.000+05:30தங்கள் பதிவைக்காணும் வாய்ப்பு இதுவரை வாய்த்ததே இல்...தங்கள் பதிவைக்காணும் வாய்ப்பு இதுவரை வாய்த்ததே இல்லை (எப்படி என்று புரியவில்லை) தாங்கள் ஒரு முறை பின்னூட்டம் இட்டும் வழக்கமாக செய்வது போல் (அவர்கள் பக்கத்திற்கு சென்று யாரென ஒருமுறை பார்ப்பது வழக்கம்) செய்யாது மறுமொழி இட்டது எத்தனை தவறென்று இப்போது புரிகிறது. வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்திய திருமதி.கீதா சாம்பவசிவம் அவர்களுக்குத்தான் நன்றி கூறவேண்டும். இன்னும் முழுவதும் படிக்கவில்லை ஆனால் வெகுநாள் தேடிய பொக்கிஷம் கிடைத்த மகிழ்ச்சி பொங்குகிறது. கபீரின் தோஹா வரிகளைக்காணும் போது உண்டாகும் நேசத்தை அளவிட வார்த்தைகளே இல்லை அதற்கு பதவுரை வேறு உள்ளது என்று காணும்போது பகவான் கிருபை என்றே தொன்றுகிறது. நன்றி மேலும் படித்து விட்டு வருகிறேன்....கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-55071154830302317432008-04-23T09:23:00.000+05:302008-04-23T09:23:00.000+05:30வாங்க கீதா மேடம்.//கபீர் காலத்திலும் அரசு அதிகாரிக...வாங்க கீதா மேடம்.<BR/>//<I>கபீர் காலத்திலும் அரசு அதிகாரிகள் இப்படித் தானோ?</I> //<BR/>அந்த காலத்தில கபீர் பயமுறுத்தின மாதிரி பயமுறுத்தினா ஓரளவு பயம் இருந்ததோ என்னவோ. இப்ப குளிர் விட்டுப்போச்சு. 'தடி எடுத்தவன் தண்டல்காரன்' ராஜ்ஜியம் தான் :(<BR/><BR/>//<I>லிங்கில் போய்ப் பார்க்கவும்!</I>//<BR/>இருங்க இருங்க ..அங்கேயே வந்து பேசிக்கிறேன் :))<BR/>நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-12371552309718512712008-04-23T07:46:00.000+05:302008-04-23T07:46:00.000+05:30http://blogintamil.blogspot.com/2008/04/blog-post_...http://blogintamil.blogspot.com/2008/04/blog-post_22.html<BR/><BR/>கபீர் காலத்திலும் அரசு அதிகாரிகள் இப்படித் தானோ? :(((((( நல்ல ஆராய்ச்சி தான். மேலே கொடுத்திருக்கும் லிங்கில் போய்ப் பார்க்கவும்! :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com