tag:blogger.com,1999:blog-34896520.post3927559250380198600..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: கீழே வந்தவன் திளைத்திருப்பான்கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-34896520.post-62580444719846154992007-05-28T20:30:00.000+05:302007-05-28T20:30:00.000+05:30வருக தி.ரா.சா. //அனுபவ சித்தியாக எவ்வளவு வருஷங்கள்...வருக தி.ரா.சா. <BR/><BR/>//அனுபவ சித்தியாக எவ்வளவு வருஷங்கள் ஆகுமோ?//<BR/><BR/>எத்தனை ஜன்மங்களோ என்றும் எனக்காக சேர்த்துக் கொள்கிறேன்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-50355545144916219062007-05-28T10:27:00.000+05:302007-05-28T10:27:00.000+05:30குறைகளை காணா மனம் மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன அறியு...குறைகளை காணா மனம் மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன அறியும். அதுவே இறைவனின் கோவில் ஆகிறது. அவர்கள் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்கள். அடக்கமுடையவரின் மனநிலையை இராமலிங்க அடிகள் அழகாக எடுத்துரைக்கிறார்.<BR/><BR/>உண்மையான வார்த்தைகள்.ஆனால் இது அனுபவ சித்தியாக எவ்வளவு வருஷங்கள் ஆகுமோ?தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-37243273463873500292007-05-28T06:23:00.000+05:302007-05-28T06:23:00.000+05:30நன்றி துளசி மேடம்.வலைப்பூ ஆரம்பித்து எழுதலாம் என்ப...நன்றி துளசி மேடம்.<BR/>வலைப்பூ ஆரம்பித்து எழுதலாம் என்பதற்கு துளசிதளமும் ஒரு உத்வேகம் தந்துள்ளது. அந்த வகையில் இது ஆசானின் பாராட்டாகவே கருதுகிறேன். மீண்டும் வருககபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-39145554317100459632007-05-28T03:27:00.000+05:302007-05-28T03:27:00.000+05:30அருமை.அருமை.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com