tag:blogger.com,1999:blog-34896520.post3929491055452526814..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: குஞ்சரம் சிதர்த்த சிறுகவளம்கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-34896520.post-6586702015052554752009-07-06T19:06:22.806+05:302009-07-06T19:06:22.806+05:30வாங்க மதுரையம்பதி,
பெங்களூர்காரருக்கு புரந்ததாஸர்...வாங்க மதுரையம்பதி,<br /><br />பெங்களூர்காரருக்கு புரந்ததாஸர் எப்படி பிடிக்காமல் போகும் !<br /><br />வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-11179386285305176452009-07-06T19:01:38.717+05:302009-07-06T19:01:38.717+05:30வருக தி.வா.
நன்னிக்கு ஒரு நன்னி :))வருக தி.வா.<br /><br />நன்னிக்கு ஒரு நன்னி :))கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-46282987296287160532009-07-06T18:08:08.176+05:302009-07-06T18:08:08.176+05:30எப்போதும் போல அருமையான பதிவு கபீரன்பன் சார். அளித்...எப்போதும் போல அருமையான பதிவு கபீரன்பன் சார். அளித்தமைக்கு நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-69856755481305634452009-07-05T19:25:36.056+05:302009-07-05T19:25:36.056+05:30நல்ல பதிவுக்கு நன்னி!நல்ல பதிவுக்கு நன்னி!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-82047795702819831772009-06-28T07:42:34.212+05:302009-06-28T07:42:34.212+05:30நல்வரவு பாலு சார்,
தங்கள் வாழ்த்து யோகியாரிடமிருந...நல்வரவு பாலு சார்,<br /><br />தங்கள் வாழ்த்து யோகியாரிடமிருந்து வந்ததாகவே எண்ணி மகிழ்கிறேன்.<br /><br />அன்புக்கு நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-76864481894180069942009-06-28T07:38:11.442+05:302009-06-28T07:38:11.442+05:30வருகைக்கும் தாங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கும்
நன்...வருகைக்கும் தாங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கும் <br />நன்றி தேவராஜன் ஐயா,கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-33410718649056638952009-06-27T22:16:47.751+05:302009-06-27T22:16:47.751+05:30gi.
you are doing great god work.
mahan stories ...gi.<br /><br />you are doing great god work.<br /><br />mahan stories always giving inner silence. we should catch and practice.<br /><br />even i enjoyed same experience in sadashiva bramahendrar,bhadrasala ramadasar lifes.<br /><br /> you are transfering our sanadana darma to next genration.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-83406221298292854582009-06-27T19:26:07.846+05:302009-06-27T19:26:07.846+05:30குமரகுருபர ஸ்வாமிகள், புரந்தர தாஸர்,
கபீர் தாஸர் ம...குமரகுருபர ஸ்வாமிகள், புரந்தர தாஸர்,<br />கபீர் தாஸர் மூவரும் இணைந்த த்ரிவேணி ஸங்கமத்தில் நீராடும்<br />பேற்றைத் தந்தீர்கள்.<br />மிக்க மகிழ்ச்சி,<br /><br />தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-68248461655921628102009-06-27T14:31:49.990+05:302009-06-27T14:31:49.990+05:30//நான் சின்னத்திரையில் பார்த்ததைத் தான் தவறாக திரை...//நான் சின்னத்திரையில் பார்த்ததைத் தான் தவறாக திரைப்படம் என்று குறிப்பிட்டீர்களோ என்று நினைத்தேன்.//<br /><br />நறநறநறநறநறநறநறநறநறநறநறநறGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-14773770226066187742009-06-27T13:48:06.496+05:302009-06-27T13:48:06.496+05:30//..கிருஷ்ணவேணி திரை அரங்கில் இந்தப் படம் பார்த்தே...//..கிருஷ்ணவேணி திரை அரங்கில் இந்தப் படம் பார்த்தேன் //<br /><br />தகவலுக்கு நன்றி, நான் சின்னத்திரையில் பார்த்ததைத் தான் தவறாக திரைப்படம் என்று குறிப்பிட்டீர்களோ என்று நினைத்தேன்.<br />குட்டிச் சாத்தான் படம் வெளியானது 1984 என்பதாக நினைவு.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-16874609545294222552009-06-27T12:40:47.378+05:302009-06-27T12:40:47.378+05:30முதலில் நாட்டிய நாடகமாயும், பின்னர் அதுவே திரைப்பட...முதலில் நாட்டிய நாடகமாயும், பின்னர் அதுவே திரைப்படமாகவும் அதே குழந்தைகளை வைத்து எடுக்கப் பட்டது. ப்ளாகர் வேதாளம் கொஞ்ச நாளா வேலையைக் காட்டறதிலே சில வார்த்தைகள் விடுபட்டிருக்கு. இது திரு சுப்ரமணியத்தின் பிள்ளை அபஸ்வரம் ராம்ஜி தயாரித்தார் என நினைவு. பல வருஷங்கள் ஆகிவிட்டதால், (அந்தப் பெண்ணுடைய குழந்தைக்கே இப்போ 20 வயசு இருக்கலாம்! :D) நினைவில் சரியாக இல்லை. ஆனால் தி.நகர். கிருஷ்ணவேணி திரை அரங்கில் இந்தப் படம் பார்த்தேன். கூட்டம், இடிபாடுகள் எல்லாம் இருந்தன. சிறப்புச் சீட்டில் பார்த்தேன், அதுவும் நினைவில் இருக்கு. மை டியர் குட்டிச் சாத்தானும் இதே சமயம் தான் வந்ததுனு நினைக்கிறேன்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-30920333727679810952009-06-27T08:43:57.835+05:302009-06-27T08:43:57.835+05:30நன்றி கீதாம்மா !
//குழந்தைகள் நடித்து நாட்டியத் த...நன்றி கீதாம்மா !<br /><br />//குழந்தைகள் நடித்து நாட்டியத் திரைப்படமாக எண்பதுகளில் வந்தது//<br /><br />நாட்டிய நாடகமா திரைப்படமா ?<br /><br />நம்மூர் தயாரிப்பாளர்கள் இந்த நல்ல விஷயங்களுக்கெல்லாம் செலவழிக்க மாட்டார்களே !<br /><br />மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-42679186210793606912009-06-27T08:40:26.532+05:302009-06-27T08:40:26.532+05:30நல்வரவு கிருஷ்ணமூர்த்தி சார்,
//ஒன்று கிடைத்துப் ...நல்வரவு கிருஷ்ணமூர்த்தி சார்,<br /><br />//ஒன்று கிடைத்துப் புரிந்து தெளிந்தால், அதுவே போதுமே!//<br /><br />ஆமாம். எறும்புக்கு ஒரு பருக்கை சோறே பெரிதுதான். அதை ஜீரணித்துக்கொண்டாலே போதும். :)<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-12206881994100903262009-06-26T11:34:12.525+05:302009-06-26T11:34:12.525+05:30http://sivamgss.blogspot.com/2006/07/87.html
திரு...http://sivamgss.blogspot.com/2006/07/87.html<br /><br />திருப்பனந்தாள் காசிமடம் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-75804961643653564342009-06-26T11:27:01.610+05:302009-06-26T11:27:01.610+05:30புரந்தரதாஸர் கதை கண்ணிலே நீரை வரவழைக்கும் ஒன்று, எ...புரந்தரதாஸர் கதை கண்ணிலே நீரை வரவழைக்கும் ஒன்று, எப்போக் கேட்டாலும், சிறு குழந்தைகள் நடித்து நாட்டியத் திரைப்படமாக எண்பதுகளில் வந்தது. அதில் புரந்தரதாஸராக நடித்த பையரும், அவர் மனைவியாக நடித்த சிறுபெண்ணின் முகமும், கையில் மூக்குத்தியை வைத்துக் கொண்டு அந்தப் பெண்குழந்தை யோசிக்கும் பாங்கும் இன்னும் கண்ணெதிரேயே நிற்கின்றது. அருமையான நினைவூட்டலுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-74639638792308192312009-06-26T09:37:14.631+05:302009-06-26T09:37:14.631+05:30//அவர் பெற்ற அருள் நிதியிலிருந்து நமக்காக சிந்தியத...//அவர் பெற்ற அருள் நிதியிலிருந்து நமக்காக சிந்தியது..... அதி்லும் நமக்கு கிடைத்திருப்பது சுமார் 800 பாடல்களே.//<br /><br />ஒன்று கிடைத்துப் புரிந்து தெளிந்தால், அதுவே போதுமே!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com