tag:blogger.com,1999:blog-34896520.post4337604298753275411..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: அரியவனோ எளியவனோ இறைவன் ?கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-34896520.post-60436743599380957482009-08-19T08:22:57.651+05:302009-08-19T08:22:57.651+05:30//Strange are the ways of God !//
அதனால்தான் மனித...//Strange are the ways of God !//<br /><br />அதனால்தான் மனிதனின் சிற்றறிவை கொண்டு இறைவனின் வழிகளை புரிந்து கொள்ள இயலாது என்பார் ஸ்ரீராமகிருஷ்ணரும். <br /><br />//வேறொரு நினைவுமின்றி, நாளெல்லாம் அலைந்து, இறுதியில் சாவதற்கும் தயாரான, வேடனின் ‘ஒருமை' நிலைக்கு அந்த ‘செழுமை' வந்தே தீரும்.//<br /><br />ஹரன் அவர்களும் அழகாக சொன்னது போல, அசைக்க முடியாத நம்பிக்கைதான் வேண்டும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-48095125712251104612009-08-12T20:34:03.003+05:302009-08-12T20:34:03.003+05:30dear subburathinam,
thanks for your notification ...dear subburathinam,<br /><br />thanks for your notification and <br /><br />explanation.<br /><br />it shows your deep reading .<br /><br />like you are there- our upanasids and vedas are never vanised.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-62332428884463953862009-08-12T07:08:54.666+05:302009-08-12T07:08:54.666+05:30மதுரையம்பதிக்கு நல்வரவு
//கபாலிகனது பக்தியும் ஏற்...மதுரையம்பதிக்கு நல்வரவு<br /><br />//கபாலிகனது பக்தியும் ஏற்றுக் கொண்டதாகச் சொன்னது அருமை//<br /><br />அது என்னுடைய கருத்து அல்ல. படித்து அறிந்திருந்த விஷயமே. <br /><br />’வழக்கம் போல’ நன்றி :)))கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-45416945022976975192009-08-11T19:21:21.118+05:302009-08-11T19:21:21.118+05:30எப்போதும் போன்ற பின்னூட்டமே இவ்விடுகைக்கும் :-).
...எப்போதும் போன்ற பின்னூட்டமே இவ்விடுகைக்கும் :-).<br /><br />இடுகைக்கான உழைப்பு நன்றாகத் தெரிகிறது.....மிக்க நன்றி கபீரன்பன் சார். <br /><br />//அங்கே தந்திர மார்க்கத்தின் வழி வந்த காபாலிகனுக்கு முக்தியும் தரவேண்டியிருந்தது. இங்கே பத்மபாதருடைய மந்திரசித்திக்கும் ஒரு பூரணத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.//<br /><br />கபாலிகனது பக்தியும் ஏற்றுக் கொண்டதாகச் சொன்னது அருமை. <br /><br />//’நன்மைகள் வரும் வழி நாம் அறியோமே’ என்று திருமந்திரம் சொல்வதும் ”அறியேன் யானும் இராமனை” என்று கபீர் கூறுவதிலும் உள்ள உண்மை ஒன்றுதான்//<br /><br />மிகச் சரி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-76094754079353649602009-08-11T15:04:26.595+05:302009-08-11T15:04:26.595+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திவா சார்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திவா சார்கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-68995803022259643042009-08-11T15:01:04.755+05:302009-08-11T15:01:04.755+05:30நன்றி சுப்புரத்தினம் ஐயா,
//குழப்பம் ஏற்பட்டதாகக்...நன்றி சுப்புரத்தினம் ஐயா,<br /><br />//<i>குழப்பம் ஏற்பட்டதாகக் கொள்தல் சரியல்ல எனவே நினைக்கிறேன்.<br />விவரிக்க இயலாது எனச்சொல்வதில் தெளிவாகவே இருக்கிறார்</i>//<br /><br />தாங்கள் சுட்டிக்காட்டிருப்பது சரியே.<br />'குழப்பம்'என்ற வார்த்தையை சற்று கவனத்துடன் கையாண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.<br /><br />ஆனால் தங்கள் அழகான விளக்கங்களை இழந்திருப்போம் :)<br /><br />ஒரு தவறு மூலம் இன்னொரு நல்லது நடந்திருக்கிறது. அதுதான் இறைவன் போக்கு :))<br /><br />வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-12195774902679688902009-08-11T13:50:34.342+05:302009-08-11T13:50:34.342+05:30Strange are the ways of God !//
கற்றுக்கொண்ட முதல்...Strange are the ways of God !//<br />கற்றுக்கொண்ட முதல் பாடம் இது!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-11952054723770127082009-08-10T08:17:47.650+05:302009-08-10T08:17:47.650+05:30//’டரௌ’ என்று கபீர் பயன்படுத்தியுள்ள சொல் ‘பயத்தைக...//’டரௌ’ என்று கபீர் பயன்படுத்தியுள்ள சொல் ‘பயத்தைக்’ குறிப்பதாகும். அது ’உண்மையற்றதாகி விடும்’ என்ற பயமே //<br /><br />முற்றிலும் சரியே.<br /> இருப்பினும் ஒரு<br /> இடைச்செருகல் என்னிடமிருந்து.<br /><br /><br /> அணோரணீயான் மஹதோ மஹீயாத் என்பது உபனிஷத் வாக்யம். <br /><br /> இன்னமும், பிறிதொரு சந்தர்ப்பத்திலே, ப்ரும்மனை , அனாதி, அதிப்ராசீன என்றும் அஜீர்ண எனவும் <br /> குறிப்பிடுவதுண்டு. <br /><br /> எந்த தத்துவத்தை பெரியதிலும் பெரியதாகவும் சிறியதிலும் சிறியதாகவும் கருதுகின்றோமே,<br /> எதற்கு ஒரு துவக்கம் இல்லை, எல்லாவற்றையும் விட முன்னே இருந்ததெனவும், அழிவில்லாதது<br /> எனவும் கருதுகின்றோமே அதை மனித அனுபவத்திற்கு உட்பட்ட வார்த்தைகளினால் விவரிப்பது<br /> சுலபமில்லை. எளிதல்ல. அரியதே. <br /><br /> அந்த அனுபவத்தைப் பெற்றவர் வாயடைத்துப் போனரோ ? இல்லை , சொல்ல ஒரு வார்த்தை <br /> இல்லை என சோர்ந்து நின்றாரோ ? அப்படி இருக்கையில் இவ்வனுபவத்தை பெறாதவர் எங்ஙனம்<br /> விவரிக்க இயலும் ?<br /><br /> இந்த தத்துவத்தைத் தவறாக எடுத்துரைக்க அஞ்சுவதும், இதனுடைய நுட்பத்தை அறிவதில் ஏற்படும்<br /> ச்ரமத்தை எண்ணி அஞ்சுவதுமே இயல்பே. <br /><br /> ஆகவே, டரெள என்ற சொல்லுக்கு முதற் பொருளான அஞ்சுகிறார்கள் என் சொல்வதே சரியாகும்.<br /> எனினும், அஞ்சுவதால் தயக்கம் ஏற்படுகிறது எனச்சொல்வதில் தவறு இல்லை.<br /><br /> " ஐஸா அத்புத் ஜினி கதை, அத்புத் ஸகி லுகாஇ<br /> வேத் குரானீ கமி நஹீம், கஹ்யோவ் ந கோ பதியாஇ"<br /><br /> என்னும் இன்னொரு தோஹாவும் இதே கருத்தினைச் சொல்லும்.<br /><br /><br />//அதே குழப்பம் கபீருக்கும் ஏற்படுகிறது //<br /><br /> பிரும்ம தத்துவத்தை விவரிக்க முற்பட்டால்தானே குழப்பம் ஏற்படும். அது கடினம் எளிதல்ல என்றுதானே<br /> சொல்கிறார் கபீர். மேலும் அதனை அவரவர் அனுபவத்திற்கு விட்டுவிடுகிறார் என்பதால், கபீருக்கு<br /> குழப்பம் ஏற்பட்டதாகக் கொள்தல் சரியல்ல எனவே நினைக்கிறேன்.<br /> விவரிக்க இயலாது எனச்சொல்வதில் தெளிவாகவே இருக்கிறார்.<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-64022498963876025442009-08-10T06:52:32.061+05:302009-08-10T06:52:32.061+05:30தேவராஜன் ஐயா,
வருகைக்கும் ஆசிகளுக்கும் நன்றி.தேவராஜன் ஐயா,<br /><br />வருகைக்கும் ஆசிகளுக்கும் நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-23105893985603877642009-08-10T06:48:50.783+05:302009-08-10T06:48:50.783+05:30நல்வரவு ஜீவி ஐயா
//இதில் எதுகுறித்தும் பெருமை கொள...நல்வரவு ஜீவி ஐயா<br /><br />//இதில் எதுகுறித்தும் பெருமை கொள்ள, "இவன்" என்பவன் "எவனு"மில்லை//<br /><br />கடலிலிருந்து தோன்றும் அலை திரும்பவும் கடலிலே அடங்கி விடுவது போல தனித்தன்மை என்பது அவனை அடையும் போது அழிந்து தான் போகிறது. எல்லாமே அவன் விளையாட்டினுள் அடக்கம். <br /><br />அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-80126579435137415452009-08-09T19:19:03.694+05:302009-08-09T19:19:03.694+05:30*நயன்தான் வரும் வழி நாம் அறியோமே*
உங்கள் வலைப்பூ ...*நயன்தான் வரும் வழி நாம் அறியோமே*<br /><br />உங்கள் வலைப்பூ வாயிலாக நன்மைகள்<br />எம்மை நாடி வருகின்றன.<br /><br />தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-21154865243735180742009-08-09T12:58:20.957+05:302009-08-09T12:58:20.957+05:30//அங்கே தந்திர மார்க்கத்தின் வழி வந்த காபாலிகனுக்க...//அங்கே தந்திர மார்க்கத்தின் வழி வந்த காபாலிகனுக்கு முக்தியும் தரவேண்டியிருந்தது. இங்கே பத்மபாதருடைய மந்திரசித்திக்கும் ஒரு பூரணத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.//<br /><br />எந்த கணக்கும் ஏதோ காரணத்திற்காகத்தான்.. கணக்கை விரும்பி சந்தித்தல் நம் கையில் இல்லை.. விரும்பாமல் விலகுதலும் நம் கையில் இல்லை.. எந்த கணக்கும் எதிர்படுதலும் அவனால் தான்; கணக்கைப் போட்டவனுக்கு மட்டுமே கணக்கிற்கான விடையும் (செயல்பாடான வினைக்கான மீட்சியும்) தெரியும். மொத்தத்தில்..<br />'அலகிலா விளையாட்டுடையார்<br />தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!'<br />என்ன வேடிக்கை பாருங்கள்:<br />விளையாட்டு அவனுடையது;<br />விளையாடுபவனும் அவனே;<br />விளையாட்டு மைதானமும் அவனுடையே;<br />விளையாடியதின் களிப்போ,சோர்வோ எல்லாம் அவனுடையதே!<br />இதில் எதுகுறித்தும் பெருமை கொள்ள, "இவன்" என்பவன் "எவனு"மில்லை!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-50470619110207037822009-08-09T07:24:07.557+05:302009-08-09T07:24:07.557+05:30வாருங்கள் பாலு சார்,
//FAITH is important more th...வாருங்கள் பாலு சார்,<br /><br />//FAITH is important more than god.//<br /><br />உண்மை உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை.<br /><br />கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-78376084011916186412009-08-09T07:19:13.136+05:302009-08-09T07:19:13.136+05:30நல்வரவு ஹரன்,
//தான் 'துறவி' என்றும், அவன...நல்வரவு ஹரன்,<br /><br />//தான் 'துறவி' என்றும், அவன் 'வேடுவன்' என்றும் பிரித்துப் பார்க்கும் 'இருமை' நிலை அகலாதபோது, அங்கு ‘முழுமை' வருவதில்லை//<br /><br />துறவியின் நிலையை மிகவும் பொருத்தமாகச் சுட்டிக் காட்டியிருக்கிருக்கிறீர்கள்.வேடனின் களங்கமற்ற மனப் பக்குவம் அவனுக்கு இறைக் காட்சியை விரைவாக தந்திருக்கிறது என்றே நம்ப வேண்டியிருக்கிறது.<br /><br />வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-54168304762843670742009-08-09T07:07:15.676+05:302009-08-09T07:07:15.676+05:30வாங்க கீதா மேடம்,
///....இது மட்டும் எல்லாருக்கும்...வாங்க கீதா மேடம்,<br />///....இது மட்டும் எல்லாருக்கும் புரிஞ்சால்????????????? ///<br /><br />புரிஞ்சிட்டா எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்துவிடும். எதிர்த்து போராடும் குணம் போய்விடும்.<br /><br />புரியாததாலே தான் வாழ்க்கை சுவாரஸியமா இருக்கு;இல்லையா :))<br /><br />மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-82017251116682387752009-08-09T06:58:50.357+05:302009-08-09T06:58:50.357+05:30நல்வரவு கிருஷ்ணமூர்த்தி ஐயா
//காரண காரியமற்ற தூய ...நல்வரவு கிருஷ்ணமூர்த்தி ஐயா<br /><br />//காரண காரியமற்ற தூய அன்பு, அவரவர் வேண்டிய வகையிலேயே பலனையும் தருகிறது, தூய்மையும் செய்கிறது //<br /><br />ஆமாம். இறை அடியார் மீது வைத்த தூய அன்பு அந்த வேடனுக்கு இறைவனையே கொண்டு வந்து விட்டது.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-16036974013361754752009-08-08T21:26:14.760+05:302009-08-08T21:26:14.760+05:30no one can jugde gods work.
stories are helping t...no one can jugde gods work.<br /><br />stories are helping to mankind- to keep faith on god.<br /><br />why?<br /><br />FAITH is important more than god.<br /><br />faith not easily coming to man unless he faced some failures , some misreables in lifes, etc.<br /><br />bad and worst situations coming to<br />our life to increase our faith to god.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-54406513714101135722009-08-08T18:13:30.296+05:302009-08-08T18:13:30.296+05:30//அங்கே இறைத் தாகத்தில் தவிப்பவனுடைய கண்களுக்கு அர...//அங்கே இறைத் தாகத்தில் தவிப்பவனுடைய கண்களுக்கு அரியவனாகி நிற்கிறான். ஏதுமறியா அப்பாவிக்கு வேடனுக்கு எளியவனாகி நிற்கிறான். என்ன ஒரு விந்தை ?//<br /><br />தான் 'துறவி' என்றும், அவன் 'வேடுவன்' என்றும் பிரித்துப் பார்க்கும் 'இருமை' நிலை அகலாதபோது, அங்கு ‘முழுமை' வருவதில்லை.<br /><br />அதே சமயம், காட்டில் அலைவதே வாழ்க்கை என்றாலும், துறவி சொல்வது பொய்யாய் இருக்காது என்று நம்பி, வேறொரு நினைவுமின்றி, நாளெல்லாம் அலைந்து, இறுதியில் சாவதற்கும் தயாரான, வேடனின் ‘ஒருமை' நிலைக்கு அந்த ‘செழுமை' வந்தே தீரும். அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். வணக்கம்.<br /><br />அன்புடன்<br />ஹரன்.haranhttps://www.blogger.com/profile/02042636438452458633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-44784401177922855542009-08-08T11:34:47.574+05:302009-08-08T11:34:47.574+05:30//Strange are the ways of God !//
முற்றிலும் உண்ம...//Strange are the ways of God !//<br /><br />முற்றிலும் உண்மை! இது மட்டும் எல்லாருக்கும் புரிஞ்சால்?????????????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-30435503122772621202009-08-08T09:12:41.925+05:302009-08-08T09:12:41.925+05:30"அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே" எ..."அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே" என்று திருவருட் பிரகாச வள்ளலார் சொல்வது இதைத்தான். காரண காரியமற்ற தூய அன்பு, அவரவர் வேண்டிய வகையிலேயே பலனையும் தருகிறது, தூய்மையும் செய்கிறது.<br /><br />இங்கே ஒரு வேடிக்கையையும் பார்க்க வேண்டும். சிவனை மட்டுமே பிரதான தெய்வமாக உபாசித்தவரைக் காப்பாற்றக் கூடக் காக்கும் கடவுளான நாராயணனையே அழைக்க வேண்டி வந்தது.<br /><br />பேதங்கள் உபாசனா முறைகளில் மட்டுமே என்பதை அறியாமல் போவோர்க்கு, இப்படி அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையைக் கண்டுகொள்வது சிரமம் தான்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.com