tag:blogger.com,1999:blog-34896520.post4363692419987195520..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: சிப்பியுள் தாகமோ தாகம்கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-34896520.post-14472583410317700762008-08-18T23:09:00.000+05:302008-08-18T23:09:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகீதாமேடம், கவிநயா.ப...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி<BR/><BR/>கீதாமேடம், கவிநயா.<BR/><BR/>பழைய பதிவுகளைத் தேடி படிக்கிறீர்கள்.மிகவும் நல்லது.<BR/>ஏனெனில் கபீரின் கருத்துகள் என்றும் பழமையாகாமல் புதுமையாகவே இருக்கும் ! :)கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-62196332208880422542008-08-14T09:30:00.000+05:302008-08-14T09:30:00.000+05:30அருமை. பக்தியில் சுவாதி முத்தாகும் நாள் என்றோ?அருமை. பக்தியில் சுவாதி முத்தாகும் நாள் என்றோ?Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-45212181563035122722008-08-10T16:46:00.000+05:302008-08-10T16:46:00.000+05:30பின்னூட்டங்களும் அருமை, பதிவும் அருமை! சிப்பிக்குள...பின்னூட்டங்களும் அருமை, பதிவும் அருமை! சிப்பிக்குள் முத்து!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-45856721049570572742008-04-01T19:21:00.000+05:302008-04-01T19:21:00.000+05:30நன்றி மிகவும் நன்றிநன்றி மிகவும் நன்றிதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-67190114714155212872008-03-31T17:47:00.000+05:302008-03-31T17:47:00.000+05:30நன்றி தி.ரா.சஉங்கள் கேள்விக்கு முடிந்தவரையில் பதில...நன்றி தி.ரா.ச<BR/><BR/>உங்கள் கேள்விக்கு முடிந்தவரையில் பதில் சொல்கிறேன்.<BR/>दाने दाने पर लिखा होता है खाने वाले का नाम ।<BR/>தானே தானே பர் லிகா ஹோதா ஹை கானே வாலே கா நாம்<BR/><BR/>"தினைத் தினையிலும் உண்பவன் பெயர் எழுதி வைக்கப் பட்டிருக்கும்"<BR/><BR/>இது ஹிந்தியில் இருக்கும் ஒரு பழமொழி. இதை கபீர் பயன்படுத்தியுள்ளாரா என்பது தெரியாது.<BR/><BR/>இதன் பொருள், ஒருவருக்கு எது கிடைக்க வேண்டும் என்று உள்ளதோ அது கிடைத்தே தீரும்;அதற்கு உண்ணும் உணவு கூட விதிவிலக்கல்ல. <BR/><BR/>எதிர்பாராது ஒருவர் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து உணவு உட்கொள்ள நேர்ந்தால் இந்த பழமொழியை வடநாட்டில் சொல்லி மகிழ்வர்.அதே போல் விருந்துக்கு வருவேன் என்று சொல்லி முடியாமல் போனாலும் இதை சொல்லி சமாதானம் செய்து கொள்வது உண்டு.<BR/><BR/>எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம். அலுவல் விஷயமாக மதுரை போயிருந்த பொழுது தில்லி அலுவலகத்திலிருந்து ஒரு அவசர அழைப்பு வந்தது.என்னுடைய மேற்பார்வையில் எங்கள் நிறுவனம் பெற்றிருந்த தர சான்றிதழுக்காக சேர்மன் அளவில் கொண்டாட்ட விருந்து ஒன்று நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு ஆகியுள்ளதென்று புறப்பட்டு வரச்சொல்லினர். என்னால் புறப்பட முடியாமல் போனது மட்டுமல்லாமல் <BR/>குறிப்பிட்ட நாளில் அந்த இரவு வேளையில் சந்தர்ப வசத்தால் எனக்கு வழக்கமாக கிடைக்கும் உணவு கூட கிடைக்க வழியில்லாமல் <BR/>பசித்துக் கொண்டிருந்தேன் !!<BR/><BR/>பின்னர் இதை அலுவலகத்தில் சொன்னபோது என் தோழர் மேற்ச் சொன்ன அந்த பழமொழியை சொல்லிக் காண்பித்தார் :)கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-27536855558260360442008-03-30T18:45:00.000+05:302008-03-30T18:45:00.000+05:30முத்துகள் தான் பல மொழிகளிலும் இறைந்து கிடக்கும் பக...முத்துகள் தான் பல மொழிகளிலும் இறைந்து கிடக்கும் பக்தி இலக்கியம். அந்த பக்த சிரோமணிகள் முத்தைப் படைக்கும் சிப்பிகளைப் போன்ற அரிய பிறவிகள்<BR/>உண்மையான வார்த்தைகள்.முத்தானதும்கூட.கபீரின் ஓவ்வொரு அரிசியிலும் உண்பவனின் பெயர் எழுதி இருக்கும் என்றவரிகளை விளக்கமுடியுமா/தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-12651499673587426152008-03-29T21:31:00.000+05:302008-03-29T21:31:00.000+05:30வருக ஜீவா,//அருட்தாகம் மலர்ந்துள்ளது//அது கபீரின் ...வருக ஜீவா,<BR/>//அருட்தாகம் மலர்ந்துள்ளது//<BR/>அது கபீரின் தேன்மொழி. அதை தேனீ விரும்பியதில் வியப்பில்லை.<BR/>நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-86430225926852860172008-03-29T21:17:00.000+05:302008-03-29T21:17:00.000+05:30நன்றி சூரி ஐயா. நீங்கள் படிக்கும் பதிவுகள் யாவற்றை...நன்றி சூரி ஐயா. நீங்கள் படிக்கும் பதிவுகள் யாவற்றையும் மெருகேற்றுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே தான். இன்னும் ஒரு முறை இங்கே சிறப்பாக செய்திருக்கிறீர்கள்.<BR/>தங்கள் ஆசீர்வாதம் தொடரட்டும்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-59113018340722439692008-03-29T18:19:00.000+05:302008-03-29T18:19:00.000+05:30அருட்தாகம் - அருளாளர்களில் விவரிப்பில் அழகாய் மலர்...அருட்தாகம் - அருளாளர்களில் விவரிப்பில் அழகாய் மலர்ந்துள்ளது.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-74020336349698475582008-03-28T22:49:00.000+05:302008-03-28T22:49:00.000+05:30சிப்பி ஸ்வாதி நக்ஷத்திர அன்று வரும் மழைத் துளிதனை ...சிப்பி ஸ்வாதி நக்ஷத்திர அன்று வரும் மழைத் துளிதனை எதிர்பார்த்து இருப்பது<BR/> ஜீவாத்மா தன்னைத் தான் உணர இருக்கும் நிலை. சுற்றி உள்ள நீர் அனைத்துமே<BR/> அதன் தாகத்தினைத் தீர்க்க வொண்ணாத நிலை. இந்த தாகம் ஏற்பட்ட நிலையில்<BR/> பரவசமான ஞானிகள் கவிஞர் பலர். <BR/> கபீர் ஈசன் வரும் வழியில் விழிகளை வைத்து ஏங்கும் நிலை இன்னுமொரு தோஹாவிலும் அற்புதமாக உள்ளது.<BR/><BR/> நைனோன் அந்தரி ஆவ் தூ, ஜ்யூம் ஹொளன் நைன் ஜேபவூ.<BR/> நொள ஹொளன் தேகேள அவுர் கூம், நொளன் துஜ் தேகூம் தேவு.<BR/><BR/> ஈசா ! நீ என் கண்களுக்குள் வந்து விடு. நீ வந்த உடனேயே என் கண்ணின்<BR/> இமைகளை நான் மூடிக்கொள்வேன். ( நீ வந்தபின் ) நானும் வேறு யாரையும்<BR/> பார்க்க விடமாட்டேன். உன்னையும் வேறு யாரையும் பார்க்க விட மாட்டேன். <BR/><BR/> இது ஈசன்பால் கொண்ட பிரேம பாவம். <BR/> இதே பாவத்தினை பாரதி எப்படித் தன் கவிதையில் கொண்டு வருகிறான் !<BR/><BR/> அந்த ஈசனைக் கண்ணனாகக் கண்ணாரக் கண்ட பாரதியோ அவன் வருவதற்கு<BR/> முன்னம் அவனது வேய்ங்குழல் இசைதனைக் கேட்டு நெகிழ்ந்து உருகி பாடுவான்:<BR/> " எங்கிருந்து வருவ தோ? ஒலி<BR/> யாவர் செய்கு வதோ? அடி தோழி !<BR/> குன்றினின்றும் வருகுவதோ = மரக்<BR/> கொம்பினின்றும் வருகுவதோ ? வெளி<BR/> மன்றி ளின்று வருகுவதோ = எந்தன்<BR/> மதி மருண்டிடச் செய்குதடி! <BR/> காட்டினின்றும் வருகுவதோ? நிலாக்<BR/> காற்றைக் கொண்டு தருகுவதோ? வெளி<BR/> நாடினின்று மித்தென்றல் கொணர்வதோ?<BR/> நாதமிஃதென் உயிரை உருக்குதே ! "<BR/><BR/> ஒண் பொருளே ! என் உள்ளத்தை உருக்கும் உணர்ச்சியாக நீ ஒளிர்வாயாக !!<BR/> தாயுமானவர் ஏங்கும் நிலை பாரீர்:<BR/> " நீராய்க் கசிந்துருகி நெட்டுயிர்த்து நின்றேனைப்<BR/> பாராத தென்னோ பகராய் பராபரமே..."<BR/><BR/> இந்த ஏக்கம் எப்போது என்னுள் வருமோ அப்போது பிரும்ம ஸாயுஜ்யம் <BR/> ஸத்யம்.<BR/> வலையுலகத்தில் ஒரு தீபமாக ஒளிவிடும் கபீரான் ஒரு வழிகாட்டி.<BR/> சுப்பு ரத்தினம்.<BR/> தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-72083715420879661402008-03-28T16:27:00.000+05:302008-03-28T16:27:00.000+05:30அன்புள்ள ஜீவி,நீங்கள் கண்ட வாசகம் செய்தி ஓடை மூலம்...அன்புள்ள ஜீவி,<BR/>நீங்கள் கண்ட வாசகம் செய்தி ஓடை மூலம் படிப்பவர்கள் மட்டுமே காணமுடிவது. அது எல்லா பதிவுகளிலும் வரும். முன்பு அந்த இடத்தில் காப்பிரைட் பற்றிய குறிப்பு இருந்தது. அதை எடுத்துவிட்டு ‘இதை' சேர்த்தேன். அதில் சற்று இடைவெளி சற்று அதிகம் இருக்குமாறு மாற்றி அமைத்து விடுகிறேன். :)<BR/>வருகைக்கு நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-55656137010580940642008-03-28T16:20:00.000+05:302008-03-28T16:20:00.000+05:30வாங்க குமார்.// அருமையாக இணைத்திருக்கிறீர்கள்// இண...வாங்க குமார்.<BR/>// அருமையாக இணைத்திருக்கிறீர்கள்// <BR/><BR/>இணைத்தது கபீரல்லவோ குமார்!கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-81691798453673832292008-03-28T15:22:00.000+05:302008-03-28T15:22:00.000+05:30பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்-- என்று அருமையாக...பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்-- என்று அருமையாக முடித்திருக்கிறீர்கள்.<BR/>வாழ்த்துக்கள்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-87545487086225366202008-03-28T14:52:00.000+05:302008-03-28T14:52:00.000+05:30பக்தி மூலம் இறையை அடைதல் - சிப்பிக்குள் முத்து.அரு...பக்தி மூலம் இறையை அடைதல் - சிப்பிக்குள் முத்து.<BR/>அருமையாக இணைத்திருக்கிறீர்கள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com