tag:blogger.com,1999:blog-34896520.post4498770458296879040..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: அவரவர் இறையவர் குறைவிலர்கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-34896520.post-71734856229569503412009-10-23T06:46:40.217+05:302009-10-23T06:46:40.217+05:30@ ராதா
இடுகை தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மிக்...@ ராதா<br />இடுகை தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. நன்றி<br /><br />@ தி.ரா.ச.<br />//திருநாளைப்போவார் என்ற நந்தனாரும் இந்த வகையைச் சார்ந்தவர்தான்..//<br /><br />சுந்தரசுவாமிகள் சொன்னது :”செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்”<br /><br />மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-40078765760085183312009-10-22T20:39:43.336+05:302009-10-22T20:39:43.336+05:30வால்மீகி முனிவன் ஒரு வழிப்பறித் திருடன், மணிதாஸ் ஒ...வால்மீகி முனிவன் ஒரு வழிப்பறித் திருடன், மணிதாஸ் ஒரு தோட்டக்காரன், திருக்குறிப்பு தொண்ட நாயனாரோ ஒரு சலவைத்தொழிலாளி.<br /><br />திருநாளைப்போவார் என்ற நந்தனாரும் இந்த வகையைச் சார்ந்தவர்தான்.அவருக்கும் தில்லைக் கூத்தன் எவ்வளவு சிரமத்துக்குப் பின் தரிசனம் கொடுத்து தன்னுடன் இணைத்துக்கொண்டான்.தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-465722112587840562009-10-21T16:25:29.352+05:302009-10-21T16:25:29.352+05:30//கண்ண பிரான் என் அமுதம் //
படிக்கவே இனிமையாய் இரு...//கண்ண பிரான் என் அமுதம் //<br />படிக்கவே இனிமையாய் இருக்கிறது. திருவாய்மொழி பாசுரத்திற்கு நன்றி கபீரன்பன் ஐயா.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-10758121139421613142009-10-20T17:57:41.477+05:302009-10-20T17:57:41.477+05:30I liked this post very much. Thanks ! :)I liked this post very much. Thanks ! :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-91379023714170041642009-10-19T15:05:32.107+05:302009-10-19T15:05:32.107+05:30Thanks & best wishes for Diwali
@Krishnamurth...Thanks & best wishes for Diwali<br /><br />@Krishnamurthy sir<br /><br />@ T.V. Sir <br /><br />and<br />@(Mis) Chief Editor sir<br /><br />Thanks for your compliments too!கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-77381573879238094942009-10-19T12:39:54.432+05:302009-10-19T12:39:54.432+05:30எதை விட, எதை எழுத?
அவ்வளவும் முத்துக்கள் ஐயா!
தங்...எதை விட, எதை எழுத?<br />அவ்வளவும் முத்துக்கள் ஐயா!<br /><br />தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும்<br />தீபாவளி நல்வாழ்த்துக்கள்!<br /><br />தங்கள் மேலான பணி தொடரட்டும்!(Mis)Chief Editorhttps://www.blogger.com/profile/08837425894480913682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-41350497913457376022009-10-17T07:48:58.587+05:302009-10-17T07:48:58.587+05:30அருமையான உதாரணம்! அருமையான கருத்துக்கள்!அருமையான உதாரணம்! அருமையான கருத்துக்கள்!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-32401320714230994862009-10-16T23:25:14.693+05:302009-10-16T23:25:14.693+05:30தீபாவளி நல்வாழ்த்துக்கள்!தீபாவளி நல்வாழ்த்துக்கள்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-23877028982079286602009-10-14T07:35:18.610+05:302009-10-14T07:35:18.610+05:30@கே.ஆர்.எஸ்
//"அடி" அடைவர்கள்-ன்னு சொன்ன...<b> @கே.ஆர்.எஸ்</b><br />//"அடி" அடைவர்கள்-ன்னு சொன்ன பிறகு, எந்த இறையவர், அவரவர் இறையவரா? - என்றெல்லாம் பேச்சே வராது பாருங்க!//<br /><br />:)) நன்றி <b> </b><br /><br /><b>@yrskbalu</b><br />நன்றி பாலு சார்<br /><br /><b>@ கிருத்திகா</b><br /><br />ரசித்து படித்ததற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.<br /><br /><b>@ ஜீவி</b><br />//படிக்கப் படிக்க எவ்வளவு இனிமையாகவும், தீர்மானமாகவும், மனசுக்கு சந்தோஷமாகவும் இருக்கிறது, பாருங்கள்//<br /><br />கவிச் சக்கரவர்த்தி கம்பரே போற்றி மகிழும் தமிழ் நம்மாழ்வாருடையது என்னும் போது சொல்வதற்கு வேறென்ன இருக்கிறது. நமக்கும் அந்த வாய்ப்பை தந்த இறைவனுக்கு நன்றிதான் சொல்ல முடியும்.<br /><br />நன்றி ஜீவி சார்.<br /><br /><b>@ தேவராஜன்</b><br />விப்ர நாராயணரையும் விஷ்ணு சித்தரையும் நினைவூட்டியதற்கு நன்றி தேவராஜன் சார்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-50565749949312562282009-10-13T23:41:22.735+05:302009-10-13T23:41:22.735+05:30ஜகந்நாத தாஸர்களிடையே மணிதாஸ் மாலி ஒப்பற்ற மணிதான்....ஜகந்நாத தாஸர்களிடையே மணிதாஸ் மாலி ஒப்பற்ற மணிதான்.<br />பாகவதத்தில் இடம் பெறும் மாலாகாரரின் தொண்டு பல அடியார்களையும் கவர்ந்துள்ளது<br />என்று தெரிகிறது.தமிழகத்தில் அவதரித்த விஷ்ணு சித்தர்,விப்ர நாராயணர்,அநந்தாழ்வான்<br />ஆகியோர் தோட்டம் அமைத்துப் புஷ்ப கைங்கர்யம் செய்வதில் சுவை கண்டனர்.<br /><br />”சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு..”<br />எம்பெருமானுக்கான போக்ய வஸ்துக்களில் மலர் முக்கிய இடம் பெறுவது ஒரு காரணமாக இருக்கலாம்.<br /><br />தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-35190201549240565012009-10-13T18:58:45.857+05:302009-10-13T18:58:45.857+05:30//இவையும் அவையும் உவையும்
இவரும் அவரும் உவரும்
எவை...//இவையும் அவையும் உவையும்<br />இவரும் அவரும் உவரும்<br />எவையும் எவரும் தன்னுளே<br />ஆகியும் ஆக்கியும் காக்கும்<br />அவையுள் தனிமுதல் எம்மான்<br />கண்ண பிரான் என் அமுதம்<br />சுவையன் திருவின் மணாளன்<br />என்னுடைச் சூழல் உளானே.//<br /><br />படிக்கப் படிக்க எவ்வளவு இனிமையாகவும், தீர்மானமாகவும், மனசுக்கு சந்தோஷமாகவும் இருக்கிறது, பாருங்கள்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-34251872296015483832009-10-13T14:07:21.807+05:302009-10-13T14:07:21.807+05:30வெகு நிறைவான பதிவு.. லோகாயதமாக ஆரம்பித்து ஆழமான சி...வெகு நிறைவான பதிவு.. லோகாயதமாக ஆரம்பித்து ஆழமான சிந்தனைகளை கிளறும் வண்ணம் எழுதியிருக்கும் விதம் தங்களின் தனித்தன்மை. கண்ணண் அருள் எல்லோர்க்குமாய் நிரம்பட்டும். நன்றி..கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-77932386828702893622009-10-13T13:47:41.134+05:302009-10-13T13:47:41.134+05:30gi,
thanks for manidoss story.
in all stories or...gi,<br /><br />thanks for manidoss story.<br /><br />in all stories or happenings - god conveying to us - faith, true love, pure mind.<br /><br />these are basically needed for everybody.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-91052660676144362172009-10-13T10:58:07.458+05:302009-10-13T10:58:07.458+05:30//விண்ணையும் மண்ணையும் திருவடிகளாலே அவன் அளந்தபின்...//விண்ணையும் மண்ணையும் திருவடிகளாலே அவன் அளந்தபின் அதற்கப்பால் நினைத்துப் பார்க்க அடியவர்களுக்கு ஏதும் இல்லை என்பதையும் மறைமுகமாக குறிப்பிட்டு விட்டார் போலும்//<br /><br />இறையவரை அடைவார்கள்-ன்னா எந்த இறையவர், அவரவர் இறையவரா என்றெல்லாம் கேள்வி எழலாம்!<br />அவரவர் இறையவரை அடையக் கூட, விதி வழி நிற்கணுமா-ன்னு பேச்சு எழும்!<br /><br />அதான் இறையவரை அடைவர்கள்-ன்னு சொல்லாது, "அடி" அடைவர்கள்-ன்னு நிலைத்த பேருண்மையைச் சொல்லி விட்டார்!<br />"அடி" அடைவர்கள்-ன்னு சொன்ன பிறகு, எந்த இறையவர், அவரவர் இறையவரா? - என்றெல்லாம் பேச்சே வராது பாருங்க!<br /><br />புல், பூண்டு, மனிதர், தேவர், அசுரர் என்று அத்தனை பேர் மேலும் பட்ட, நேயத்தே நின்ற நிமலன் அடி! அனைவருக்கும் பொதுவான "திருவடிகள்"!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-27312276306530570542009-10-13T07:22:09.373+05:302009-10-13T07:22:09.373+05:30நல்வரவு கே.ஆர்.எஸ்.
சுவைத்துப் படித்திருக்கிறீர்க...நல்வரவு கே.ஆர்.எஸ்.<br /><br />சுவைத்துப் படித்திருக்கிறீர்கள் மிக்க நன்றி.<br /><br />//அவரவர் இறையவர் என்று சொன்னாலும்...<br />அடைவது என்னவோ "அடிகள் தான்! திருவடிகள் தான்!//<br /><br />விண்ணையும் மண்ணையும் திருவடிகளாலே <b>அவன்</b> அளந்தபின் அதற்கப்பால் நினைத்துப் பார்க்க அடியவர்களுக்கு ஏதும் இல்லை என்பதையும் மறைமுகமாக குறிப்பிட்டு விட்டார் போலும். <br /><br />தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே !!<br /><br />சுவையான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-45466576684649206412009-10-13T00:36:48.470+05:302009-10-13T00:36:48.470+05:30//பண்டிதரின் சொற்பொழிவைப் பற்றி கவலையின்றி பாடிக்க...//பண்டிதரின் சொற்பொழிவைப் பற்றி கவலையின்றி பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் கண்ணன் தரிசனத்தில் மெய்மறந்தான். பண்டிதருக்கு எரிச்சல் உண்டாயிற்று//<br /><br />ஹா ஹா ஹா<br />பண்டிதருக்கு ஜகன்னாதர் சன்னிதியில் ஜகன்னாதர் அல்லவா உண்டாக வேண்டும்? எரிச்சல் உண்டானால்?? :)<br /><br />ஏனென்றால் பண்டிதர் ஜகன்னாதரைப் பின்னிறுத்தினார்! தன்னையும் தன் வழக்க சம்பிரதாயங்களையும் முன்னிறுத்தினார்! <br />அதற்குத் தடை ஏற்படுகிறதே என்னும் போது, "எரிச்சல்" ஏற்படுகிறது! ஜகன்னாதர் ஏற்படவில்லை!<br /><br />மணிதாஸோ, தன்னையும் தன் பாட்டுக் கோஷத்தையும் பின்னிறுத்தினான்! ஜகன்னாதரை முன்னிறுத்தினான்! அதனால் "எரிச்சல்" வரவில்லை! "அழுகை" வந்தது! ஜகன்னாதருக்கு நம்மைப் பிடிக்கலையோ என்ற "அழுகை" வந்தது!<br /><br />பக்த விஜயங்களில், பல கதைகளில், கபீர், துக்காராம், மீரா என்று பலப்பல சம்பவங்களில் காட்டுவது இது ஒன்றே தான்!<br />"நம்" உள்ள உகப்புக்கு இருந்து கொண்டால் எரிச்சல் வரும்! :)<br />"அவன்" உள்ள உகப்புக்கு இருந்து கொண்டால் எரிச்சல் வராது!<br /><br />அவரவர் தமதம அறிவு அறி வகை வகையாய் இருந்தாலும்...<br />அந்த வகை வகைகளில்....அவன் உகப்பை முன்னிறுத்தி விட்டால், இனி எல்லாம் சுகமே!<br /><br />இவையும் அவையும் உவையும்<br />இவரும் அவரும் உவரும்<br />எவையும் எவரும் தன்னுளே<br />ஆகியும் ஆக்கியும் காக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-86830942616964939542009-10-13T00:23:37.224+05:302009-10-13T00:23:37.224+05:30பதிவின் முதல் பகுதி, அப்படியே கொஞ்ச நாள் டி.வி.எஸ்...பதிவின் முதல் பகுதி, அப்படியே கொஞ்ச நாள் டி.வி.எஸ் தொழிற்சாலையில் பணியாற்றிய நினைவுகளை அள்ளிக் கொடுத்து விட்டது கபீரன்பன் ஐயா! :)<br /><br />ஒவ்வொரு மோட்டருக்கும் ஒவ்வொரு ரேட்டிங் இருக்கும்! அதுக்கேற்ற இணைப்பைத் தான் கொடுக்கணும்....என்பதாகட்டும்...<br /><br />விவேகானந்தர் இன்னொருவரைத் தொட்டதாக இருக்கட்டும்....<br /><br />அவரவர் அப்போது உள்ள ரேட்டிங்கிற்கு ஏற்ற இணைப்பு...<br /><br />ஆனால் இணைத்தவுடன் வரும் ஆற்றல் என்னவோ அதே சக்தி தான்! அதையும் குறிப்பிட்டே ஆக வேணும்!<br /><br />அதான் ஆழ்வார் அதையும் சேர்த்தே பாசுரத்தில் நுணுக்கமாகச் சொல்லுகிறார்!<br />அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை - என்று சொன்னவர்...<br />அவரவர் இறையவர் என "அவரை அடைவர்கள்" என்று சொல்லவில்லை! :)<br />அவரவர் இறையவர் என "அடி" அடைவர்கள் - என்று முத்தாய்ப்பாகக் காட்டி விடுகிறார்!<br /><br />அவரவர் இறையவர் என்று சொன்னாலும்...<br />அடைவது என்னவோ "அடிகள் தான்! திருவடிகள் தான்!"<br /><br />//இரப்பவன் கூவிப் பிழைக்கணும், கள்வனோ மவுனம் காக்கணும்<br />உழவன் மழையைக் கேட்கணும், வண்ணான் வெங்கதிர் பார்க்கணும்//<br /><br />விதம் விதமாக, அனைவரும் உணவைத் தான் பார்க்கணும்! :)<br />அருமை! அருமை!<br />வாழி கபீர்! வாழி மாறன்!<br />வாழ்க சீர் "அடி"யார் எல்லாம்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com