tag:blogger.com,1999:blog-34896520.post4740928866138600218..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: புலத்தைத் தின்னும் புள்ளினம்கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-34896520.post-12018670937967857202010-01-10T07:04:32.291+05:302010-01-10T07:04:32.291+05:30வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிருத்திகா :...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிருத்திகா :)கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-74498181210802238102010-01-09T12:42:19.620+05:302010-01-09T12:42:19.620+05:30"இறைவன் நாமாவளியை, இரு கைகளையும் தட்டிக் கொண்..."இறைவன் நாமாவளியை, இரு கைகளையும் தட்டிக் கொண்டு, உரத்து பாடும் போது உலகாதாய எண்ணங்கள் எல்லாம் கிட்டே வராமல், சத்தம் கேட்டு ஓடும் பறவைகள் போல ஓடி விடுமாம்."<br />உண்மைதான்.. நாம ஜெபத்தின் அருமையே அதுதானே..கண்ணில் நீர்கசிய கழியும் ஒவ்வொரு நொடியும் நம் காத்திருப்பின் நீளங்களை குறைத்து விடாதோ...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-28469976567680255892010-01-04T08:47:53.165+05:302010-01-04T08:47:53.165+05:30புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா!
மீண்டும் ஒரு அருமையான...புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா!<br /><br />மீண்டும் ஒரு அருமையான இடுகை. <br /><br />வந்த வேலையைக் கவனிப்பது பற்றி நீங்கள் பேசுகையில் ஸ்ரீராமகிருஷ்ணர் சொல்வதும் நினைவுக்கு வருகிறது -மாம்பழம் சாப்பிட தோப்புக்கு போனால் அந்த வேலையை மட்டும் கவனி; எத்தனை மரம் எத்தனை இலை, எத்தனை கிளை, என்று தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய் என்று.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-38291229501730119292010-01-02T07:03:57.793+05:302010-01-02T07:03:57.793+05:30ஜீவி ஐயா,
நினைவு படுத்திக் கொண்டு மீண்டும் வந்து ...ஜீவி ஐயா,<br /><br />நினைவு படுத்திக் கொண்டு மீண்டும் வந்து பின்னூட்டத்தில் வாழ்த்து சொல்லியிருக்கும் தங்கள் அன்பு நெகிழ வைக்கிறது. <br /><br />தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் 2010 மிகவும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.<br />நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-82687381711074547192010-01-01T19:32:18.949+05:302010-01-01T19:32:18.949+05:30தங்களுக்கும் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்...தங்களுக்கும் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள், கபீரன்ப!<br />பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-60355652633193678572009-12-31T07:41:39.490+05:302009-12-31T07:41:39.490+05:30நல்வரவு YRSKபாலு சார்,
தங்கள் பிரார்த்தனைகளுக்கும...நல்வரவு YRSKபாலு சார்,<br /><br />தங்கள் பிரார்த்தனைகளுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. <br /><br />தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.<br /><br />நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-46720229523380906072009-12-30T18:37:30.841+05:302009-12-30T18:37:30.841+05:30gi.,
i wish you happy new year.
may god gives mo...gi.,<br /><br />i wish you happy new year.<br /><br />may god gives more courage and everything for you - for writing more articles ,other mahans articles<br />also.<br /><br />you are the one of role model for others for sharing the knowledge to others .<br /><br />i praying my guru yogiramsuratkumar<br /> to support you for this god work.<br /><br />may my guru bless you .yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-22531291179707370702009-12-30T07:03:20.100+05:302009-12-30T07:03:20.100+05:30நல்வரவு ராதா,
//I keep forgetting this often. :)/...நல்வரவு ராதா,<br /><br />//I keep forgetting this often. :)//<br /><br />நீங்கள் மட்டுமல்ல, நானும் உண்டு ;நம்மைப் போல் வெகுவான பேர்களும் உண்டு! :)) <br /><br />பாராட்டுகளுக்கு நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-32711548474628022202009-12-29T17:15:34.388+05:302009-12-29T17:15:34.388+05:30Yet another beautiful article.
//இறைவனை நினைந்து உ...Yet another beautiful article.<br />//இறைவனை நினைந்து உருகும் ஒரே கடமைதான் தலையாயது.//<br />I keep forgetting this often. :)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-41204174227963965512009-12-29T08:11:48.442+05:302009-12-29T08:11:48.442+05:30நன்றி ஜீவி சார்,
//...வெகு அருமையான வார்த்தைப் பி...நன்றி ஜீவி சார்,<br /><br />//...வெகு அருமையான வார்த்தைப் பிரயோகம்! //<br /><br />எங்கோ படித்ததுதான். வாரியார் சுவாமிகளா ரா.கணபதியா, தாயுமானவரா வேறு யாராவதா என்பது உடனே நினைவுக்கு வரமாட்டேன் என்குது. உதாரணங்கள் ஆகட்டும் வார்த்தை பிரயோகங்கள் ஆகட்டும் எல்லாமே எப்போதோ எங்கோ கேட்டவையோ அல்லது படித்தவையோ ஆகி இருக்கும். எழுதுகின்ற நேரத்தில் அவனருளால் நினைவூட்டப்படுகின்றன போலும்.<br /><br />ஆழ்ந்து படித்து பாராட்டுகிறீர்கள். மிகவும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-45275904318122557912009-12-29T04:51:04.416+05:302009-12-29T04:51:04.416+05:30//இறைவன் நாமாவளியை, இரு கைகளையும் தட்டிக் கொண்டு, ...//இறைவன் நாமாவளியை, இரு கைகளையும் தட்டிக் கொண்டு, உரத்து பாடும் போது உலகாதாய எண்ணங்கள் எல்லாம் கிட்டே வராமல், சத்தம் கேட்டு ஓடும் பறவைகள் போல ஓடி விடுமாம்.//<br /><br />claps!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-65297710564421672692009-12-29T04:42:37.828+05:302009-12-29T04:42:37.828+05:30//'வினைப்புலம்'//
கபீரன்ப! கைகொடுங்கள்!
...//'வினைப்புலம்'//<br /><br />கபீரன்ப! கைகொடுங்கள்!<br />வெகு அருமையான வார்த்தைப் பிரயோகம்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-47116740550781287092009-12-29T04:36:54.494+05:302009-12-29T04:36:54.494+05:30//இறைவன் படைப்பின் பல்வகை விசித்திரங்களும் நந்தவனத...//இறைவன் படைப்பின் பல்வகை விசித்திரங்களும் நந்தவனத்திற்கு ஒப்பிடப்படுகிறது.//<br /><br />யோசித்துப் பார்க்கையில் பூத்துக் குலுங்கும் வெவ்வேறு வகைத்தான விசித்திரங்களின் அற்புத மேன்மை புலப்படுகிறது. ஆம்! நந்தவன ஒப்பீடலனின் அருமை தெரிந்து புரிபடுகிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com