tag:blogger.com,1999:blog-34896520.post5126003549016343433..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: சிரிப்பு பாதி அழுகை பாதிகபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-34896520.post-61352418533536491182008-01-14T20:29:00.000+05:302008-01-14T20:29:00.000+05:30நன்றி குமரன். இனிய பொங்கல் வாழ்த்துகள்.நன்றி குமரன். இனிய பொங்கல் வாழ்த்துகள்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-84877041006509114282008-01-14T20:14:00.000+05:302008-01-14T20:14:00.000+05:30எவ்வளவு பொருத்தமாகச் சொன்னீர்கள் உலகத்தின் மக்கள் ...எவ்வளவு பொருத்தமாகச் சொன்னீர்கள் உலகத்தின் மக்கள் எல்லோரும் சிறு குழந்தைகள் போல என்று. அப்படித் தானே இருக்கிறது நம் வாழ்க்கையும். <BR/> <BR/>நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள் என்று வேண்டி நிற்போம் நாம். <BR/> <BR/>பெருமாளைத் திருப்திபடுத்த வணிகன் செய்த தந்திரம் அருமை. இப்படித் தான் மனம் சிந்திக்கிறது - யாரை எப்போது எப்படி ஏமாற்றலாம் என்று. <BR/> <BR/>இறைநாமத்தின் முன்னே வினைகள் கல்லின் முன்னே காகங்கள் போல என்பது அருமையான உவமை. <BR/> <BR/>அருளாளர்களின் அருளுரைகளை மனத்தில் படும் படி எடுத்துச் சொல்வதற்கு மிக்க நன்றி.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-20630968413535864172007-12-09T14:16:00.000+05:302007-12-09T14:16:00.000+05:30நல்வரவு காட்டாறு.ஞானிகள் சொல்வதல்லவா இன்று ஆன்மீக ...நல்வரவு காட்டாறு.<BR/><I>ஞானிகள் சொல்வதல்லவா </I><BR/>இன்று ஆன்மீக பிரசங்கங்களில் சர்வ சாதாரணமாக குறிப்பிடப்படும் உண்மை அது. மேலும் வெளிநாட்டவர்கள் எழுதி இருக்கும் புத்தகங்களிலும் இது குறிப்பிடப் படுகிறது. உதாரணம் : "Tough times don't last, tough people do" <BR/>எனவே தான் அறிஞர்கள் என்று பொதுவாகச் சொன்னேன்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-76616388926709449602007-12-06T22:22:00.000+05:302007-12-06T22:22:00.000+05:30//அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் இன்பமோ துன்பமோ எல...//அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் இன்பமோ துன்பமோ எல்லாம் அவரவர்கள் நிகழ்வை அணுகும் முறையிலே உள்ளது. தனிப்பட்ட வகையிலே எந்த ஒரு நிகழ்வும் நல்லதோ தீயதோ இல்லை. //<BR/>ஞானிகள் சொல்வதல்லவா இது. ஆன்மீகத்தில் திளைத்தவர்கள் கண்டறிந்த உண்மையல்லவா.காட்டாறுhttps://www.blogger.com/profile/12553543238227479688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-4863663759396241492007-11-30T08:25:00.000+05:302007-11-30T08:25:00.000+05:30நன்றி ஜீவி. முதன் முறையாக இருபின்னூட்டங்களும் மொழி...நன்றி ஜீவி. முதன் முறையாக இருபின்னூட்டங்களும் மொழிபெயர்ப்பின் பக்கம் கவனம் காட்டியிருப்பது மகிழ்சி தருகிறது. மேலும் கவனித்து அதன் முன்னேற்றத்திற்கு உதவவும். நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-80418341479903107932007-11-30T00:24:00.000+05:302007-11-30T00:24:00.000+05:30//துயரில் துய்வர் அவன் நாமம்,உயர்வில் உன்ன மறப்பரே...//துயரில் துய்வர் அவன் நாமம்,<BR/>உயர்வில் உன்ன மறப்பரே <BR/>உயர்விலும் உன்னுவராயின்<BR/>துயரின் சாயலும் தொலையுமே//<BR/><BR/>---வெறும் வார்த்தைக் கோர்வைகள் இல்லை இவைகள். அற்புதமான வழிகாட்டுதல்.<BR/>துயரின் 'சாயலும்' தொலையுமே--எவ்வளவு அர்த்தம் பொதிந்த சொற்றொடர்!..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-17516011908240653392007-11-26T08:00:00.000+05:302007-11-26T08:00:00.000+05:30நன்றி தி.ரா.ச அண்ணா.நன்றி தி.ரா.ச அண்ணா.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-30251676280873655982007-11-25T22:46:00.000+05:302007-11-25T22:46:00.000+05:30மதியும் சுகத்தில் இறுகிடும், மனமும் ராமனை மறந்திடு...மதியும் சுகத்தில் இறுகிடும், மனமும் ராமனை மறந்திடும் <BR/>விதியால் துயரம் வந்திடின்,கதி அவனே என்றே கிடந்திடும்<BR/><BR/>உண்மை, உண்மை உண்மையைத்தவிர வேறு இல்லைதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com