tag:blogger.com,1999:blog-34896520.post6361389208552048437..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: பளிங்கு மண்டபத்தில் நாய்கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-34896520.post-30559847878534629682011-03-06T08:54:00.673+05:302011-03-06T08:54:00.673+05:30நன்றி ஜீவி சார்,
கிளிக்கண்ணியை மிகவும் சிலாகித்து ...நன்றி ஜீவி சார்,<br />கிளிக்கண்ணியை மிகவும் சிலாகித்து தாங்கள் எழுதியிருப்பது ஆவுடையக்காளின் பாடல் எவ்வளவு தூரம் தங்கள் மனதைத் தொட்டிருக்கிறது என்பது புரிகிறது. இடுகையின் பயன் இதை விடவும் வேறு இருக்கமுடியுமோ !<br /><br />//அந்த அருளுக்குப் பிரார்த்திப்போம்//<br /><br />கண்டிப்பாக அவருடைய அருள் எப்போதும்இருக்கும். நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-2039163819392138522011-02-28T22:19:40.150+05:302011-02-28T22:19:40.150+05:30//மாயையின் பிடியிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமா...//மாயையின் பிடியிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் குருவின் அருள் நாடி அவரை கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு கிளிக்கண்ணியாக ஆவுடையக்காளும் பாடுகிறார்.//<br /><br />அந்தக் கிளிக்கண்ணி அற்புதம்.<br /><br />ஆரம்பத்திருந்து அத்தனை சேதியை யும் அதில் சொல்லிவிடுகிறார். ஞானம் சித்திப்பதற்கு முன்னேயே,அதை நோக்கிய பாதையில் பயணிக்கையி லேயே, ஆவுடையக்காளுக்குத் அத்தனையும் தெரிந்து விடுகிறது.<br /><br />எண்ணிலடங்கா பிறவிகள் தான் எடுத்ததும், அப்படி எடுத்தும் இந்தப் பெருங்கருணை சித்திக்கவில்லையே என்கிற ஏக்கம்,போதம் தெளிந்து பரப்ரும்ம வஸ்துவை பற்றிப் பிடிப்பது எப்படி என்கிற திகைப்பு, எட்டாத கொப்பாகையால், என்னால் எட்டிப் பறிக்க இயலுமோ என்கிற மயக்கம் எல்லாமும் சேர்ந்த வினோதக் கலவையில் அவருக்குத் தெளிவு பிறக்கிறது. <br /><br />இருக்கும் ஒரே வழி,ஆதி அந்தமற்ற ஆசாரியார் கிருபை ஒன்றினாலேயே அது கிட்ட வேண்டும் என்கிற தெளிவு கிடைத்தவுடன், புதிதாகப் பெற்ற உற்சாகத்துடன் "அந்த அநுகிரகம் கிடைத்திட வேண்டுமென்று எட்டிப் பறிப்போமடி" என்று தனக்குக் கிடைத்த ஒளியில், பாதை தெரிந்த பரவசத்தில், எல்லோரையும் கூவி அழைக்கின்றார். "வாருங்கள்! பிரம்ம ரஸத்தை எல்லோரும் புசிப்போம்!" என்று அழைக்கின்றார்.<br /><br />"ஊரே! உலகத்தீரே; இந்த அதிசயச் செய்தியைக் கேளுங்கள்!" என்று உலகிற்கு அவர் விடுத்த அழைப்பாகத் தான் இதைக் கொள்ள வேண்டும்.<br /><br />"ஏய்ப்பதே தொழிலாம் மாயைக்கு, ஏய்த்துத் திரிவாள் சகமெலாம்<br />ஏய்ப்பவளை ஏய்ப்பவர் வந்தால், ஏய்ப்பவரை ஏற்றிப் போற்றலாம்.."<br /><br />-- மகான் கபீர், 'ஏய்ப்பவளை ஏய்ப்பவர் வந்தால்..' என்று கேட்டதற்கு அக்காளின் மூலம் பதில் கிடைத்தாயிற்று. பதில் கிடைத்தும், அவர் கிடைப்பதும் பரப்ரமத்தின் அருளினாலேயே. அந்த அருளுக்குப் பிரார்த்திப்போம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-58415632298801555642011-02-28T09:39:26.458+05:302011-02-28T09:39:26.458+05:30நல்வரவு ஜீவி ஐயா,
//வரிக்கு வரி பரமானந்தமாய் இருக...நல்வரவு ஜீவி ஐயா,<br /><br />//வரிக்கு வரி பரமானந்தமாய் இருக்கிறது...//<br /><br />இப்படி ரசித்து படிக்கிற தங்களைப் போன்றவர்கள் வரிகள் தரும் ஆனந்தத்தை விட பெரிதாக ஒன்றும் இருந்து விட முடியாது. மிக்க நன்றி.<br /><br />///அகில பிரபஞ்சமாய் ஆனதும் போறாமல்' என்கிற வரியில் 'போறாமல்' என்று வல்லின 'ற' வரவேண்டும். 'போதாமல்' என்கிற வார்த்தை பேச்சு வழக்கில் போறாமல் என்று வந்திருக்கிறது.<br /><br />சென்ற பகுதி பதிவில்'<br /><br />'ஆலயந்தோறும் அலைந்து திரிந்தது போரும், போரும்!' ....////<br /><br />தாங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் சரி. ஆனால் மேற்கோள் காட்டிய மூலத்தில் எப்படி இருந்ததோ அப்படியே அதை எடுத்து எழுதியிருக்கிறேன். இந்த பாடல்கள் அச்சேறிய ஆரம்பகால (~1900) அச்சுப்பிழை தொடர்ந்திருக்கிறதா அல்லது ஆவுடையக்காள் காலத்து மணிப்பிரவாள நடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வழக்கா என்பது தெரியவில்லை. <br /><br />சுட்டிக்காட்டியதன் மூலம் விளக்கத்திற்கு வாய்ப்பளித்ததற்கு நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-66012351328973346462011-02-28T09:25:35.390+05:302011-02-28T09:25:35.390+05:30வருக கீதா மேடம்,
ஞானியர்களுக்கே உரிய பேரன்பின் வெ...வருக கீதா மேடம்,<br /><br />ஞானியர்களுக்கே உரிய பேரன்பின் வெளிப்பாட்டை அழகாக தங்கள் பின்னூட்டம் முழுதுமாய் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். குழந்தையின் சிரிப்பில் மனம் மயங்குவது போல அவர்களுடைய ஆனந்தத்திலும் சில கணங்களாவது நம்மை மறக்க முடிகிறது என்பதே பெரிய விஷயம்தான். <br /><br />கருத்துப் பகிர்வுக்கு மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-64924885928839480582011-02-26T22:34:49.875+05:302011-02-26T22:34:49.875+05:30//அதிக சாமர்த்தியம் மாயை உந்தன்
வெகு வித நாட்டியம்...//அதிக சாமர்த்தியம் மாயை உந்தன்<br />வெகு வித நாட்டியம்..//<br /><br />ஆவுடையக்காள் எவ்வளவு அழகாக இந்தப் பாடலை ஆரம்பிக்கிறார், பாருங்கள், கபீரன்பன்!<br /><br />மாயையை ஒரு பெண் போல உருவகப் படுத்தி, இழுத்து வந்து தன் முன் நிறுத்தி 'அடீ! உந்தன் வெகுவித நாட்டியம் அதிக சாமர்த்டியமடீ' என்று ஆரம்பிக்கிறார்.. தொடர்ந்து அந்த அவளின் சாமர்த்தியத்தை வரிசை கட்டிச் சொல்கிறார்.<br /><br />சொல்லிக் கொண்டே வந்தவர், "ரொம்பத் துள்ளாதே; உன் ஆட்டத்தை அடக்க சாமர்த்தியசாலி ஒருத்தன் இருக்கிறான்; அவன், இவன்" என்று<br />குட்டு வைக்கிறார்! <br /><br />"ஸஹஸ்ரத்தில் ஒருத்தன் உன்னையும் பார்க்க ஸாமர்த்திய கர்த்தன்<br />ஸர்வமும் பிரம்மமாய் தான் தானே ஸர்வமாய்<br />ஸ்வாமி வெங்கடேசுவரர் குரு கிருபையினாலே"<br /><br />என்ன ஞானம்! எந்த ஞானிக்கும் சிக்க முரண்டு பிடித்த இந்த மாயை, பெட்டிப் பாம்பாய் அடங்குகிறது ஆவுடையக்காளிடம்!<br /><br />எப்படிப்பட்ட சாமர்த்தியசாலி அவன்?.. சகஸ்ரத்தில் ஒருத்தன் அவன்! உன்னைக் காட்டிலும் சாமர்த்தியகாரன்!<br />சர்வமும் பிர்ம்மாய் இருக்கையிலேயே<br />தானே சர்வமாயும் இருப்பன்!' என்று சொல்கையிலேயே தன் குருவையும் இறையையும் ஒருசேரக் குறிப்பிடுகிற மாதிரி "ஸ்வாமி வெங்கடேசுவரர் கிருபையாலே அமைந்தது அதுவும்!' என்று வியக்கிறார்!<br /><br />-- இப்படியாக எனக்குப் பட்டது. தவறோ?.. தெரியவில்லை.. கபீரன்பர் தான் சொல்ல வேண்டும்.<br /><br />இன்னொன்று.<br /><br />'அகில பிரபஞ்சமாய் ஆனதும் போறாமல்' என்கிற வரியில் 'போறாமல்' என்று வல்லின 'ற' வரவேண்டும். 'போதாமல்' என்கிற வார்த்தை பேச்சு வழக்கில் போறாமல் என்று வந்திருக்கிறது.<br /><br />சென்ற பகுதி பதிவில்'<br /><br />'ஆலயந்தோறும் அலைந்து திரிந்தது போரும், போரும்!' என்று வந்திருக்கும் பொழுதே சொல்ல நினைத்தது மறந்து, நானும் இன்னொரு இடுகையில், தங்கள் பதிவை எடுத்தாண்டு, இந்த 'போரும்' என்றே குறிப்பிட்டு விட்டேன்! <br /><br />அந்த கண்ணாடி மண்டப நாய் உதாரணம், அற்புதம்! எனக்கு 'மொகலே ஆஸாம்' திரைப்படக் காட்சி நினைவுக்கு வந்தது.. அதை அடுத்த பின்னூட்டத்தில் குறிப்பிடுகிறேன்..<br /><br />இந்தப் பதிவு மனதை மிகவும் கவர்ந்தது. வரிக்கு வரி பரமானந்தமாய் இருக்கிறது.<br />வார்த்தைகளில் 'நன்றி' சொல்வது ரொம்ப சாதாரணமாய்ப் படுகிறது.<br />இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்.<br />மிக்க நன்றி, கபீரன்ப!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-4085911380734574882011-02-26T13:39:24.618+05:302011-02-26T13:39:24.618+05:30ஸஹஸ்ரத்தில் ஒருத்தன் உன்னையும் பார்க்க ஸாமர்த்திய ...ஸஹஸ்ரத்தில் ஒருத்தன் உன்னையும் பார்க்க ஸாமர்த்திய கர்த்தன்//<br /><br />எளிமையான மொழி, தெளிவான கருத்து, படிக்கப் படிக்க மனம் நிறைகிறது. ஆவுடையக்காளின் மனம் எவ்வளவு விசாலமாய்ப் பரந்து விரிந்து இவ்வுலகத்தினர் அனைவரையும் அரவணைத்துச் சென்றிருக்கிறது என்பதை நினைக்கவே அவர் வாழ்ந்த காலத்தையும் நினைத்து ஆச்சரியம் மேலிடுகிறது. நானெல்லாம் ஒண்ணுமே இல்லை! :( வெட்கமாய் இருக்கு!<br /><br />//பற்றிப் பறிப்போமடி கிளியே பிரம்ம ரஸத்தை<br />எல்லோரும் புஜிப்போமடி கிளியே, எல்லோரும் புஜிப்போமடி//<br /><br />நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்னு அனைவரையும் கூவிக் கூவிக் கூப்பிட்டிருக்காரே, என்ன ஜென்மம் இது! ஆச்சரியமான ஜென்மம்! கண்களில் நல்லது தவிர வேறேதும் தெரிஞ்சிருக்கலை! இப்படி ஒரு ஆநந்த்த்தை அடைஞ்சிருக்கணும்னா சாமானியமான காரியம் இல்லை, எவ்வளவு ஆழ்ந்த யோகநிலையிலே இருந்திருப்பாங்கனு நினைச்சுப் பார்க்கவே ஆச்சரியமா இருக்கு, சதா சர்வகாலமும் ஆநந்தபரவசத்திலே ஆழ்ந்திருக்கணும் என்பதும் சாமானியமான ஒன்றில்லை. <br /><br />இந்த அபூர்வ ஆனந்தத்தை நீங்கள் எங்களோடும் பகிர்வது இன்னும் மகிழ்வாக இருக்கிறது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-69985768929838317132011-02-25T20:48:13.252+05:302011-02-25T20:48:13.252+05:30//..மயில் கோலம் கதையை மறக்கவே முடியலை. அந்த மாதிரி...//..மயில் கோலம் கதையை மறக்கவே முடியலை. அந்த மாதிரிதான் நான் நிறைய விஷயம் செய்யறேன்னு தோணுது //<br /><br />ஒவ்வொரு பதிவு எழுதும் போதும் ‘இதையெல்லாம் எழுத எனக்கு என்ன தகுதி இருக்கு’அப்படீன்னு நானும் நினைக்கிறதுண்டு. ஆனால் இதைக்கூட செய்யாமல் போனால் இந்த புத்தி இன்னும் கிடந்து எப்படியெல்லாம் அலையுமோ-ன்னு நினைத்து சமாதானப்படுத்திக் கொள்வேன். எல்லாம் அவனிச்சை :)<br />நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-32652992764846463272011-02-25T08:50:03.651+05:302011-02-25T08:50:03.651+05:30ஆஹா, நல்லா சொன்னீங்களே! மாயக்காரியிடம் இருந்து தப்...ஆஹா, நல்லா சொன்னீங்களே! மாயக்காரியிடம் இருந்து தப்புவது அவ்வளவு சுலபமா? நீங்க சொன்ன மயில் கோலம் கதையை மறக்கவே முடியலை. அந்த மாதிரிதான் நான் நிறைய விஷயம் செய்யறேன்னு தோணுது :( அவள்தான் மனசு வைக்கணும்.<br /><br />எது எப்படி இருந்தாலும், நீங்க சரஸ்வதி தேவியின் பாடலை இங்கே பொருத்தமா சுட்டிக் காட்டியது சந்தோஷமா இருந்தது :) மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-24770103390084024332011-02-24T18:32:40.651+05:302011-02-24T18:32:40.651+05:30வாங்க கவிநயா,
///மாயக்காரியின் பிடியிலிருந்து விட...வாங்க கவிநயா,<br /><br />///மாயக்காரியின் பிடியிலிருந்து விடுபட்டு தாய்க்காரியின் புடவைத் தலைப்பைப் பற்றிக் கொண்டு போவதெப்போ?///<br /><br />அது தான் நீங்க <a href="http://kavinaya.blogspot.com/2010/10/blog-post_14.html" rel="nofollow">ஏற்கனவே பிடிச்சுக்கிட்டு இருக்கீங்களே</a><br /><br />"ஆய கலைகளின் அரசியளாம் – அவள்<br />வேத முதல் வியளாம்<br />மாயஇருள் விலக்கி தூயஒளி நல்கும்<br />ஞான வடி வினளாம்"<br /><br />உங்களுக்கு என்ன கவலை :))<br /><br />பதிவு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-68555432258356995772011-02-24T08:47:02.228+05:302011-02-24T08:47:02.228+05:30மாயக்காரியின் பிடியிலிருந்து விடுபட்டு தாய்க்காரிய...மாயக்காரியின் பிடியிலிருந்து விடுபட்டு தாய்க்காரியின் புடவைத் தலைப்பைப் பற்றிக் கொண்டு போவதெப்போ?<br /><br />திருடன் உதாரணம், கண்ணாடியில் நாய் உதாரணம், இரண்டும் நன்று. ஆவுடையக்காள் பாடல்கள் எளிமை, அருமை. மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-88877514377366934742011-02-23T19:13:26.988+05:302011-02-23T19:13:26.988+05:30வருக சுப்புரத்தினம் ஐயா,
//ஒன்றவன் ஒளியோ வெள்ளை.....வருக சுப்புரத்தினம் ஐயா,<br /><br />//ஒன்றவன் ஒளியோ வெள்ளை...//<br /><br />ஒன்றே பலவாயிருப்பதை மிக அழகான பா வடிவில் சொல்லிவிட்டீர்கள். <br /><br />///யாரேனும்<br />சஹானா ராகத்தில் பாடி இருப்பின் அதன் லிங்கை தரவும். ////<br /><br />மும்பை சகோதரிகள் சில பாடல்களை பாடி அபிராமி ரெகார்டிங் மூலம் வெளியிடப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் வலையுலகில் கிடைக்கவில்லை.<br /><br />//எச்சரிக்கை !!நானே பாடிடுவேன்//<br /><br />ஹிஹி. கண்டிப்பாக செய்யுங்கள். நான் பாடிப் பார்த்தேன். மணிப்பிரவாள நடை அங்கங்கே தகராறு பண்ணுகிறது. :)))<br /><br />வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-58188707362357654042011-02-23T18:59:18.797+05:302011-02-23T18:59:18.797+05:30நல்வரவு கோமதி மேடம்,
தங்களுடைய ஆர்வமான வாசிப்புக்...நல்வரவு கோமதி மேடம்,<br /><br />தங்களுடைய ஆர்வமான வாசிப்புக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி நன்றி.<br /><br />///ஆவுடையக்காள் பாடல்களை நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள். படிக்க ஆவலாய் உள்ளது.///<br /><br />பகிர்ந்து கொள்ள எனக்கும் அதே ஆர்வம் உண்டு. அவனருளால் நிறைவேறும் என்று நம்புவோம்.<br /><br />நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-17911869094658354872011-02-23T18:54:58.033+05:302011-02-23T18:54:58.033+05:30வருக பாலு சார்,
//so what to do for these people?...வருக பாலு சார்,<br /><br />//so what to do for these people?<br /><br />why because we must move with peoples in our routine life //<br /><br />அவர்களுக்கு உரிய காலத்தில் அவர்களுடைய குரு வந்து வழி காட்டுவார் என்று நம்பிக்கைக் கொள்வது ஒன்றுதான் வழி :)<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-33319040303515119782011-02-23T07:20:39.685+05:302011-02-23T07:20:39.685+05:30//“....எனக்கு ஒன்றிலே தான் ருசி. இவர்களுக்கு பின்ன...//“....எனக்கு ஒன்றிலே தான் ருசி. இவர்களுக்கு பின்னத்தில்தான் ருசி. //<br /><br /> ஒன்றவன் ஒளியோ வெள்ளை தூய்மை =அதைக் காண <br /> நின்றவன் கண்களுக்கோ நிறங்கள் ஏழாம். <br /> கண்டதன் நிறத்தில் தன்னை இழ்ந்து அக் <br /> காணா நிறத்தையே மறந்து போனான். <br /><br /> <br /> ஒன்றை பலவாகக் காண்பிப்பதும் அவன் மாயை தானே. !<br /><br /> நிற்க. ஆவுடையக்காள் பாடல் நீங்கள் குறிப்பிட்டது , யாரேனும்<br /> சஹானா ராகத்தில் பாடி இருப்பின் அதன் லிங்கை தரவும். <br /> இல்லையேல் !!<br /> எச்சரிக்கை !!<br /> நானே பாடிடுவேன்.<br /><br /> சுப்பு ரத்தினம். <br />http://vazhvuneri.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-69247252277173975512011-02-22T22:04:47.491+05:302011-02-22T22:04:47.491+05:30//ஸ்படிக மண்டபத்தில் சுவானம் தன்னைத் தவிர கண்ட விட...//ஸ்படிக மண்டபத்தில் சுவானம் தன்னைத் தவிர கண்ட விடத்தில் சாடி ஓடிக் கொண்டு கூடிக் குலைக்கும் போல்<br />நானா விகல்பித நாய் போல் அலைய /வைத்தாய் (அதிக)//<br /><br />நல்லா இருக்கு பாடல்.<br /><br />கபீரன்பன், ஆவுடையக்காள் பாடல்களை நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள். படிக்க ஆவலாய் உள்ளது.<br />கருத்துக்கள் எளிமையாக இருக்கிறது.<br />உங்களுக்கு நன்றிகள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-83998154861440264032011-02-22T21:50:04.062+05:302011-02-22T21:50:04.062+05:30//அந்த சாமர்த்தியசாலியை உறுதியாகப் பற்றிக் கொண்டால...//அந்த சாமர்த்தியசாலியை உறுதியாகப் பற்றிக் கொண்டால் அவன் நம்மையும் உடனழைத்து செல்லுவான்.//<br /><br />உண்மை ! சாமர்த்தியசாலியை பற்றிக்கொள்வோம் உறுதியாய் அப்புறம் நமக்கு ஏது கவலை அவன் பாடு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-70301344767605043892011-02-22T21:44:58.784+05:302011-02-22T21:44:58.784+05:30’வாருங்கள் யாவரும் இங்கே பெருநிதியாம் பிரம்மரஸம் ந...’வாருங்கள் யாவரும் இங்கே பெருநிதியாம் பிரம்மரஸம் நாமெல்லாம் புசிக்கவென்றே காத்திருக்கிறது’ என்று கபீரும் அக்காளும் எவ்வளவு கூவிய போதும் நம் காதுகளில் விழுவதே இல்லையே !! மாயையின் இருளில் உறங்கிக் கிடக்கும் நமக்கு விழிப்பே வராதா :(//<br /><br />விழிப்பு வருகிறதே கபீரன்பன் அவர்களால்.<br /><br />மாயை அகலவும் பெருநிதியாம் பிரம்மரஸத்தை நாமெல்லாம் புசிக்கவும் அவனேயே வேண்டுவோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-24468911626788880302011-02-22T18:48:49.957+05:302011-02-22T18:48:49.957+05:30good example - dog vs mirror.
lot of people who n...good example - dog vs mirror.<br /><br />lot of people who nearer to last lap, they also not intersted to came out of mirror.<br /><br />some people trusted but dont know how to came out.<br /><br />some people strongly holding bakthi only and they will bother about brahman.<br /><br />so what to do for these people?<br /><br />why because we must move with peoples in our routine lifeyrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.com