tag:blogger.com,1999:blog-34896520.post6984622410955686370..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: கபீரும் காமுகனும்; கபீருக்கு வந்த சோதனைகபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-34896520.post-63996829324510854492021-04-15T21:57:07.430+05:302021-04-15T21:57:07.430+05:30ஐயா வணக்கம்,
தான் செய்து நடப்பன போல் காண்பேன்
செய...ஐயா வணக்கம், <br />தான் செய்து நடப்பன போல் காண்பேன்<br />செய்விப்பான் அவன் யாரோ<br />என்ற கபீரின் கனிமொழியை தாங்கள் எந்தளவு உணர்ந்து கொண்டுள்ளீர் என்பதை காண்கிறோம் தங்கள் படைப்புகளில். இச்சேவை தொடர எல்லாம் வல்லானை பிரார்த்தனை செய்கிறோம்.எழுத்தும் கருத்தும் திருப்தியாக உள்ளது ஐயா.. நன்றி 🙏<br />ஆர்வம்https://www.blogger.com/profile/11621422699204912238noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-91934106979471119022007-07-11T22:03:00.000+05:302007-07-11T22:03:00.000+05:30மதுரைக்கு சோதனை வந்தால் ஒரு சொக்கன் உண்டு. கபீருக்...மதுரைக்கு சோதனை வந்தால் ஒரு சொக்கன் உண்டு. கபீருக்கு சோதனை வந்தால் இராமன் உண்டு. இந்த அன்பனுக்கு சோதனை வரும்போது யாருண்டு? எட்டு சாதனைக்கு எங்கு போவேன்? எட்டி நின்று ரசிக்கும் சகோதரியே உருப்படியாக ஏதேனும் தோன்றினால் கண்டிப்பாகப் போடுவேன்கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-35841524235359483302007-07-11T13:38:00.000+05:302007-07-11T13:38:00.000+05:30எட்டு சாதனைகள் பதிவு போட கூப்பிட்டுருகேன். எட்டு ப...எட்டு சாதனைகள் பதிவு போட கூப்பிட்டுருகேன். எட்டு போடுங்க.அனுசுயாhttps://www.blogger.com/profile/14318383203206514006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-81506651347569820532007-07-07T12:45:00.000+05:302007-07-07T12:45:00.000+05:30நன்றி தி.ரா.ச, நன்றி குமரன். "அலகிலா விளையாட்டுடைய...நன்றி தி.ரா.ச, நன்றி குமரன். "அலகிலா விளையாட்டுடையான்" வைக்கும் பரீட்சையில் தேறினோர் புகழ் அவன் புகழையும் மிஞ்சுவதாகிறதுகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-41109036419016019792007-07-07T06:10:00.000+05:302007-07-07T06:10:00.000+05:30கதை தொடங்கும் போது இராமானுஜர் வாழ்வில் நடந்த ஒரு ந...கதை தொடங்கும் போது இராமானுஜர் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை ஒட்டி இருப்பது போல் தோன்றியது. ஆனால் இறுதியில் இறைவனே வந்தது இங்கே வேறுபாடு. அவன் அடியார்கள் புகழைச் சொல்லி முடியாது. மிக்க நன்றி கபீரன்பரே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-50982493617404939962007-07-03T22:33:00.000+05:302007-07-03T22:33:00.000+05:30ந்ன்றி கபீரன்பா. அருமையான கதையும் கபீரின் வரிகளும்...ந்ன்றி கபீரன்பா. அருமையான கதையும் கபீரின் வரிகளும்தி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com