tag:blogger.com,1999:blog-34896520.post7360498107454623781..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: சிறப்பு இடுகை- விருந்தினர் படைப்பு -3கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-34896520.post-69299069446293074742010-11-19T11:48:54.732+05:302010-11-19T11:48:54.732+05:30சிறப்பு விருந்தினர் அவர்களின் பதிவு சிறப்பான பதிவு...சிறப்பு விருந்தினர் அவர்களின் பதிவு சிறப்பான பதிவு.<br /><br />//வெளியே தேடுவதை விட தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி.//<br /><br />அன்னையின் வாக்கு எனக்கு மிகவும் பிடித்தது.<br /><br />என்னை எங்கே தேடுகிறாய் பாடல் அருமை.<br /><br />//செபித்திடுவீர் அவன் நாமம்,அக்கரை சேர்வது நிச்சியம்//<br /><br />ஆம், நாமஜபம் ஒன்றே கடை தேறும் வழி.<br /><br />கிருஷ்ணமூர்த்தி அவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி கபீரன்பனுக்கு.<br /><br />//உமது திருவுளப்படியே ஆகுக.என்னுடைய வாழ்வு உம்முடைய பாதுகாப்பில் இருப்பதால் நான் அஞ்சுவதற்கு எதுவும் இல்லை நான் உம்முடையவன் என்று.//<br /><br />அரவிந்த அன்னை.<br /><br />கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனி மடல் படித்தவுடன் எனக்கு இந்த அன்னையின் வாக்கு நினைவுக்கு வந்தது.<br /><br />அவர் பதிவுகள் படித்து விட்டு மறுபடியும் வருகிறேன். நன்றி மீண்டும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-15841563530347393162010-11-17T11:07:21.807+05:302010-11-17T11:07:21.807+05:30கிருஷ்ணமூர்த்தி சார்! மிக்க நன்றி. அங்கே போய்ப் பா...கிருஷ்ணமூர்த்தி சார்! மிக்க நன்றி. அங்கே போய்ப் பார்த்தேன். மனம் நெகிழ்ந்த அனுபவம் பெற்றேன்.<br />ஆற்றுப்படுத்திய உங்களுக்கு மீண்டும் நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-64987286278745983132010-11-17T06:51:42.357+05:302010-11-17T06:51:42.357+05:30//தனி மடல் வாழ்த்து //
அருமை! அருமை! அருமை!
என்ற...//தனி மடல் வாழ்த்து //<br /><br />அருமை! அருமை! அருமை!<br /><br />என்றென்றும் அன்புடன்,<br />வடிவேல் கன்னியப்பன்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-75990068035242870092010-11-16T10:07:05.807+05:302010-11-16T10:07:05.807+05:30சிறுபிள்ளை மணல்வீடு கட்டி இது தான் உலகத்திலேயே பெர...சிறுபிள்ளை மணல்வீடு கட்டி இது தான் உலகத்திலேயே பெரிய வீடு என்று நினைத்துக் கொள்கிற மாதிரி பதிவுகளில் எழுதிக் கொண்டிருந்தவனை, விருந்தினர் இடுகை எழுத அழைத்தபோதே எனக்கு ஒரு சந்தேகம், திருமதி கீதா சாம்பசிவம் சொன்ன மாதிரி, நல்.முத்துக்களாகத் தேர்ந்தெடுத்து அவைகளைத் தன் வலைப்பதிவில் பகிர்ந்து கொண்டு வருகிற கபீரன்பனுடைய முயற்சிக்குத் தகுந்த தங்கச் சரடாக நான் இருக்க முடியுமா என்ற சந்தேகத்தை முந்தைய பதிவுகளிலேயே சொல்லி இருக்கிறேன். இந்த விருந்தினர் இடுகைக்கு வரும் பின்னூட்டங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். பதிவு சிறப்பாக இருந்தால், அது அதைத் திறமையாக செப்பம் செய்து ஒழுங்கு படுத்திய கபீரன்பனுக்கே போய்ச் சேர வேண்டிய பாராட்டு.<br /><br />திருமதி கீதா சொல்கிற மாதிரி, வெறும் வாசகர்கள் எண்ணிக்கையைக் கருதாமல், வருகிறவர்கள் எத்தனை பேரானாலும் தனக்குத் தெரிந்த நல்ல விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது ஒன்று மட்டுமே குறியாக, கபீர்தாசருடைய அருள்மழையைத் தமிழிலும் தந்து கொண்டிருக்கும் கபீரன்பனிடமிருந்து கற்றுக் கொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறது.அதுவும் மொழி தெரியாத என்னைப் போலத் தற்குறிகளுக்கு இன்னமும் கற்றுக் கொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறது.<br /><br />கவிநயா அம்மா சொன்ன மாதிரி, கபீரின் கனிமொழிகளைப் பற்றி தான் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பதை விட, வாசகர்களும் சேர்ந்து எழுதட்டுமே என்று ஒரு வித்தியாசமான விருந்தைப் படைத்துக் கொண்டிருக்கிறார், நானும் அதை மகிழ்ச்சியோடு எல்லோருடனும் சேர்ந்து அருந்திக் கொண்டிருக்கிறேன் என்பதை விடப் பெரிதாக என்ன சொல்லி விட முடியும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-56604965143979921882010-11-16T09:02:53.389+05:302010-11-16T09:02:53.389+05:30நல்லபல கருத்துகள்..நன்றி.. கருத்துக்களை எங்களுடன் ...நல்லபல கருத்துகள்..நன்றி.. கருத்துக்களை எங்களுடன் பகிரவைத்த கபீரன்பனுக்கும் ...நன்றீ.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-20460050840936067942010-11-16T08:11:41.486+05:302010-11-16T08:11:41.486+05:30திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வணக்கம். கருத்து ...திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வணக்கம். கருத்து சொல்லும் அளவு தகுதியில்லை... மீண்டும் மீண்டும் வாசித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டியவை நிறைய சொல்லியிருக்கிறீர்கள்.<br /><br />அருமையான விருந்து படைத்துக் கொண்டிருக்கும் கபீரன்பருக்கு நன்றிகள்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-33078977514212443922010-11-15T20:29:26.694+05:302010-11-15T20:29:26.694+05:30வருக கீதா மேடம்,
//சிறப்பான பதிவு //
கிருஷ்ணமூர்...வருக கீதா மேடம்,<br /><br />//<i>சிறப்பான பதிவு</i> //<br /><br />கிருஷ்ணமூர்த்தி சாருக்கு நன்றி.<br /><br />//<i>அருமையான தேர்வு</i>//<br /><br />இப்ப நான் காலரை தூக்கி விட்டுக்கலாம் :)))<br /><br />//<i>எப்படி எல்லாம் எழுதணும் என்பதையே உங்கள் வலைப்பக்கங்களில் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன்</i> ///<br /><br />வாஸுதேவார்ப்பணமஸ்து ( வாசுதேவனும் கிருஷ்ணமூர்த்தியும் ஒருத்தரே ):))கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-80977484747329914852010-11-15T20:21:39.634+05:302010-11-15T20:21:39.634+05:30///...வலைப்பூவின் பெயரே சற்று வினோதமாக இருந்தது, C...///...வலைப்பூவின் பெயரே சற்று வினோதமாக இருந்தது, Consent to be.... nothing. (நான் புரிந்து கொண்டது “willing to be a zero” -தானொரு பூஜ்யம்)///<br /><br />என்ற என்னுடைய அறிமுக வரிகளுக்கு திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனி மடலில் அளித்த விளக்கத்தின் சுருக்கம் கீழே. <br /><br /><i>consent to be nothing....இந்த வரிகள், சாவித்ரியில் இருந்து எடுக்கப் பட்டவை. <br /> <br />எல்லாவற்றையும் விட்டு விட்டு, எதுவானாலும், எந்த நிலையிலும், உன்னுடைய சித்தத்தின் படியே, நடந்தேறட்டும். எனது ஆசைகளின் படியல்ல, உனது சங்கல்பப்படியே ஆகட்டும் என்கிற நிலை வரவேண்டும் என்பதற்காகத் தான், consent to be nothing and none என்கிற சம்மதப் பட்ட நிலை வர வேண்டியிருக்கிறது."</i><br /><br />முழு விளக்கத்தையும் படிக்க <a href="http://consenttobenothing.blogspot.com/2008/12/blog-post.html" rel="nofollow">இங்கே சுட்டவும்</a> பதிவர் குமரன் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலாக வந்திருக்கிறது விளக்கம்.<br /><br />நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா,கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-4373830872654419182010-11-15T09:42:55.453+05:302010-11-15T09:42:55.453+05:30சிறப்பான பதிவு. அருமையான தேர்வு. எப்படி எல்லாம் எழ...சிறப்பான பதிவு. அருமையான தேர்வு. எப்படி எல்லாம் எழுதணும் என்பதையே உங்கள் வலைப்பக்கங்களில் இருந்து கற்றுக்கொண்டிருக்கிறேன். நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com