tag:blogger.com,1999:blog-34896520.post7556764655250622052..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: சிறப்பு இடுகை - விருந்தினர் படைப்பு-2கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-34896520.post-20773720253477487822010-11-24T06:36:13.823+05:302010-11-24T06:36:13.823+05:30//கவி நயாவின் கவிதைகளைக்
காணும்போதெல்லாம்
உள்ளம் உ...//கவி நயாவின் கவிதைகளைக்<br />காணும்போதெல்லாம்<br />உள்ளம் உருகிடுதே !<br />உன்மத்தமாகி<br />உய்ய வழி தேடிடுதே !!//<br /><br />வாங்க தாத்தா. பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்களே :) எல்லாம் உங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசிதான். வாசித்தமைக்கு நன்றிகள் பல.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-80895135178206023842010-11-23T07:43:29.621+05:302010-11-23T07:43:29.621+05:30//இப்பொழுது தான் பார்க்கவும் படிக்கவும் முடிந்தது....//இப்பொழுது தான் பார்க்கவும் படிக்கவும் முடிந்தது.<br />சொல்ல நினைப்பதை சொல்ல முடிந்த அளவு கவிதையில் சொல்ல முடிவதும் சிறப்பு தான்.<br />வாழ்த்துக்கள்.//<br /><br />நீங்கள் வாசித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜீவி ஐயா. நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-32894226027259612842010-11-22T21:16:46.424+05:302010-11-22T21:16:46.424+05:30/ உள்ளுக்குள் உறையும் அவனை
உணர்வினில் அறிய வேண்டி.../ உள்ளுக்குள் உறையும் அவனை<br />உணர்வினில் அறிய வேண்டின்<br />கள்ளெனச் சுவைக்கும் நாமம்<br />உள்ளத்தில் ஊறிட வேண்டும்.//<br /><br /> கள்ளைச் சுவைத்ததில்ல<br /> இருந்தாலும் <br /> கவி நயாவின் கவிதைகளைக்<br /> காணும்போதெல்லாம் <br /> உள்ளம் உருகிடுதே !<br /> உன்மத்தமாகி <br /> உய்ய வழி தேடிடுதே !!<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-87424977986185254452010-11-22T14:07:53.104+05:302010-11-22T14:07:53.104+05:30இப்பொழுது தான் பார்க்கவும் படிக்கவும் முடிந்தது.
ச...இப்பொழுது தான் பார்க்கவும் படிக்கவும் முடிந்தது.<br />சொல்ல நினைப்பதை சொல்ல முடிந்த அளவு கவிதையில் சொல்ல முடிவதும் சிறப்பு தான்.<br />வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-33553171211249403782010-11-14T08:50:01.459+05:302010-11-14T08:50:01.459+05:30//கவிநயாவின் எழுத்து மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்...//கவிநயாவின் எழுத்து மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.//<br /><br />உங்களின் அன்பான ஆசிகளுக்கு மனமார்ந்த நன்றிகள், கோமதி அரசு.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-89297385556721487552010-11-13T17:46:51.158+05:302010-11-13T17:46:51.158+05:30சிறப்பு விருந்தினர் கவிநயா அருமையான விருந்து படைத்...சிறப்பு விருந்தினர் கவிநயா அருமையான விருந்து படைத்துள்ளார்.<br /><br />//மெய்ப்பொருள் அறிவது ஒன்றே<br />மனிதர்க்கு மெய்யறிவாகும்!//<br /><br />கவியாவின் எழுத்து வண்ணம் அருமை.<br /><br />கவிநயாவின் எழுத்து மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.<br /><br />கபீரன்பனுக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-18481979410488852002010-11-09T07:13:33.290+05:302010-11-09T07:13:33.290+05:30என்னடா இது, இன்னும் ராதாவைக் காணுமேன்னு நினைச்சிக்...என்னடா இது, இன்னும் ராதாவைக் காணுமேன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் :)<br /><br />//ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்.<br />Glory to Mr.Sarada Devi !! :-)//<br /><br />அதே...அதே. :)<br /><br />வருகைக்கு நன்றி ராதா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-59746069499501068252010-11-07T22:24:33.533+05:302010-11-07T22:24:33.533+05:30அக்கா,
ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்.
Glory to...அக்கா,<br />ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்.<br />Glory to Mr.Sarada Devi !! :-)<br />~<br />RadhaRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-42322816508033819572010-11-07T00:58:56.063+05:302010-11-07T00:58:56.063+05:30//அருமை, தித்திப்பான பதிவிற்கு நன்றி கவிநயா./...//அருமை, தித்திப்பான பதிவிற்கு நன்றி கவிநயா.//<br /><br />ரசித்தமைக்கு நன்றிகள் தேனீ :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-58464093278352150972010-11-06T02:04:20.648+05:302010-11-06T02:04:20.648+05:30அருமை, தித்திப்பான பதிவிற்கு நன்றி கவிநயா. வா...அருமை, தித்திப்பான பதிவிற்கு நன்றி கவிநயா. வாழ்த்துக்கள் கபீரன்ப.தேனீhttps://www.blogger.com/profile/10616858243145873575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-18197269001587353332010-11-05T22:34:54.937+05:302010-11-05T22:34:54.937+05:30//இந்த வரில வர்ர சித்தி ங்கற வார்த்தையைப் படிச்சுட...//இந்த வரில வர்ர சித்தி ங்கற வார்த்தையைப் படிச்சுட்டு, கொஞ்சம் தலை சுத்தி போயிட்டேன்... :-))//<br /><br />பின்னூட்டியதிலிருந்து திரும்ப எழுந்துட்டீங்கன்னு நிம்மதியாயிட்டேன் :)<br /><br />"siddhi" அப்படின்னு அடைப்புக் குறிக்குள் போட்டிருந்திருக்கணும் போல. மன்னிச்சுக்கோங்க.<br /><br />வாசித்தமைக்கு நன்றி முகிலரசி. தீபாவளி வாழ்த்துகள் உங்களுக்கும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-33360159019434417292010-11-05T21:57:25.321+05:302010-11-05T21:57:25.321+05:30அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்! :-...அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்! :-)Mukilhttps://www.blogger.com/profile/10580455600407721050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-35030185002481930722010-11-05T21:56:45.056+05:302010-11-05T21:56:45.056+05:30அருமையான பதிவு, கவிநயா. தீபாவளிக்குப் பல பலகாரங்கள...அருமையான பதிவு, கவிநயா. தீபாவளிக்குப் பல பலகாரங்கள் உண்டது போல் உணர்வு.<br /><br />பல வருடங்களாகச் சாதனை செய்ததில், அவருக்கு ஒரு அற்புதமான சித்தி கிடைத்ததாம்.//<br /><br />இந்த வரில வர்ர சித்தி ங்கற வார்த்தையைப் படிச்சுட்டு, கொஞ்சம் தலை சுத்தி போயிட்டேன்... :-))<br /><br />மன்னிச்சுக்குங்க... :-) <br /><br />-முகிலரசிMukilhttps://www.blogger.com/profile/10580455600407721050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-642291545506694042010-11-05T01:41:53.629+05:302010-11-05T01:41:53.629+05:30//iniya deepavaLi vaazthukkaL!
kavi-kka kabir kavi...//iniya deepavaLi vaazthukkaL!<br />kavi-kka kabir kavi!//<br /><br />வாசித்தமைக்கு நன்றி கண்ணா :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-31687063515703543922010-11-04T13:46:16.287+05:302010-11-04T13:46:16.287+05:30iniya deepavaLi vaazthukkaL!
kavi-kka kabir kavi!...iniya deepavaLi vaazthukkaL! <br />kavi-kka kabir kavi!<br /><br />//சாதனை பலசெய் தாலும்<br />பழவினை அழிவ தில்லை;<br />எத்தனை கற்றறிந் தாலும்<br />இறைவனேட் டறிவினி லில்லை.//Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-3779567610053596212010-11-04T07:28:09.805+05:302010-11-04T07:28:09.805+05:30//தீபாவளிக்கு முன்னாலேயே தித்திப்பு தந்தாச்சு!
தீம...//தீபாவளிக்கு முன்னாலேயே தித்திப்பு தந்தாச்சு!<br />தீமையெல்லாம் போகவும் கற்றதைத் தந்தாச்சு!<br />கற்றதினால் ஆய பயன் இதுதானோ!<br />நன்றிகள்!//<br /><br />வாங்க ஜீவா. கவிதையா இருக்கு, பின்னூட்டம் :) நன்றிகளும், இனிய தீபாவாளி வாழ்த்துகளும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-47982594978714938102010-11-04T06:17:52.065+05:302010-11-04T06:17:52.065+05:30தீபாவளிக்கு முன்னாலேயே தித்திப்பு தந்தாச்சு!
தீமைய...தீபாவளிக்கு முன்னாலேயே தித்திப்பு தந்தாச்சு!<br />தீமையெல்லாம் போகவும் கற்றதைத் தந்தாச்சு!<br />கற்றதினால் ஆய பயன் இதுதானோ!<br />நன்றிகள்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-12156560705529519952010-11-03T19:40:24.176+05:302010-11-03T19:40:24.176+05:30//இதைத்தான் விறுவிறுப்பான எழுத்து நடை என்பார்களோ ?...//இதைத்தான் விறுவிறுப்பான எழுத்து நடை என்பார்களோ ? :)//<br /><br />அதான் நடையே இல்லை, ஓட்டம்னு சொல்லிட்டாரே :(:)<br /><br />நீங்க வாசிச்சப்ப அப்படித் தெரியலையா? :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-89827852620033262062010-11-03T19:38:44.465+05:302010-11-03T19:38:44.465+05:30//நல்ல விளக்கம் கவிநயா..//
நன்றி முத்துலெட்சுமி.
...//நல்ல விளக்கம் கவிநயா..//<br /><br />நன்றி முத்துலெட்சுமி.<br /><br />//தீபாவளி வாழ்த்துக்கள்..//<br /><br />உங்களுக்கும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-45838906663351857132010-11-03T18:16:41.520+05:302010-11-03T18:16:41.520+05:30//டகடகடகடகன்னு ஒரே ஓட்டமா சொல்ல வந்ததைச் சொல்லிக்க...//டகடகடகடகன்னு ஒரே ஓட்டமா சொல்ல வந்ததைச் சொல்லிக்கிட்டே வந்துட்டார் அக்கா. :-)//<br /><br />இதைத்தான் விறுவிறுப்பான எழுத்து நடை என்பார்களோ ? :)கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-49252023881465191882010-11-03T17:36:54.921+05:302010-11-03T17:36:54.921+05:30//அருமையான குலாப்ஜாமூன் .//
மிக்க நன்றி கைலாஷி.
...//அருமையான குலாப்ஜாமூன் .//<br /><br />மிக்க நன்றி கைலாஷி.<br /><br />//இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கவிநயா.//<br /><br />நன்றி. தீபாவளி நல்வாழ்த்துகள் உங்களுக்கும் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-61122769410136781122010-11-03T15:38:05.159+05:302010-11-03T15:38:05.159+05:30நல்ல விளக்கம் கவிநயா..
தீபாவளி வாழ்த்துக்கள்..நல்ல விளக்கம் கவிநயா.. <br /><br />தீபாவளி வாழ்த்துக்கள்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-977192450850059892010-11-03T15:04:57.442+05:302010-11-03T15:04:57.442+05:30//அதுவே நாமஜபம்.
கலியுகத்திற்கு மிகவும் உகந்தது ந...//அதுவே நாமஜபம்.<br /><br />கலியுகத்திற்கு மிகவும் உகந்தது நாமஜபமே என்று ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்லுவார்.//<br /><br />அருமையான குலாப்ஜாமூன் .<br /><br />இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கவிநயா.S.Muruganandamhttps://www.blogger.com/profile/17338129724433952242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-70122332093240069252010-11-03T09:22:45.128+05:302010-11-03T09:22:45.128+05:30//டகடகடகடகன்னு ஒரே ஓட்டமா சொல்ல வந்ததைச் சொல்லிக்க...//டகடகடகடகன்னு ஒரே ஓட்டமா சொல்ல வந்ததைச் சொல்லிக்கிட்டே வந்துட்டார் அக்கா. :-)//<br /><br />அடடா... இன்னும் கொஞ்சம் நிதானமா சொல்லியிருக்கணுமோ :( அடுத்து இந்த மாதிரி ஏதாச்சும் எழுதினா, ஓடாம நடந்து வரப் பார்க்கிறேன்... :)<br /><br />//கற்றதனால் ஆய பயன் என் கொல் குறளுக்கு மிக அருமையான விளக்கம். இந்த வகையில் எண்ணிப் பார்த்ததில்லை.//<br /><br />நன்றி குமரா.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-69973734670675780532010-11-03T08:47:46.992+05:302010-11-03T08:47:46.992+05:30டகடகடகடகன்னு ஒரே ஓட்டமா சொல்ல வந்ததைச் சொல்லிக்கிட...டகடகடகடகன்னு ஒரே ஓட்டமா சொல்ல வந்ததைச் சொல்லிக்கிட்டே வந்துட்டார் அக்கா. :-) <br /><br />கற்றதனால் ஆய பயன் என் கொல் குறளுக்கு மிக அருமையான விளக்கம். இந்த வகையில் எண்ணிப் பார்த்ததில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.com