tag:blogger.com,1999:blog-34896520.post7616720621234363208..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: பேரன்பு விற்பனைக்காம், விரைவீர்கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-34896520.post-44352212227078851282010-02-01T01:44:18.841+05:302010-02-01T01:44:18.841+05:30படிக்கையிலேயே அன்னை தெரசாவின் அந்த வரி மனதில் ஓடிக...படிக்கையிலேயே அன்னை தெரசாவின் அந்த வரி மனதில் ஓடிக்கொண்டிருந்தது, பின்னாலேயே நீங்களும் அதனையே தந்திருந்தீர்கள். <br /><br />//மனிதப் பிறவிக்கு மட்டுமே அன்பை ஒரு குணமாக போற்றும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.//<br /><br />ஆமால்ல? வருத்தம் தரும் விஷயம்.<br /><br />கிருஷ்ணமூர்த்தி சார் எடுத்துக் காட்டிய அன்னையின் வரிகளை மீண்டும் தந்தமைக்கும் மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-23934753856609987942010-01-12T14:50:26.845+05:302010-01-12T14:50:26.845+05:30:):)Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-88013825631588445572010-01-10T06:58:28.150+05:302010-01-10T06:58:28.150+05:30வாங்க கிருத்திகா
//வழக்கம்ப்போல ஆச்சர்யம்...//
ச...வாங்க கிருத்திகா<br /><br />//வழக்கம்ப்போல ஆச்சர்யம்...//<br /><br />சிக்கனமான வார்த்தைகளில் ஒட்டு மொத்தமான பாராட்டை சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-65400209747133166512010-01-09T12:39:29.159+05:302010-01-09T12:39:29.159+05:30"பேரன்பு விற்பனைக்காம், விரைவீர்"
தலைப்..."பேரன்பு விற்பனைக்காம், விரைவீர்"<br /><br />தலைப்பைக்கண்டதும் கொஞ்சம் ஆச்சர்யம் என்ன இது கொஞ்சம் நெகட்டிவாக ஒன்று என்று ஆனால் உள்ளே படிக்க ஆரம்பித்ததும் வழக்கம்ப்போல ஆச்சர்யம்...கிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-42587194842535667222010-01-09T08:30:40.906+05:302010-01-09T08:30:40.906+05:30@ ஜீவி ஐயா,
///பிறர் நம் மீது கொள்ளும் அன்பைப் பு...@ ஜீவி ஐயா,<br /><br />///பிறர் நம் மீது கொள்ளும் அன்பைப் புரிந்து கொள்வதற்குச் சுலபமான வழி, நாம் பிறர் மீது அன்பைச் செலுத்துவராய் இருக்க வேண்டுவதே என்று இது தியரி மாதிரி தோன்றுகிறது///<br /><br />திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் <a href="http://kabeeran.blogspot.com/2009/04/blog-post_24.html" rel="nofollow">ஒரு பின்னூட்டத்தில்</a> குறிப்பிட்டிருந்த அரவிந்த அன்னையின் வாசகங்கள் நினைவுக்கு வருகின்றன<br /><br />At first, one loves, when one is loved.<br /><br />Next, one loves spontaneously, but one wants to be loved in return!<br /><br />Then, one loves even if one is not loved, but one still wants one's love to be accepted!<br /><br />And finally, one loves purely and simply, without any other need or enjoy than that of loving!<br /><br />அந்த கடைசி நிலையை அடைவதுதான் ஆன்மீக சாதனையின் குறிக்கோளும் என்பது புரிகிறது.<br /><br />மனப்பயிற்சிக்கான வெவ்வேறு நிலைகளை மிக அழகாக சுட்டிக்காட்டியிருக்கிறார் அன்னை! நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதற்கான உரைக்கல்லையும் நம்முன்னே வைத்து இருக்கிறார்,<br /><br />இதை நினைவு படுத்திக் கொள்ள உதவிய தங்களுக்கும் கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கும் நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-20814831857092912662010-01-09T07:30:07.163+05:302010-01-09T07:30:07.163+05:30நல்வரவு ஜீவி ஐயா
வழக்கம் போல் ஆழ்ந்து படித்து கரு...நல்வரவு ஜீவி ஐயா<br /><br />வழக்கம் போல் ஆழ்ந்து படித்து கருத்து சொல்லியிருக்கிறீர்கள். <br /><br />///..சொந்த நலனுக்காவது, சொந்த உடல் ஆரோக்கியத்திற்காவது பிறரின் மேல் அன்பு செலுத்தி அன்பைப் பெறும் கலையைப் பழக்கிக் கொள்ளல்..... ///<br /><br />ஒரு புதிய கோணத்தில் அன்பின் அவசியத்தை உணர்த்தியிருக்கிறீர்கள். <br />இதை உணரவும் ஒரு மனப்பக்குவம் வரவேண்டும்.<br />தங்கள் அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன். நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-30870267865775742702010-01-08T21:12:52.237+05:302010-01-08T21:12:52.237+05:30//இந்த பயிற்சி தொடருமானால் நமது அன்பு, ஆற்றுப் பெர...//இந்த பயிற்சி தொடருமானால் நமது அன்பு, ஆற்றுப் பெருக்கு போல பெருகி வழியெங்கும் புத்துணர்வு பாய்ச்சி இறைவனாம் பெருங்கருணைக் கடலை சேரும்.//<br /><br />இந்த பயிற்சி தொடரவில்லை என்றாலும் ஏற்படும் பாதிப்புகள்:<br /><br />1. அன்பு என்பது உள்ளத்தில் ஊற்றுப் போல் சுரக்கக் கூடிய ஒன்று. இந்த சுரத்தல் உடல் நலனுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். அன்பு செலுத்துவதை ஒரு பயிற்சியாகவே கொள்ளலாம். கொள்ளவில்லை எனில், நாளாவட்டத்தில் அந்த சுரத்தல் வற்றிப் போய் கெட்டித்தட்டிப் போதலான இறுகிய தன்மை அடையும். அந்த இறுகிய தன்மை பிறரின் மேல் வெறுப்பாகவும், சிடுசிடுப்பாகவும் மாறும். <br /><br />2. அன்பு கொடுத்து வாங்கும் சமாச்சாரம் ஆகையில் இந்த பரிவர்த்தனை இல்லை எனில் பிறரின் அன்பு சம்பந்தப்பட்டோருக்கு கிடைக்காமல் போகும். இதனால் தனித்த தீவாகப் போகக் கூடிய ஆபத்து இருக்கிறது. இது நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்திடமிருந்து ஒதுங்கிப் போகும் உணர்வை ஏற்படுத்திவிடும்.<br /><br />3. சொந்த நலனுக்காவது, சொந்த உடல் ஆரோக்கியத்திற்காவது பிறரின் மேல் அன்பு செலுத்தி அன்பைப் பெறும் கலையைப் பழக்கிக் கொள்ளல் வாழ்க்கையில் நினைத்துக் கூடப் பார்க்காத வெற்றிகளைக் குவிக்கும்.<br /><br />பெயரிலேயே அன்பைக் கொண்டிருக்கும் கபீரன்ப! நல்லதொரு பதிவு. வெகு சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். அன்பான வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-53580727100582940892010-01-08T20:37:11.669+05:302010-01-08T20:37:11.669+05:30//மனிதர்களின் குறைகளை பாராட்டமாட்டேன் என்று விரதம்...//மனிதர்களின் குறைகளை பாராட்டமாட்டேன் என்று விரதம் எடுத்துக் கொண்டாலும் பல சமயங்களில் நமக்கு உள்ள பொறுப்பு காரணமாக சிலரிடம் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாகி விடுகிறது. கண்டிப்பதும் அவசியமாகிறது.//<br /><br />ஒவ்வொரு வரியும் ரத்தின வரி.<br />அனுபவப்பட்டோராலேயே புரிந்து கொள்ளக் கூடியது. சம்பந்தப் பட்டோரின் மீது நாம் கொண்டுள்ள அக்கரையின் காரணமாக இந்த சுட்டிக்காட்டல் நிகழ்ந்தாலும் சிலருக்கு அது அவர்களின் மீதான ஆக்கிரமிப்பாகத் தோற்றமளிக்கும். அன்பின் அடிப்படையில் தான் இந்த அக்கரை முகிழ்த்திருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளாமல் அவரது தனிப்பட்ட சுதந்தரத்தில் தலையிடுவதாகத் தவறாகப் புரிந்து கொள்வர். பிறர் நம் மீது கொள்ளும் அன்பைப் புரிந்து கொள்வதற்குச் சுலபமான வழி, நாம் பிறர் மீது அன்பைச் செலுத்துவராய் இருக்க வேண்டுவதே என்று இது தியரி மாதிரி தோன்றுகிறது.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-48327571373728051362010-01-08T08:05:04.482+05:302010-01-08T08:05:04.482+05:30வருக தி.வா சார்,
//அம்ருதானந்த மயி சம்பந்தமான கதை...வருக தி.வா சார்,<br /><br />//அம்ருதானந்த மயி சம்பந்தமான கதை நினைவுக்கு வருகிறது..//<br /><br />சஸ்பென்ஸ் வச்சுட்டீங்களே ! அம்ருதானந்த மயி அவர்கள் சொன்ன கதையா அல்லது அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவமா ?<br /><br />[சீக்கிரம் சஸ்பென்ஸை உடைக்க வேண்டி] நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-62126506919953378742010-01-07T21:38:19.523+05:302010-01-07T21:38:19.523+05:30//அந்த அன்பு வெளிப்படாமல் போவதற்கு காரணம் நம்மிடமு...//அந்த அன்பு வெளிப்படாமல் போவதற்கு காரணம் நம்மிடமுள்ள ‘பிறரை எடைப் போடுவது’ என்கிற குறையே ஆகும்//<br /><br />ஆஹா! அம்ருதானந்த மயி சம்பந்தமான கதை நினைவுக்கு வருகிறது.<br />நன்றி!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-54089495074540947662010-01-06T12:43:39.649+05:302010-01-06T12:43:39.649+05:30வருக கேசவன்
//நிதர்சனத்தை சுட்டி காண்பித்து இருக்...வருக கேசவன்<br /><br />//நிதர்சனத்தை சுட்டி காண்பித்து இருக்கிறீர்கள்...//<br /><br />எல்லோரும் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்ச்னை இது. சைக்கிள் ஓட்டுவது போலவும் நீச்சல் பழகுபவர் போலவும் பயிற்சியால் மட்டுமே கைகூடுகின்ற ஒரு வாழ்க்கைப் பாடம். பலமுறை விழுந்து எழுவதற்கும் அல்லது மூழ்கி மூச்சுத் திணறி நீர் குடிப்பதற்கும் எப்படித் தயாராக இருக்க வேண்டுமோ அது போல அன்பு செலுத்துவதிலும் பிரச்சனைகளை சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது.<br />நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-38167193116967029242010-01-06T12:33:10.407+05:302010-01-06T12:33:10.407+05:30@ கீதா மேடம்
பாராட்டுரைகளுக்கு கடமைப்பட்டுள்ளேன்
...@ கீதா மேடம்<br /><br />பாராட்டுரைகளுக்கு கடமைப்பட்டுள்ளேன்<br /><br />நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-25459380325477216102010-01-06T12:30:33.604+05:302010-01-06T12:30:33.604+05:30நல்வரவு @ yrskbalu
வரவுக்கும் கருத்துக்கும் நன்...நல்வரவு @ yrskbalu <br /><br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-67680140263735381052010-01-06T11:00:32.202+05:302010-01-06T11:00:32.202+05:30/// மனிதர்களின் குறைகளை பாராட்டமாட்டேன் என்று விரத.../// மனிதர்களின் குறைகளை பாராட்டமாட்டேன் என்று விரதம் எடுத்துக் கொண்டாலும் பல சமயங்களில் நமக்கு உள்ள பொறுப்பு காரணமாக சிலரிடம் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாகி விடுகிறது. கண்டிப்பதும் அவசியமாகிறது. ///<br /><br />நிதர்சனத்தை சுட்டி காண்பித்து இருக்கிறீர்கள் நன்றி ஐயா !தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-54669219805409864102010-01-06T07:37:33.671+05:302010-01-06T07:37:33.671+05:30//மலையில் பிறந்து மலையிலேயே மறைந்து போகும் சிறு சி...//மலையில் பிறந்து மலையிலேயே மறைந்து போகும் சிறு சிறு நீரோடைகள் போல, தாய் தந்தை, மகன் மகள் என்பது போன்ற நம்முடைய சிறு வட்டத்துள்ளே உற்பத்தியாகி மறைந்து போகிறது.//<br /><br />எத்தனை உண்மையான வரிகள்??? கண்களிலே நீர் வர வைத்த பதிவுகளில் இதுவும் ஒன்று.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-29715352004140068112010-01-05T20:29:31.103+05:302010-01-05T20:29:31.103+05:30LOT OF TIMES OUR SELFFISHNESS HIDED THE PURE LOVE....LOT OF TIMES OUR SELFFISHNESS HIDED THE PURE LOVE.<br /><br />DUE TO THIS ACTION WE MISSED OTHERS PURE LOVE.<br /><br />NOW I REMEMBERED ONE WORD :<br /><br />LOVE ALWAYS EXITING. BUT WE ARE SEARCHING.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.com