tag:blogger.com,1999:blog-34896520.post8302604937059184732..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சேகபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-34896520.post-30430880043448584432009-06-02T19:42:34.501+05:302009-06-02T19:42:34.501+05:30நல்வரவு கானகம். கூகிள் ரீடருக்கும் நன்றி. கட்டுரைய...நல்வரவு கானகம். கூகிள் ரீடருக்கும் நன்றி. கட்டுரையை பாராட்டியதற்கு நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-37430428343246309102009-06-02T18:29:35.699+05:302009-06-02T18:29:35.699+05:30நன்றாய் இருந்தது உங்கள் கட்டுரை, கபீரன்பன். முதன் ...நன்றாய் இருந்தது உங்கள் கட்டுரை, கபீரன்பன். முதன் முதலாய் பார்க்கிறே.. கூகிள் ரீடரின் ரெகமெண்டேஷனால்...கானகம்https://www.blogger.com/profile/14823601851277004562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-73326681651534162972009-03-06T07:15:00.000+05:302009-03-06T07:15:00.000+05:30நல்வரவு தேனீ///இன்னும் நிறைய எதிர் பார்க்கின்றோம்...நல்வரவு தேனீ<BR/><BR/>///இன்னும் நிறைய எதிர் பார்க்கின்றோம் ///<BR/><BR/>சட்டியில் இருந்தால் அகப்பையிலே வரும். சட்டியை நிரப்புவது <B>அவன்</B> பொறுப்பு. :))<BR/><BR/>ருசித்து பாராட்டியதற்கு நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-88475414278551325912009-03-06T07:08:00.000+05:302009-03-06T07:08:00.000+05:30நன்றி கீதா மேடம்.//ஒரு முறை உங்க வீட்டுக்கு வந்து ...நன்றி கீதா மேடம்.<BR/><BR/>//ஒரு முறை உங்க வீட்டுக்கு வந்து உங்க கிட்டே இருக்கும் புத்தகங்களை எல்லாம் சுட்டுட்டு வரணும்னு நினைக்கிறேன் //<BR/><BR/>வாங்க வாங்க. <B>சுருட்டி</B>க்கிட்டு போகலாம். ஆனா <B>சுட்டு</B>டாதீங்க :))))கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-73191617639428619602009-03-04T15:00:00.000+05:302009-03-04T15:00:00.000+05:30// அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மைஇகழ்வார்ப் ...// அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை<BR/>இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151) //<BR/><BR/>சிந்திக்க வைக்கும் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி. இன்னும் நிறைய எதிர் பார்க்கின்றோம். <BR/>பிரபாதேனீhttps://www.blogger.com/profile/10616858243145873575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-85272732402422787052009-03-03T18:55:00.000+05:302009-03-03T18:55:00.000+05:30மற்றொரு முத்து. நல்லா இருக்கு. ஒரு முறை உங்க வீட்ட...மற்றொரு முத்து. நல்லா இருக்கு. ஒரு முறை உங்க வீட்டுக்கு வந்து உங்க கிட்டே இருக்கும் புத்தகங்களை எல்லாம் சுட்டுட்டு வரணும்னு நினைக்கிறேன்! பார்க்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-82490252642931730452009-02-23T17:36:00.000+05:302009-02-23T17:36:00.000+05:30வாங்க மதுரையம்பதிசிவராத்திரி விரதம் நல்லபடியாக நிற...வாங்க மதுரையம்பதி<BR/><BR/>சிவராத்திரி விரதம் நல்லபடியாக நிறைவேறட்டும்.<BR/><BR/>நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-23977844061403821892009-02-23T17:33:00.000+05:302009-02-23T17:33:00.000+05:30நன்றி கவிநயா //முயற்சி ஒரு நாள் திருவினையாக்கும்தா...நன்றி கவிநயா <BR/><BR/>//முயற்சி ஒரு நாள் திருவினையாக்கும்தானே? //<BR/><BR/>சும்மாவா ! எத்தனை ஜன்மங்களா செய்கிற முயற்சி இது !! ஏதாவது ஒரு ஜன்மத்தில திருவருள் கிடைக்காமலா போயிடும் :))கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-499759562184687872009-02-23T10:54:00.000+05:302009-02-23T10:54:00.000+05:30நல்ல இடுகை...நன்றி.நல்ல இடுகை...நன்றி.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-49611131669565295852009-02-23T08:33:00.000+05:302009-02-23T08:33:00.000+05:30//வேறெவரு மிவை சகித்த லரிதே//ஆம், ரொம்ப கடினமான வே...//வேறெவரு மிவை சகித்த லரிதே//<BR/><BR/>ஆம், ரொம்ப கடினமான வேலை. <BR/><BR/>//உறுப்புகள் தவறினால் வருகின்ற துன்பங்களுக்கு உறுப்புகளை யாரும் தண்டிப்பதில்லை.//<BR/><BR/>நல்ல விளக்கம்.<BR/><BR/>//அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்<BR/>அவளைக் கும்பிடுவாய் -நன்னெஞ்சே !//<BR/><BR/>முயற்சி ஒரு நாள் திருவினையாக்கும்தானே?<BR/><BR/>சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் பற்றி அழகாகச் சொன்னதற்கு மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.com