tag:blogger.com,1999:blog-34896520.post8839089166315607668..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளேகபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-34896520.post-15659111915528161092014-09-24T22:08:28.384+05:302014-09-24T22:08:28.384+05:30வலைச்சரம் அறிமுகம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி ...வலைச்சரம் அறிமுகம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி இராஜராேஜேஸ்வரி மேடம்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-91035927883955151162014-09-22T12:29:36.478+05:302014-09-22T12:29:36.478+05:30வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-50952688955197385342014-09-16T22:26:54.555+05:302014-09-16T22:26:54.555+05:30வருக கோமதி மேடம்
விருது தந்து பாராட்டியதற்கு மிகவ...வருக கோமதி மேடம்<br />விருது தந்து பாராட்டியதற்கு மிகவும் நன்றி் தங்கள் அன்புககு தலை வணங்குகிறேன்கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-87319076618814150192014-09-16T14:27:59.611+05:302014-09-16T14:27:59.611+05:30வணக்கம் கபீரன்பன், வாழ்க வளமுடன். நலமா?
உங்களுக்க...வணக்கம் கபீரன்பன், வாழ்க வளமுடன். நலமா?<br /><br />உங்களுக்கு என் வலைத்தளத்தில் ஒரு விருது இருக்கிறது பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.<br />அன்புடன் கோமதிஅரசு<br /><br />http://mathysblog.blogspot.com/2014/09/blog-post.html கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-75944701027429988642014-08-12T06:43:49.453+05:302014-08-12T06:43:49.453+05:30நல்வரவு Krishmani
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க...நல்வரவு Krishmani<br />வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-17642730493736522792014-08-11T08:19:52.849+05:302014-08-11T08:19:52.849+05:30அருுமைையான பதிவுஅருுமைையான பதிவுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-73062388490196975342014-07-18T20:17:15.217+05:302014-07-18T20:17:15.217+05:30வருக வருக கீதா மேடம்
// ஊற்றுப் போல் சுரப்பதை உணர...வருக வருக கீதா மேடம்<br /><br />//<i> ஊற்றுப் போல் சுரப்பதை உணர்வதும் மனதா இல்லை அறிவா?</i>//<br /><br />உணர்வதும் மனதாகத் தானே இருக்கமுடியும். ’அறிவு’ உணர்வுகளுக்கு இடம் தராது;பாரபட்சமற்ற ஒரு நீதிபதியைப் போல. அது ஆராய்ந்து காரணங்களை கண்டறிய முயலுமே தவிர அதனால் இயற்கையான நுண்ணுர்வுகளை தட்டி எழுப்ப இயலாது. அதனால்தான் அதிக ஆராய்ச்சி செய்பவர்களிடமிருந்து கடவுள் தூர இருந்து விடுகிறார் என்று சொல்லப்படுவதுண்டு.<br /><br />மறக்காமல் வந்து பாராட்டியதற்கு அன்புடன் நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-90515256865285021172014-07-18T20:01:20.795+05:302014-07-18T20:01:20.795+05:30நல்வரவு கவிநயா ஜி
கபீர் பக்கங்களை இன்னமும் மறக்காம...நல்வரவு கவிநயா ஜி<br />கபீர் பக்கங்களை இன்னமும் மறக்காமல் தொடர்பு வைத்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. (கூகிள் ரீடரை மூடிய பின் என் தொடர்பு கிட்டத்தட்ட நின்று விட்டது என்றே சொல்லலாம்). <br />தங்கள் யாவரையும் கபீர் அவர்கள் ஈர்ப்பது பற்றி மட்டற்ற மகிழ்ச்சி. தொடரட்டும் இந்த சத்சங்கம்.<br />வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-6900934447247542482014-07-18T19:52:27.788+05:302014-07-18T19:52:27.788+05:30நல்வரவு தேவராஜன் ஐயா
ஆதிசங்கரரை குறிப்பிட்டதும் ம...நல்வரவு தேவராஜன் ஐயா<br /><br />ஆதிசங்கரரை குறிப்பிட்டதும் மிக மிகப் பொருத்தமே. வாசகர்கள் உபயோகத்திற்காக அந்த முழு சுலோகத்தையும் கீழே தருகிறேன்.<br />अविनयम् अपनय विष्णो, दमय मनः, शमय विषयमृगतृष्णाम् , भूतदयां विस्तारय, तारय संसार सागरत:<br /><i>அவினயம் அபனய விஷ்ணோ<br />தமய மனஹ, ஷமய விஷயமிருக த்ருஷ்ணாம், பூத தயாம் விஸ்தாரய,<br />தாரய ஸம்ஸார ஸாகரதஹ |</i><br />தங்கள் வரவிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-17415706991618719992014-07-17T18:29:08.855+05:302014-07-17T18:29:08.855+05:30கோமதி அரசு அவர்களின் ரிபுகீதையும் பொருத்தமாக அமைந்...கோமதி அரசு அவர்களின் ரிபுகீதையும் பொருத்தமாக அமைந்துவிட்டது. நீண்டநாட்களுக்குப் பின்னர் பதிவைப் படிக்க நேர்ந்ததில் மகிழ்ச்சி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-77975134916985392622014-07-17T18:28:35.592+05:302014-07-17T18:28:35.592+05:30தயைக்கான விளக்கம் அருமையாக இருந்தது. வித்தியாசம் ...தயைக்கான விளக்கம் அருமையாக இருந்தது. வித்தியாசம் புரியும்படி எளிமையாகக் கூறி இருக்கிறீர்கள். ஜீவி சார் சொல்லி இருப்பது போல் மனதில் ஊற்றுப் போல் சுரப்பதை உணர்வதும் மனதா இல்லை அறிவா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-43248963762677764182014-07-15T18:43:11.248+05:302014-07-15T18:43:11.248+05:30இரக்கத்திற்கும், தயைக்கும் உள்ள வேறுபாட்டை அழகாக எ...இரக்கத்திற்கும், தயைக்கும் உள்ள வேறுபாட்டை அழகாக எடுத்துச் சொன்னீர்கள். உதவும் போதும் "நான் உதவுகிறேன்" என்ற எண்ணமும் ஏற்படாதிருப்பது மிக அவசியம். வழக்கம் போல அழகான சிந்தனையை அருமையான எழுத்தாக்கித் தந்தமைக்கு நன்றிகள் பல.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-67531426677739726742014-07-14T09:21:42.628+05:302014-07-14T09:21:42.628+05:30”பூத தயாம் விஸ்தாரய” என ஆதி சங்கரர் வழியில் ப்ரார்...”பூத தயாம் விஸ்தாரய” என ஆதி சங்கரர் வழியில் ப்ரார்த்தனை செய்வோம். பதிவைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி<br /><br />அன்புடன்<br />தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-22493112226720622962014-07-13T23:18:42.831+05:302014-07-13T23:18:42.831+05:30வருக கோமதி மேடம்
ரிபு கீதையின் அருமையான மேற்கோளை எ...வருக கோமதி மேடம்<br />ரிபு கீதையின் அருமையான மேற்கோளை எடுத்துக் காட்டிய அரசு ஐயாவுக்கும் தங்களுக்கும் மனமார்ந்த நன்றி. எப்போதும் போல் உடனே படித்து பின்னூட்டமிட்டு ஊக்குவித்தலுக்கு மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-91189662084427523192014-07-13T23:12:58.523+05:302014-07-13T23:12:58.523+05:30நல்வரவு ஜீவா,
பாஞ்சாலியின் எடுத்துக்காட்டைத் தவிர ...நல்வரவு ஜீவா,<br />பாஞ்சாலியின் எடுத்துக்காட்டைத் தவிர ஒத்துணர்வினால் மகாத்மா காந்தி மேலாடை அணிவதை கை விட்டது பற்றியும் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். நேரம் இன்மையாலும் நீளம் கருதியும் கைவிட்டேன். தங்கள் பின்னூட்டம் மூலம் அதையும் வாசகர்களுக்கு நினைவூட்ட முடிந்தது பற்றி மகிழ்ச்சி.<br />மிக்க நன்றி. கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-38716324205078135372014-07-13T23:05:20.077+05:302014-07-13T23:05:20.077+05:30நல்வரவு ஜீவி ஐயா,
என்னுடைய சந்தோஷத்தையும் இரட்டிப்...நல்வரவு ஜீவி ஐயா,<br />என்னுடைய சந்தோஷத்தையும் இரட்டிப்பு ஆக்கிவிட்டீர்கள்.<br />//அது சுரப்பதும் மனசில்; சுரந்ததை உணர்வதும் மனசேவா?// <br />அடி ஆழத்தில் இருக்கும் ஊற்று மேலே வந்த பின் மேலே சுற்றிலும் இருக்கும் மண் ஈரமாகத்தானே வேண்டும்! ஊற்றுக் கண்ணைத் திறக்கும் வகையைத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.<br />வழக்கம் போல் தங்களுடைய உற்சாகமான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-7992619901932122942014-07-13T17:11:25.396+05:302014-07-13T17:11:25.396+05:30மனிதருள்ளே இறைவன் குடி கொண்டிருக்கும் பாங்கை வெளிப...மனிதருள்ளே இறைவன் குடி கொண்டிருக்கும் பாங்கை வெளிப்படுத்துகிறார். ஒத்துணர்வு உடைய உள்ளங்களே இறைவனின் கோவில்.//<br /><br />அருமை.<br /><br /><br />//தயை உணர்ச்சி பெருகி எதிர்மறை எண்ணங்கள் அகற்றி இறைவனுடைய கோவிலாக மாற்ற இராமலிங்கர், திருமூலர், கபீர், சிவவாக்கியர், சாயி போன்ற குருமார்களின் அருளை வேண்டுவோம்.//<br />’<br />திட ஞானி தரிசனமே தீர்த்தமாடல்<br />திடஞானி தரிசனமே தேவ பூஜை <br />திடஞானி தரிசனமே செபதபங்கள்<br />திடஞானி தரிசனமே செய்யும் அறங்கள்.’’<br /><br />என்று ரிபு கீதை கூறுகிறது. இன்று தான் இதை என் கண்வர் படித்துக் காட்டினார்கள்.<br />உங்கள் பதிவும் அதையே சொல்கிறது.<br />ஞானிகள் குருமார்களின் அருளை வேண்டுவோம்.<br />நீண்ட நாட்களுக்கு பின் வந்து நல்ல பதிவை கொடுத்த உங்களுக்கு நன்றி.<br />வாழ்த்துக்கள். <br /><br /><br />கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-62323109647850768632014-07-13T04:10:31.986+05:302014-07-13T04:10:31.986+05:30நீண்ட நாட்களுக்குப் பிறகு கனிமொழிகளை படிக்க ஆனந்தம...நீண்ட நாட்களுக்குப் பிறகு கனிமொழிகளை படிக்க ஆனந்தம்.<br /><br />>>ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே<<<br />மூன்று முறை இல்லை, முத்தாய்ப்பாய் அமைந்தது!<br /><br />முடிவில் பாஞ்சாலியின் எடுத்துக்காட்டுதான் எவ்வளவு சக்தி வாய்ந்ததொரு முன்னுதாரணமாய் அமைகிறது!<br /><br />jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-13948955538542496132014-07-13T00:55:45.501+05:302014-07-13T00:55:45.501+05:30நெடுநாட்காள் கழித்து உங்களைப் பார்த்ததில் சந்தோஷம்...நெடுநாட்காள் கழித்து உங்களைப் பார்த்ததில் சந்தோஷம்.<br /><br />தயை ஒரு செயல் அன்று என்று தெரிந்தது. ஊற்று போல் சுரக்கும் அதை உணர முடிந்ததில் மனசும் நெகிழ்ந்தது.<br /><br />என்ன வேடிக்கை இது?.. அது சுரப்பதும் மனசில்; சுரந்ததை உணர்வதும் மனசேவா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com