tag:blogger.com,1999:blog-34896520.post9191736646918176864..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: கல்லா மூடர் கருத்தறியார்கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-34896520.post-64939556435622110072009-02-05T17:08:00.000+05:302009-02-05T17:08:00.000+05:30//அறிவியல் துறையில் அறியப்படும் உண்மைகளை வெளி உபகர...//அறிவியல் துறையில் அறியப்படும் உண்மைகளை வெளி உபகரணங்களின் மூலம் நிலைநாட்ட இயலுகிறது. ஆனால் ஆன்மீகம் கூறும் உண்மைகளை உணர தத்தம் அனுபவங்களாலேயே தான் முடியும்.//<BR/><BR/>வைர வரிகள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-36663024275286575292009-02-03T05:49:00.000+05:302009-02-03T05:49:00.000+05:30வருகைக்கு,பின்னூட்டத்திற்கும் நன்றி தேவராஜன் ஐயா, ...வருகைக்கு,பின்னூட்டத்திற்கும் நன்றி தேவராஜன் ஐயா, <BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுரையம்பதிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-75795540866118869342009-02-02T15:26:00.000+05:302009-02-02T15:26:00.000+05:30//மூடர்கள் என்று யாரையும் வேற்றுமை பாராட்ட வேண்டிய...//மூடர்கள் என்று யாரையும் வேற்றுமை பாராட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களின் போக்கு அறிந்து முரண்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் நம் வழியே நாம் போய்க் கொண்டிருக்க வேண்டியது தான். நெரிசலான போக்குவரத்து சாலையில் வண்டியோட்டுவது போல. ஏனெனில் சாதகன் போக வேண்டிய பாதை வெகுதூரம்.//<BR/><BR/>மிக உண்மை கபீரன்பன். கண்டும் காணாது நம் வழியில் போயிட்டு இருக்கறது ஒண்ணுதான் நல்லது :-)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-44683161609480075662009-01-29T19:21:00.000+05:302009-01-29T19:21:00.000+05:30மின் தமிழ் அன்பர்களை இங்கும் காண்பதில் மட்டற்ற மகி...மின் தமிழ் அன்பர்களை இங்கும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.<BR/><BR/>தேவ்R.DEVARAJANhttps://www.blogger.com/profile/02046739288239930053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-81421305042224426492009-01-26T07:32:00.000+05:302009-01-26T07:32:00.000+05:30வாங்க ஜீவாரசித்து படித்ததற்கு நன்றி.வாங்க ஜீவா<BR/><BR/>ரசித்து படித்ததற்கு நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-11296977983340710062009-01-25T23:42:00.000+05:302009-01-25T23:42:00.000+05:30ஆகா, படித்து மிகவும் இரசித்தேன்!ஆகா, படித்து மிகவும் இரசித்தேன்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-70700822949373387142009-01-24T18:50:00.000+05:302009-01-24T18:50:00.000+05:30நல்வரவு தேனீ,கபீரின் வலைப்பூ மணம் இந்த ’தேனீ’யையும...நல்வரவு தேனீ,<BR/><BR/>கபீரின் வலைப்பூ மணம் இந்த ’தேனீ’யையும் கவர்ந்ததில் ஆனந்தமே. தேன் கொண்டு செல்லுங்கள். மீண்டும் வாருங்கள்.<BR/>தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-23643811790909183982009-01-24T00:45:00.000+05:302009-01-24T00:45:00.000+05:30அருமையான பதிவு, உங்கள் பணி தொடர வாழ்த்துக்க...அருமையான பதிவு, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்தேனீhttps://www.blogger.com/profile/10616858243145873575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-60516533707319811702009-01-23T15:15:00.000+05:302009-01-23T15:15:00.000+05:30ஸாரி மேடம்///எல்லாம் இன்னும் சின்ன எழுத்திலே தான் ...ஸாரி மேடம்<BR/><BR/>///எல்லாம் இன்னும் சின்ன எழுத்திலே தான் இருக்கு! :((((( ///<BR/><BR/>ஆமாம் HTML கோளாறு. இப்ப சரி பண்ணியாச்சுன்னு நெனக்கிறேன் :)கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-1534463806274131002009-01-23T15:08:00.000+05:302009-01-23T15:08:00.000+05:30நன்றி திகழ்மிளிர்.ஔவைக்குறள் எடுத்து காட்டியதற்கு ...நன்றி திகழ்மிளிர்.<BR/><BR/>ஔவைக்குறள் எடுத்து காட்டியதற்கு நன்றி. ஆனால் சரியாகப் புரியவில்லை. ஞானவெட்டியான் ஐயா ஒரு தொடர் எழுதி வந்தார். அதன் இணைப்போ அல்லது ஔவைக்குறளுக்கு வேறு ஏதாவது இணைப்போ இருந்தால் தெரிவிக்கவும்.<BR/>நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-44039290317990440242009-01-23T13:51:00.000+05:302009-01-23T13:51:00.000+05:30//சன்மம் எலும்புண்டு சமிக்கும் நாய்= சருமத்தையும் ...//சன்மம் எலும்புண்டு சமிக்கும் நாய்= சருமத்தையும் எலும்பையும் உண்டு களிக்கும் நாய்<BR/>ஊண் ஆவின் நெய் அதனை உண்டு சமிக்குமோ= பசு நெய் கலந்த உணவை ருசித்து உண்ணுமோ<BR/>ஓது = சொல்//<BR/><BR/>இது எல்லாம் இன்னும் சின்ன எழுத்திலே தான் இருக்கு! :(((((<BR/><BR/><BR/><BR/>//கீதா மேடம் உங்க பின்னூட்டத்த பத்தி சொல்ராறுன்னு நெனக்கிறேன் :))))//<BR/><BR/>க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :PGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-89806229335468141302009-01-23T11:57:00.000+05:302009-01-23T11:57:00.000+05:30அத்தனையும் அருமைஇதைப் படிக்கும்பொழுதுஔவையாரின் குற...அத்தனையும் அருமை<BR/><BR/>இதைப் படிக்கும்பொழுது<BR/><BR/>ஔவையாரின் குறள்மூலம் தான் நினைவிற்கு வருகிறது.<BR/><BR/>கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்<BR/>செல்லாத தென்ன செயல்.தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-66819865058049136022009-01-23T07:23:00.000+05:302009-01-23T07:23:00.000+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கவிநயா,//கல்லாதார...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கவிநயா,<BR/><I>//கல்லாதார் நல்லராம்//</I><BR/><BR/>தாயுமானவரும் அதையேதான் சொல்லியிருக்கிறார்.<BR/><BR/><I>அப்டின்னா நான் ரொம்ப நல்ல பொண்ணு :) </I><BR/><BR/>நல்ல பேர் தேடிக்க இப்படி எல்லாம் வேறெ வழி இருக்கா !:))கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-48579740188147128952009-01-23T06:57:00.000+05:302009-01-23T06:57:00.000+05:30வாங்க திவா,பதிவை பாராட்டியதற்கு நன்றி.//விவாதம் இந...வாங்க திவா,<BR/><BR/>பதிவை பாராட்டியதற்கு நன்றி.<BR/><BR/>//விவாதம் இந்த தரம் இல்லை!<BR/>:-)) //<BR/><BR/>கீதா மேடம் உங்க பின்னூட்டத்த பத்தி சொல்ராறுன்னு நெனக்கிறேன் :))))கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-56424456285910924872009-01-23T02:49:00.000+05:302009-01-23T02:49:00.000+05:30அடிப்படையைப் புரிஞ்சுக்கவும் அவனருள் வேணும். அவனரு...அடிப்படையைப் புரிஞ்சுக்கவும் அவனருள் வேணும். அவனருளாலே அவன் தாள் வணங்கி...<BR/><BR/>//கல்லாதார் நல்லராம்//<BR/><BR/>அப்டின்னா நான் ரொம்ப நல்ல பொண்ணு :)<BR/><BR/>மற்றுமொரு அருமையான பதிவிற்கு நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-71006013242204702942009-01-22T21:35:00.000+05:302009-01-22T21:35:00.000+05:30அருமையான பதிவு!விவாதம் இந்த தரம் இல்லை!:-))அருமையான பதிவு!<BR/>விவாதம் இந்த தரம் இல்லை!<BR/>:-))திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-66409464612694428512009-01-22T17:03:00.000+05:302009-01-22T17:03:00.000+05:30மின்னல் வேகத்தில் வந்து பின்னூட்டமிட்ட கீதா மேடம் ...மின்னல் வேகத்தில் வந்து பின்னூட்டமிட்ட கீதா மேடம் <BR/><BR/>தவறுகளை சரி பண்ணியாச்சு, நன்றி.<BR/><BR/>கார்ட்டூன்; அட சினா- சோனா வை தெரியாதா உங்களுக்கு ? அப்படீன்னா <A HREF="http://nirmal-kabir.blogspot.com/2007/12/chi-cho.html" REL="nofollow">இங்க போய் பாருங்க</A><BR/><BR/>நன்றி<BR/><BR/>அப்புறம் கீழே உள்ள Label சினா சோனா வை சுட்டினால் இதுவரை வந்துள்ள எல்லா கார்ட்டூனும் படிக்கக் கிடைக்கும். :))கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-84252593116720564652009-01-22T16:09:00.000+05:302009-01-22T16:09:00.000+05:30//கன்மமே பூரித்த காயத்தோர் செவியில்= பாவம் நிறைந்த...//கன்மமே பூரித்த காயத்தோர் செவியில்= பாவம் நிறைந்த உடம்பை உடையவர் காதில்;<BR/>தன்ம நூல் புக்காலும் தங்காதே = புண்ணிய நூற் பொருள் நுழைந்தாலும் தங்காது<BR/>சன்மம் எலும்புண்டு சமிக்கும் நாய்= சருமத்தையும் எலும்பையும் உண்டு களிக்கும் நாய்<BR/>ஊண் ஆவின் நெய் அதனை உண்டு சமிக்குமோ= பசு நெய் கலந்த உணவை ருசித்து உண்ணுமோ<BR/>ஓது = சொல்//<BR/><BR/>இதை இங்கே போட்டதும் தான் படிக்க முடிஞ்சது! அவ்வளவு பொடி எழுத்தாப் போட்டிருக்கீங்க! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-8925943690051669592009-01-22T16:07:00.000+05:302009-01-22T16:07:00.000+05:30முரண்களுக்கு சிக்கிக் =முரண்களுக்கு"ள்"???????கார்...முரண்களுக்கு சிக்கிக் =முரண்களுக்கு"ள்"???????<BR/><BR/>கார்ட்டூன் அருமையா இருக்கு, வழக்கம்போல் பொருத்தமான பாடல்களும், அருமையான கருத்தும், கார்ட்டூனை எங்கே இருந்து பிடிச்சீங்க???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com