tag:blogger.com,1999:blog-34896520.post315336881772894161..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: சிறப்புப் பதிவு -விருந்தினர் இடுகை- 1கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-34896520.post-21980704749036893602010-10-26T06:32:54.228+05:302010-10-26T06:32:54.228+05:30கே.ஆர்.எஸ் அவர்களின் முழு விளக்கங்களுடன் கேள்விகளு...கே.ஆர்.எஸ் அவர்களின் முழு விளக்கங்களுடன் கேள்விகளுக்கான விடைகள் தனி இடுகையாக வெளியிடப்பட்டுள்ளது. <br /><br /><a href="http://kabeeran.blogspot.com/2010/10/blog-post_25.html" rel="nofollow"><br />இங்கே சுட்டவும்</a><br /><br />வெற்றிப்பெற்ற வாசகர்களுக்கும் பங்குகொண்ட வாசகர்களுக்கும் நன்றி நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-10107186843108459792010-10-25T20:32:45.939+05:302010-10-25T20:32:45.939+05:30கபீர் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பளித்தமைக...கபீர் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி!<br /><br />சிறப்பான பணி தொடரவும்.Mukilhttps://www.blogger.com/profile/10580455600407721050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-8847051595217185712010-10-25T19:50:48.490+05:302010-10-25T19:50:48.490+05:30//@கேஆரெஸ், ஆட்டம் வேண்டாம்னு தான் ஒதுங்கிட்டேன்//...//@கேஆரெஸ், ஆட்டம் வேண்டாம்னு தான் ஒதுங்கிட்டேன்//<br /><br />ஆகா!<br />ஒரு விளையாட்டு வீராங்கனை ஆட்டத்தில் இருந்து ஒதுங்கலாமா?<br /><br />//கடைசிக் கேள்விக்குத் தான் பதில் தெரியலை, சந்தேகம், அதையும் இப்போத் தெரிஞ்சுண்டாச்சு! எனக்கு என்ன பரிசு???//<br /><br />அட, இத்தனை பதில் சொன்ன எனக்கே என்ன பரிசு-ன்னு தெரியலை! இதுல நீங்க வேற போட்டியா? கபீரா காப்பாத்துப்பா! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-27743322041582039852010-10-25T19:04:36.759+05:302010-10-25T19:04:36.759+05:30ரவிஷங்கர்,அப்பாவி சிறுவனா நீங்கள்?
எல்லோரையும் சி...ரவிஷங்கர்,அப்பாவி சிறுவனா நீங்கள்?<br /><br />எல்லோரையும் சிந்திக்கவும்,தியனிக்கவும்<br />வைக்கும் நீங்கள் பெரியவர் தான்.<br /><br />இந்த காலத்தில் சிறுவன் ஆன்மீக சிந்தனையுடன் இருப்பது நல்லது.<br /><br />மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-78558339931751256042010-10-25T09:53:30.581+05:302010-10-25T09:53:30.581+05:30@கேஆரெஸ், ஆட்டம் வேண்டாம்னு தான் ஒதுங்கிட்டேன். கட...@கேஆரெஸ், ஆட்டம் வேண்டாம்னு தான் ஒதுங்கிட்டேன். கடைசிக் கேள்விக்குத் தான் பதில் தெரியலை, சந்தேகம், அதையும் இப்போத் தெரிஞ்சுண்டாச்சு! எனக்கு என்ன பரிசு???Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-52230152456978502522010-10-25T09:41:09.041+05:302010-10-25T09:41:09.041+05:30@கோமதி அரசு
//உங்கள், கபீரின் கனி மொழி வலைப்பூவிற்...@கோமதி அரசு<br />//உங்கள், கபீரின் கனி மொழி வலைப்பூவிற்கு ஒரு வருடம் சீனியர்<br />வலைப்பூ திரு.ரவிஷங்கர் அவ்ர்களுடையது. அதனால் அவரை கபீர் அண்ணன் என்று கூப்பிடுகிறீர்கள் சரியா?//<br /><br />அவரு கூட சேர்ந்து நீங்களும் காமெடி பண்ணறீங்களே! ஞாயமா? :)<br /><br />நான் பிளாக்கர் கணக்கு துவங்கியது-ன்னு காட்டுற வருசத்தை நம்பாதீக! அது சும்மா Open and Sleep! :) <br />பதிவை 2007-இல் இருந்து தான் எழுதத் துவங்கினேன்! <br />ஆன்மீக சூப்பர் ஸ்டார் குமரன் அண்ணா தான் God Father! :)<br /><br />தோழன் இராகவன் தந்த ஊக்கமும் ஆக்கமும் ஒரு பெரிய உந்துதல்! மத்தபடி சீனியர் எல்லாம் ஏமி லேது! மீ ஒன்லி ஒன் அப்பாவிச் சிறுவன்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-40244669307650501782010-10-25T09:35:17.475+05:302010-10-25T09:35:17.475+05:30//ஜீவா (Jeeva Venkataraman) said...
ஆகா, கே.ஆர்.எஸ...//ஜீவா (Jeeva Venkataraman) said...<br />ஆகா, கே.ஆர்.எஸ் இங்கேயும் புதிரைப் போட்டுட்டாரா!//<br /><br />கடை விரித்தேன்! கொண்டு விட்டார் கபீர்! :)<br /><br />//பந்தலில் தொடுப்பும் கொடுத்துட்டார். நல்லது அது தேனீக்களை கொண்டு வந்து சேர்க்கட்டும்!//<br /><br />தேனீக்கள் வார இறுதியில் ரெஸ்ட் எடுக்கும்! தேன் குடிக்காது! :)<br /><br />@கவிக்கா<br />பதிலை எல்லாம் சொல்லணும்! நீங்க பிட் அடிக்கப் பார்க்கறீங்க! அதுவும் பரீட்சை முடிஞ்ச பொறவு! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-57201505049607955102010-10-25T09:32:12.939+05:302010-10-25T09:32:12.939+05:30@கீதாம்மா - பாக உன்னாரா? நீங்க ஆட்டம் ஆடலையா? ஆச்ச...@கீதாம்மா - பாக உன்னாரா? நீங்க ஆட்டம் ஆடலையா? ஆச்சரியங்கா உந்தி! :)<br /><br />@முத்தக்கா - பரிசு உங்களுக்கு இல்லையா, யார் சொன்னா? பொதுப் பரிசை வலைப்பூவில் கொடுப்பாரு பாருங்க நம்ம கபீரன்பன்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-79499313708321192962010-10-25T09:30:07.849+05:302010-10-25T09:30:07.849+05:30//nchokkan said...
மிகச் சுவாரஸ்யமான போட்டி - பரிச...//nchokkan said...<br />மிகச் சுவாரஸ்யமான போட்டி - பரிசு கிடைக்கிறதோ இல்லையோ, கபீரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஒரு சின்ன பயணம் போய்வர வைத்துவிட்டது//<br /><br />வாங்க சொக்கன், நலமா?<br />நீங்க சொன்னதே தான்! கபீரின் வாழ்க்கையை எட்டிப் பார்ப்பது தான் நோக்கம்! என்ன தனியா பார்த்தால் போரடிக்கும்! அதான் ஒங்களையெல்லாம் சேர்த்துக் கொண்டு, கூட்டா எட்டிப் பார்க்கிறோம்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-51141975850692068632010-10-25T09:28:00.051+05:302010-10-25T09:28:00.051+05:30//nchokkan said...
ಮಿಕಚ್ ಚುವಾರಸ್ಯಮಾನ ಪೋಟ್ಟಿ - ಪರಿಚ...//nchokkan said...<br />ಮಿಕಚ್ ಚುವಾರಸ್ಯಮಾನ ಪೋಟ್ಟಿ - ಪರಿಚು ಕಿಟೈಕ್ಕಿಱತೋ ಇಲ್ಲೈಯೋ, ಕಪೀರಿನ್ ಒಟ್ಟುಮೊತ್ತ ವಾೞ್ಕ್ಕೈಯೈಯುಮ್ ಒರು ಚಿನ್ನ ಪಯಣಮ್ ಪೋಯ್ವರ ವೈತ್ತುವಿಟ್ಟತು//<br /><br />ಚೊಕ್ಕನ್, ವಾಙ್ಕ, ನಲಮಾ?<br />ನೀಙಕ ಚೊನ್ನತೇ ತಾನ್! ಕಪೀರಿನ್ ವಾೞ್ಕ್ಕೈಯೈ ಎಟ್ಟಿಪ್ ಪಾರ್ಕ್ಕುಮ್ ಮುಯಱ್ಚಿಯೇ ಇತು! ತನಿಯಾ ಎಟ್ಟಿಪ್ಪಾರ್ತ್ತಾ ಪೋರಟಿಕ್ಕುಮ್! ಅತಾನ್ ಒಙ್ಕಳೈ ಎಲ್ಲಾಮ್ ತುಣೈಕ್ಕು ಕೂಪ್ಪಿಟ್ಟು ಎಟ್ಟಿಪ್ ಪಾರ್ತ್ತೋಮ್! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-6336420673755538642010-10-25T09:26:59.071+05:302010-10-25T09:26:59.071+05:30மற்ற அன்பர்களும், இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ...மற்ற அன்பர்களும், இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு முடிந்த அளவு முயற்சித்து இருக்காங்க! <br /><br />புதிரா புனிதமாவில்-வடநாட்டு அடியவர் ஒருவர் வருவது இதுவே முதல் முறை! நம்ம ஊருன்னா மக்கள் ஈசியாச் சொல்லீருவாங்க! இருந்தாலும், இங்கு வட-தென் பேதமின்றி, அடியவர் என்ற ஒரே நோக்கோடு, தேடிப் பார்த்து, விடைகளை முயன்ற அத்தனை நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! பொதுப் பரிசும் உங்களுக்கு உண்டு! :)<br /><br />@LK 13410 cheri = 4/10<br />@Narasimmar 145 cheri 3/10<br />@kumaran 7 mattume thavaRu = 9/10<br />@jeeva 2 mattume thavaRu = 9/10<br />வாழ்த்துக்கள்! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-6435787280108183882010-10-25T09:20:12.759+05:302010-10-25T09:20:12.759+05:30இங்கேயும் முடிவினை நான் தான் அறிவிக்கணுமா என்ன? ஒர...இங்கேயும் முடிவினை நான் தான் அறிவிக்கணுமா என்ன? ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம்-ன்னா விடமாட்டேங்கிறாங்க-ப்பா! :)<br /><br />சரியான விடைகளைச் சொன்னவர்கள்<br />நா.சொக்கன்<br />முகிலரசி<br />கோமதி அரசு<br /><br />வாழ்த்துக்கள் மூவருக்கும்! :)<br />வர்ட்டா?<br />ஆஆஆஆ என்ன பரிசா?<br />புலவரே...மன்னர் (கபீரன்பன்) அங்கு இருக்கிறார்! பார் வேந்தே, இவர்களைப் பார் வேந்தே!! :)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-77089419957063501312010-10-25T09:13:59.734+05:302010-10-25T09:13:59.734+05:30ஆகா! இவ்ளோ நடந்திருக்கா இங்கன போட்டியில? இருங்க ஒவ...ஆகா! இவ்ளோ நடந்திருக்கா இங்கன போட்டியில? இருங்க ஒவ்வொன்னாப் பார்த்துட்டு வாரேன்! :)<br />அடியேன் பதிவையும் ஒரு பொருட்டாய் இங்கு இட்டமைக்கு நன்றி கபீரன்பன்! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-40350324638905391722010-10-25T07:47:46.535+05:302010-10-25T07:47:46.535+05:30கண்ணனை இங்கே கண்டதில் மகிழ்ச்சி. பதிலெல்லாம் படிச்...கண்ணனை இங்கே கண்டதில் மகிழ்ச்சி. பதிலெல்லாம் படிச்சு தெரிஞ்சுக்கறேன் :)Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-59209363076412481242010-10-24T03:05:34.521+05:302010-10-24T03:05:34.521+05:30என்னோட முயற்சி:
1. ஆ) நேச நாயனார்
2. இ) குரு நானக்...என்னோட முயற்சி:<br />1. ஆ) நேச நாயனார்<br />2. இ) குரு நானக்<br />3. இ) இராமனந்த தீர்த்தர்<br />4. ஈ) கம்பர்<br />5. இ) சிறப்பானவரின் அடிமை<br />6. அ) காசி<br />7. அ) மகர், கோரக்பூர்<br />8. இ) சிக்கந்தர் லோதி<br />9. ஆ) இல்லை<br />10. அ) ஏசுபிரான்jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-21402154151818240892010-10-24T02:56:25.003+05:302010-10-24T02:56:25.003+05:30ஆகா, கே.ஆர்.எஸ் இங்கேயும் புதிரைப் போட்டுட்டாரா! ப...ஆகா, கே.ஆர்.எஸ் இங்கேயும் புதிரைப் போட்டுட்டாரா! பந்தலில் தொடுப்பும் கொடுத்துட்டார். நல்லது அது தேனீக்களை கொண்டு வந்து சேர்க்கட்டும்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-23117124549114641032010-10-23T19:32:28.772+05:302010-10-23T19:32:28.772+05:30வாங்க கோமதி மேடம்,
உங்க விடைகள் எல்லோரோட விடைகளோட...வாங்க கோமதி மேடம்,<br /><br />உங்க விடைகள் எல்லோரோட விடைகளோட கொஞ்சம் வெயிட்டிங்.<br /><br />//கபீரின் கனி மொழி வலைப்பூவிற்கு ஒரு வருடம் சீனியர்<br />வலைப்பூ திரு.ரவிஷங்கர் அவ்ர்களுடையது ///<br /><br />அதை நானே சொல்லி விட்டுதானே <b>இன்னொரு</b> காரணம் கேட்டிருக்கேன் :))<br /><br />ஆர்வத்துடன் பங்கேற்பதற்கு நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-51848213097989896092010-10-23T19:23:22.686+05:302010-10-23T19:23:22.686+05:30உங்கள், கபீரின் கனி மொழி வலைப்பூவிற்கு ஒரு வருடம் ...உங்கள், கபீரின் கனி மொழி வலைப்பூவிற்கு ஒரு வருடம் சீனியர்<br />வலைப்பூ திரு.ரவிஷங்கர் அவ்ர்களுடையது. அதனால் அவரை கபீர் அண்ணன் என்று கூப்பிடுகிறீர்கள் சரியா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-61762297421041245712010-10-23T11:51:17.751+05:302010-10-23T11:51:17.751+05:30புதிரா?புனிதமா??-கபீர்.
---------------------
விட...புதிரா?புனிதமா??-கபீர்.<br />---------------------<br /><br />விடைகள்:<br /><br />1.ஆ. நேசநாயனார்<br /><br />2.ஈ. குரு அருஜுன்தேவ்<br /><br />3.இ. இராமானந்த தீர்த்தர்<br /><br />4.ஈ. கம்பர்<br /><br />5.இ. சிறப்பானவரின் அடிமை<br /><br />6.அ. காசி(வாரணாசி)<br /><br />7.அ. மகர்( கோரக்பூர்)<br /><br />8.இ. சிக்கந்தர் லோதி<br /><br />9.ஆ. இல்லை<br /><br />10.அ. ஏசுபிரான்<br /><br />மாதவி பந்தல் ஆசிரியருக்கு வணக்கம். <br /><br />கேள்விகளுக்கு பதில் எனக்கு தெரிந்தவரை எழுதி விட்டேன் <br /><br />நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-60632974343271249812010-10-23T02:28:32.529+05:302010-10-23T02:28:32.529+05:301. ஆ) நேச நாயனார்
2. ஈ) குரு அர்ஜூன் தேவ் (Thanks ...1. ஆ) நேச நாயனார்<br />2. ஈ) குரு அர்ஜூன் தேவ் (Thanks Google)<br />3. இ) இராமனந்த தீர்த்தர்<br />4. ஈ) கம்பர் (Thanks Jeyamohan, Google)<br />5. இ) சிறப்பானவரின் அடிமை (Thanks Google)<br />6. அ) காசி (Thanks Google, though I needed to dig)<br />7. ஆ) காசி (வாரணாசி) (Thanks Google)<br />8. இ) சிக்கந்தர் லோதி (Thanks Google)<br />9. ஆ) இல்லை <br />10. அ) ஏசுபிரான்<br /><br />Dont know the answer for the extra question. Google also doesn't help. :-(குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-9231044693782469052010-10-22T20:13:04.461+05:302010-10-22T20:13:04.461+05:301.ஆ) நேசநாயனார்
2.ஈ) குரு அர்ஜீன்தேவ்
3.இ) இராமான...1.ஆ) நேசநாயனார்<br />2.ஈ) குரு அர்ஜீன்தேவ் <br />3.இ) இராமானந்த தீர்த்தர்<br />4.ஈ) கம்பர்<br />5.இ) சிறப்பானவரின் அடிமை<br />6.அ) காசி<br />7.அ) மகர், கோரக்பூர்<br />8.இ) சிக்கந்தர் லோதி<br />9.ஆ) இல்லை<br />10.அ) இயேசுபிரான்<br /><br />-முகிலரசிMukilhttps://www.blogger.com/profile/10580455600407721050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-29936520336955255532010-10-22T18:29:08.412+05:302010-10-22T18:29:08.412+05:30எனக்கில்ல பரிசு..
வேடிக்கை பார்க்கிறேன். பதில்கள்...எனக்கில்ல பரிசு.. <br />வேடிக்கை பார்க்கிறேன். பதில்கள் ஒவ்வொன்றையும் விளக்கி வரப்போகும் பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்.:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-16910468728307251042010-10-22T14:59:20.455+05:302010-10-22T14:59:20.455+05:30சரியான விடைகளுக்கான கெடுவு தேதி தவறுதலாக 25 ஆம் தே...சரியான விடைகளுக்கான கெடுவு தேதி தவறுதலாக 25 ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.<br /><br />அது 24 ஆம் தேதி ஞாயிறு என்பதாக திருத்திக் கொள்ளவும். தவறுக்கு மன்னிக்கவும். (இப்போது இடுகையிலும் திருத்தப்பட்டுவிட்டது )<br /><br />இன்னும் 48 மணி நேரம் இருக்கிறது. ஆற அமர யோசித்து விடையளிக்கவும்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-71880604726600387922010-10-22T14:09:53.393+05:302010-10-22T14:09:53.393+05:30பங்கு பெற்றுப் பரிசு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்...பங்கு பெற்றுப் பரிசு பெறப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள். கடைசிக் கேள்வியைத் தவிர மற்றவற்றிற்கு விடை சரி பார்த்துட்டேன். கடைசிக்கேள்விக்கு அப்புறமா இதிலே வந்ததும் பார்த்துக்கறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-89887834339127088842010-10-22T12:07:08.076+05:302010-10-22T12:07:08.076+05:301. Ans:ஆ) நேச நாயனார்
2. Ans:- இ) குரு நானக்
3. An...1. Ans:ஆ) நேச நாயனார்<br />2. Ans:- இ) குரு நானக்<br />3. Ans:- ஈ) துக்கா ராம்<br />4. Ans: ஈ) கம்பர்<br />5. Ans:- இ) சிறப்பானவரின் அடிமை<br />6. Ans: ஈ) கோலாப்பூர்<br />7. Ans:- ஆ) காசி (வாரணாசி)<br />8. Ans:- ஈ) அவுரங்கசீப்<br />9. Ans:- அ) ஆம்<br />10. Ans:- இ) புனித தாமஸ்<br /><br />.ரவிஷங்கர் அவர்களை “கபீரண்ணன்” என்று அழைப்பதற்கு இன்னொரு காரணம் உண்டு அது என்ன ?:)<br /> <br />அவர்மேல் வைத்திருக்கும் அன்பின் அடையாளம்)நாடி நாடி நரசிங்கா!https://www.blogger.com/profile/00316985463020428166noreply@blogger.com