tag:blogger.com,1999:blog-34896520.post3925927730423205520..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: உணர்வில் உணவின் தாக்கம்கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-34896520.post-69101072523806594142008-03-05T20:34:00.000+05:302008-03-05T20:34:00.000+05:30நன்றி குமரன். நீங்கள் குறிப்பிட்டுள்ள மகாபாரதக் கத...நன்றி குமரன். நீங்கள் குறிப்பிட்டுள்ள மகாபாரதக் கதையும் மிகவும் முக்கியமானதுதான். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-64295818635316673762008-02-29T19:54:00.000+05:302008-02-29T19:54:00.000+05:30தலைப்பைப் பார்த்தவுடன் அம்புப் படுக்கையில் வீடுமன்...தலைப்பைப் பார்த்தவுடன் அம்புப் படுக்கையில் வீடுமன் பாஞ்சாலிக்குச் சொன்னது தான் நினைவிற்கு வந்தது. நீங்கள் சொல்லாமல் விட்ட கதை அது தான் என்று நினைக்கிறேன். :-)<BR/> <BR/>கபீர்தாசரின் ஈரடிகளை மிக அழகாக மொழிபெயர்கிறீர்கள். ஒறுத்தல் போன்ற இன்றைக்கு அவ்வளவாக வழக்கில் இல்லாத ஆனால் மிகவும் பொருள் பொருந்த சொற்களை எல்லாம் புழங்குகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. <BR/> <BR/>பாலும் நீரும் என்று ஈரடியில் கூறியிருப்பதை வைத்து வழிமுறை வந்த செல்வமும் ஈகையில் வந்த செல்வமும் ஏன் முக்கியம் என்று அழகாகக் கூறியிருக்கிறீர்கள்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-26586138406257348722008-01-18T10:14:00.000+05:302008-01-18T10:14:00.000+05:30நன்றி ஜீவி.//ஒளிவெள்ளம் பாய்ச்சும் தங்கள் பணி தொடர...நன்றி ஜீவி.<BR/>//ஒளிவெள்ளம் பாய்ச்சும் தங்கள் பணி தொடரட்டும்//<BR/><BR/>விளக்கைத் தாங்கி நிற்கும் தூண் மட்டுமே இந்த வலைப் பூ. அதிலிருந்து வரும் ஒளி் மகான்களின் வாசகங்கள். தங்களைப் போன்றோர் இதய வாசலை திறந்து வைக்கும் பொழுது ஒளி கேட்காமலே பாய்கிறது. அவை தொடர்ந்து வழிகாட்டும்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-499974726345419302008-01-17T20:20:00.000+05:302008-01-17T20:20:00.000+05:30விளக்கங்கள் விளக்குச் சுடராய், இருட்டில் தேடித் து...விளக்கங்கள் விளக்குச் சுடராய், இருட்டில் தேடித் துழவுகையில் வழிகாட்டுகின்றன. <BR/>ஒளிவெள்ளம் பாய்ச்சும் தங்கள் பணி தொடரட்டும்.<BR/>வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-909716441698494642008-01-08T08:12:00.000+05:302008-01-08T08:12:00.000+05:30வருகைக்கு நன்றி ஜீவா. //வள்ளுவர்தான் எத்தனை குறள்க...வருகைக்கு நன்றி ஜீவா. <BR/>//<I>வள்ளுவர்தான் எத்தனை குறள்களில்...... இருக்கிறார்!</I>//<BR/>உலகப் பொதுமறை என்று சும்மாவா சொன்னார்கள்கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-57438034164895654462008-01-08T08:08:00.000+05:302008-01-08T08:08:00.000+05:30நன்றி சூரி அவர்களே. தங்களால் குறிப்பிடப்பட்ட அந்த ...நன்றி சூரி அவர்களே. தங்களால் குறிப்பிடப்பட்ட அந்த ஈரடியைப் பற்றி<BR/><A HREF="http://kabeeran.blogspot.com/2007/03/blog-post_25.html" REL="nofollow">குலம் தருமோ <BR/>பெருமை</A>என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். சொல்லியிருப்பது பொருத்தமாக உள்ளதா என்று பார்த்து சொல்லுங்கள்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-6123145519309056732008-01-08T06:05:00.000+05:302008-01-08T06:05:00.000+05:30நல்லது, இந்த முறை சின்னக் கதையும் கேட்டாயிற்று!வள்...நல்லது, இந்த முறை சின்னக் கதையும் கேட்டாயிற்று!<BR/>வள்ளுவர்தான் எத்தனை குறள்களில் அறம் வழியில் பொருளீட்டலை வலியுறுத்தி இருக்கிறார்!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-30089010885708343972008-01-07T22:11:00.000+05:302008-01-07T22:11:00.000+05:30//அன்பரே, நான் குலங்களும் மதங்களும் பார்ப்பதில்லை....//அன்பரே, நான் குலங்களும் மதங்களும் பார்ப்பதில்லை.எனக்கு யாவரும் ஒன்றே.//<BR/><BR/>இதே கருத்தினைக் கொண்ட ஒரு கபீரின் தோஹா கம்பீரமாக இருக்கிறது.<BR/>जाति न पूछॊ साधु की , पूछ् लीजियी ग्यान्<BR/>मोल् करो तरवार् का , पडा रहन् दो म्यान्<BR/><BR/>ஒரு அறிவாளி உன்னிடம் வந்தால் அவன் என்ன ஜாதி என்று நினையாதே.<BR/>அவன் அறிவின் விளிம்பை தேட (தொட) முயற்சி செய். <BR/>வாளின் கூரினை சோதனை செய். வாளின் உரையில் கவனம் வேண்டாம். <BR/><BR/>jaathi na poocho sadhu ki, pooch leejiye gnan<BR/>Mol karo thalwar kaa, pada rahan dho myan.<BR/><BR/>(ஜாதி, சாது என்ற 2 வார்த்தைகளையும் மாற்றி போட்டுவிட்டேனோ?<BR/>வயதாகிவிட்டதால் ஞாபகத்திற்கு சரியாக கொண்டுவர இயலவில்லை.)<BR/><BR/>கபீரின் தத்துவப்பாடல்கள், இக்காலத்து இளைஞர் சமுதாயத்தினை<BR/>அடைந்திடல் வேண்டும். அந்த மனித நேயப் பணிதனை தொடர<BR/>தங்களுக்கு எனது ஆசிகள்.<BR/><BR/>சுப்பு ரத்தினம்.<BR/>தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com