tag:blogger.com,1999:blog-34896520.post4075944224260128312..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: உடமையும் வறுமையும் ஒரு வழி நில்லாகபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-34896520.post-69002785749223169692009-12-17T06:46:31.710+05:302009-12-17T06:46:31.710+05:30வருக பருப்பு ஆசிரியர் அவர்களே,
தங்கள் நண்பரின் தம...வருக பருப்பு ஆசிரியர் அவர்களே,<br /><br />தங்கள் நண்பரின் தமிழ் துளி வலைப் பக்கத்தை பரிந்துரைத்ததற்கு நன்றி. துளிகள் கற்கண்டாக இனிக்கின்றன.<br /><br />//நீங்கள் 'தருமர்' கதையையும் இணைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.//<br /><br />எழுதுகின்ற நேரத்தில் நினைவுக்கு வருவதை குறிப்பிடுகிறேன். தாங்கள் குறிப்பிட்ட கதையும் இன்னொரு சந்தர்பத்தில் பயன்படும் :). நினைவு படுத்தியதற்கு நன்றி.<br /><br />//'பொழச்சு கெடந்தா நாளைக்கு முடிச்சுடலாம்!'//<br /><br />பற்றற்ற மனப்பான்மையை வலுப்படுத்தும் முறைகளை நம் நாட்டில் பெரியவர்கள் எப்படியெல்லாம் நடைமுறைப் படுத்தி இருக்கிறார்கள் என்று எண்ணும்போது ஆச்சரியமாக இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-72912182618965671702009-12-16T16:02:40.024+05:302009-12-16T16:02:40.024+05:30ஹனுமத் ஜயந்தி அன்று தங்களின் பதிவை படிக்க நேர்ந்தத...ஹனுமத் ஜயந்தி அன்று தங்களின் பதிவை படிக்க நேர்ந்தது பாக்கியமே!<br /><br />உண்மைதான். காலன் யாருக்காகவும் காத்திருப்பதில்லை!<br />தன் வேலையைக் காலத்தே செய்வதால் தானோ என்னவோ 'காலன்' என்கிற பெயர் பொருத்தமாயிருக்கிறது!<br /><br />நீங்கள் 'தருமர்' கதையையும் இணைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அந்தணர் ஒருவர் 'தானம்' வேண்டி வர், தருமர் 'நாளை தருவதாய்'ச் சொல்ல, பீமன் முரசு கொட்டி 'தருமர் காலனை வென்று விட்டார்' என்று கூவும்போது, தருமருக்குத் தவறு புரிகிறது!<br /><br />கூற்றுவன் பற்றிய சில தமிழ்ப்பாடல்களை எனது நண்பர்களின் பதிவில் காணலாம்.<br /><br />http://tulitamil.blogspot.com/2009/12/blog-post_11.html<br />http://tulitamil.blogspot.com/2009/12/blog-post_07.html<br /><br />எனது பெற்றோர்களின் உயரிய பழக்கங்களில் ஒன்று - 'நாளை செய்ய வேண்டிய ஒன்றை' இன்று யோசித்து, முடிவு எடுக்கும்போது 'பொழச்சு கெடந்தா நாளைக்கு முடிச்சுடலாம்!' என்று சொல்வது!<br /><br />அருமை கபீரன்பர் (ஒருமையில் விளிக்க மனதில்லை ஐயா!) அவர்களே!, தொடரட்டும் உமது உன்னதப் பணி!<br /><br />-பருப்பு ஆசிரியர்(Mis)Chief Editorhttps://www.blogger.com/profile/08837425894480913682noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-72063357566777254462009-11-30T18:18:22.653+05:302009-11-30T18:18:22.653+05:30@ கவிநயா,
பதிவு பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்...@ கவிநயா,<br /><br />பதிவு பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. பாராட்டுரைகளுக்கு நன்றி.<br /><br />@yrskbalu<br /><br />//another good article for rama nama jabam. //<br /><br />யோகி ராம்சூரத்குமாரின் ஆப்தருக்கு ராமநாம மகிமை பிடித்திருப்பது ஆச்சரியமில்லை :) நன்றி<br /><br />@ கீதா மேடம்<br /><br />//வீடுவரை உறவு,,,,//<br /><br />இந்த பாட்டு பிரபலமான காலத்தில் அதை முணுமுணுக்கும் பொதெல்லாம் அம்மாவிடம் திட்டு வாங்கியிருக்கிறேன். அதனால்தான் பதிவில் சேர்க்கவில்லை :)))<br /><br />மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-60687184225320927732009-11-30T18:02:42.827+05:302009-11-30T18:02:42.827+05:30@ ஜீவி
//ஆத்மாவைத் தேடி'யில் அவவப்போது பகிர்...@ ஜீவி <br /><br />//ஆத்மாவைத் தேடி'யில் அவவப்போது பகிர்ந்து கொள்கிறேன்//<br /><br />கண்டிப்பாக . வாசகர்கள் காத்திருக்கிறோம். நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-34134554206471152932009-11-30T18:00:15.366+05:302009-11-30T18:00:15.366+05:30@ Sumi
//....absolutely not knowing he was to die...@ Sumi<br /><br />//....absolutely not knowing he was to die on the day before. yup, he never got to wear that new shirt! //<br /><br />தங்களது தந்தையின் வாழ்க்கையில் நடந்திருப்பது, மேலே சுப்பு ரத்தினம் ஐயா கூறியுள்ளது போல ‘ காலனின் காலண்டரை யார் அறிவார் ?’ என்ற வரிகளை நினைவூட்டுகிறது.<br /><br />வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-54126859205723942152009-11-30T17:53:10.194+05:302009-11-30T17:53:10.194+05:30@ சுப்புரத்தினம் சார்
//காலனின் காலண்டரை கண்டவரும...@ சுப்புரத்தினம் சார்<br /><br />//காலனின் காலண்டரை கண்டவரும் உண்டோ //<br /><br />என்ன ஒரு சத்தியமான வார்த்தைகள் !!<br /><br />கருத்துப் பகிர்தலுக்கு மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-44100774514605759262009-11-30T15:56:12.675+05:302009-11-30T15:56:12.675+05:30@ vetrimagal
@ bxbybz
@ Kesavan
வருகைக்கும் ...@ vetrimagal <br /><br />@ bxbybz <br /><br />@ Kesavan <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-178618410813549892009-11-29T08:35:04.797+05:302009-11-29T08:35:04.797+05:30ஸைமன் மைக்கேல் நிகழ்வுகள் போலவே எங்கள் குடும்பத்தி...ஸைமன் மைக்கேல் நிகழ்வுகள் போலவே எங்கள் குடும்பத்திலும் நடந்திருக்கிறது.<br /><br /> எனது தந்தை பிரபல வழக்கறிஞராக திருச்சியில் பணியாற்றி வந்த காலமது. 1960 வாக்கில் அவர் மூட்டு வியாதியால்<br /> அவதியுற்றார். அதன் மிகையால் பல நாட்கள் அவர் கோர்ட்டுக்குச் செல்ல முடியவில்லை. படுத்தவாறே அவர் தம் <br /> கட்சிக்காரர்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருப்பார்.<br /><br /> ஒரு நாள் எங்கள் கிராமத்திலிருந்து ஒரு பெரிய நிலச்சுவான் தார் அவரது கேசுக்காக வந்திருந்தார். என் தந்தையோ<br /> அடுத்த நாள் தன்னால் கோர்ட்டுக்கு வர இயலாது எனவும் அதற்காக வாதிடும் பொறுப்பினை இன்னொரு சக வக்கீலிடம் <br /> ஒப்படைத்திருப்பதாகவும் சொன்னார். <br /><br /> திரும்பிச்செல்கையில் அந்த நிலச்சுவான் தார், என் அண்ணனையும் என்னையும் அருகில் அழைத்து, உங்கள் அப்பாவைப்பார்த்தால்<br /> இன்னும் ஒரு வாரம் தான் இருப்பார் போல் தோன்றுகிறது என்று சொல்லிவிட்டுச் சென்றார். நாங்கள் அவர் சென்றபிறகு<br /> அப்பாவிடம் இதைச் சொன்னபொழுது, அவர் நகைத்தார். அவர் நகைப்பின் பொருள் எங்களுக்கு புரியவில்லை.<br /><br /> சொல்லிச் சென்றவர் நல்ல திடகாத்திரமாகத்தான் இருந்தார். ஆயினும், அடுத்த சில நாட்களில் அவர் திடீரென காலமாகிவிட்டதாகச் செய்தி வந்தது. <br /> எங்கள் தந்தை அப்பொழுது சொன்னார்:<br /><br /> கோர்ட்டுகளின் காலண்டர் காலாண்டுக்குத் தெரிந்துவிடும். ஆனால், <br /> காலனின் காலண்டரை கண்டவரும் உண்டோ ?<br /><br /> தொடர்ந்தார்....<br /><br /> " நெரு நல் உளன் ஒருவன், இன்று இல்லை என்னும்<br /> பெருமை உடைத்து இவ்வுலகு "<br /> <br /> எனும் வள்ளுவன் கூற்று பொய்க்குமோ ?<br /><br /> இன்னும் வருவேன்.<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-17726089589904335182009-11-25T03:57:57.531+05:302009-11-25T03:57:57.531+05:30அன்புள்ள கபீரன்ப,
பல தடவைகள் படித்து விட்டேன். இந...அன்புள்ள கபீரன்ப,<br /><br />பல தடவைகள் படித்து விட்டேன். இந்தப் பதிவு என் உள்ளத்தில் கிளப்பும் வினாக்கள் எக்கச்சக்கம். வாழ்வது என்பதே அவன் ஏற்பாடாக இருக்கையில்..'எதற்காக?' 'ஏன்?'எப்படி?' என்று ஆரம்பித்த யோசிப்பு, மென்மேலும் வினாக்களைத் தொடுத்துக் கொண்டு தவிக்கிறது.<br /><br />யோசிக்களை மனத்தில் கிளப்பிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி. 'ஆத்மாவைத் தேடி'யில் அவவப்போது பகிர்ந்து கொள்கிறேன்.<br /><br />மிக்க அன்புடன்,<br />ஜீவிஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-68490797928698236542009-11-24T02:39:37.687+05:302009-11-24T02:39:37.687+05:30hmm, the post as always is awesome, this time it s...hmm, the post as always is awesome, this time it so reminds me of my personal experience. My father had planned to wear his new shirt on his wedding anniversary day, absolutely not knowing he was to die on the day before. yup, he never got to wear that new shirt! today is his anniversary, and the truth behind each and every word of yours is so powerful, so powerful. Who could dare question the fickleness of life? the ones who realize it and accept it with all graciousness are the wise ones like all the great saints and Gurus you mention, and the rest who live in denial, hmm oh well like me, are the ones who chase life like a passel of fools. <br /><br />Thank You so much for sharing the wisdom with us! Even if not now, the more I continue to read all the good ones, the truth might one day sink in, hopefully that day is not far away, in the next couple of births probably? :)Sumihttps://www.blogger.com/profile/18179061426762934198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-50580444808326943982009-11-23T06:18:30.968+05:302009-11-23T06:18:30.968+05:30//தன்னுடைய தேவைகள் எவையெவை என்பதை பூரணமாக அறியும் ...//தன்னுடைய தேவைகள் எவையெவை என்பதை பூரணமாக அறியும் அறிவே மனிதனுக்கு அளிக்கப்படாதது//<br /><br />அற்புதம்! <br /><br />உங்கள் பதிவுகள் எத்தனை படித்தாலும் நீங்கள் செய்திகளைக் கோர்த்துத் தரும் அழகு ஒவ்வொரு முறையும் புதிது போல் வியப்பூட்டுகிறது!<br /><br />//நம் கல்நெஞ்சைக் கரைக்க இன்னும் எத்தனை கபீர்களும் புரந்தரரும், திருமூலரும் வரவேண்டுமோ தெரியவில்லை.//<br /><br />உண்மைதான் :(Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-71951527032486765752009-11-22T13:44:32.188+05:302009-11-22T13:44:32.188+05:30//நம் கல்நெஞ்சைக் கரைக்க இன்னும் எத்தனை கபீர்களும்...//நம் கல்நெஞ்சைக் கரைக்க இன்னும் எத்தனை கபீர்களும் புரந்தரரும், திருமூலரும் வரவேண்டுமோ தெரியவில்லை.//<br /><br />எல்லாரும் சேர்ந்து வந்தாலும் நம்ம கல் நெஞ்சு கரையணுமே! :( <br /><br />"வீடுவரை உறவு,<br />வீதி வரை மனைவி,<br />காடு வரை பிள்ளை, <br />கடைசிவரை யாரோ!"Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-10720716167964733912009-11-21T21:33:29.598+05:302009-11-21T21:33:29.598+05:30another good article for rama nama jabam.
you are...another good article for rama nama jabam.<br /><br />you are doing nama mala very beautifully.<br /><br />you can publish book under name of rama nama mahimai or like that.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-52474654605329562432009-11-21T13:49:14.995+05:302009-11-21T13:49:14.995+05:30அன்பின் அய்யா,
இரண்டு வரிகள் உண்மையைப் போட்டு உட...அன்பின் அய்யா,<br />இரண்டு வரிகள் உண்மையைப் போட்டு உடைக்கும் படி உள்ளன. மிக்க நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-32876847414132822032009-11-21T10:35:03.516+05:302009-11-21T10:35:03.516+05:30அற்புதம்!
துக்கங்களை நினைத்து மனவேதனையில் இருக்கு...அற்புதம்!<br /><br />துக்கங்களை நினைத்து மனவேதனையில் இருக்கும் போது, மருந்தென ஒரு பதிவு.<br /><br />நமஸ்காரம்.Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-33184069653770818792009-11-21T09:32:48.282+05:302009-11-21T09:32:48.282+05:30எவ்வளவு நல்ல விசயங்கள்,
திருமூலர் பாடல்கள்,
அருமை,...எவ்வளவு நல்ல விசயங்கள்,<br />திருமூலர் பாடல்கள்,<br />அருமை, அருமை ! தொடர்க உமது இறைப்பணி !தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-88513289708441218842009-11-21T08:08:57.530+05:302009-11-21T08:08:57.530+05:30@ Radha :
//எப்பவும் சொல்லாட்டியும் இப்போ சொல்ல...@ Radha : <br /><br />//எப்பவும் சொல்லாட்டியும் இப்போ சொல்லிக்கறேன். :-) /// <br /><br />நானும் சேர்ந்துக்கிறேன் :)) ராமா ராமா ராமா. மிக்க நன்றி<br /><br />@ தி.வா. :<br /><br />வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-42201770394901172122009-11-20T13:10:18.438+05:302009-11-20T13:10:18.438+05:30நல்ல பதிவு. மிக்க நன்றி!நல்ல பதிவு. மிக்க நன்றி!திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-86602468851620011732009-11-20T11:55:08.619+05:302009-11-20T11:55:08.619+05:30எப்பவும் சொல்லாட்டியும் இப்போ சொல்லிக்கறேன். :-)
ர...எப்பவும் சொல்லாட்டியும் இப்போ சொல்லிக்கறேன். :-)<br />ராமா ராமா ராமா !<br />~<br />RadhaRadhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-53118668513557740432009-11-20T09:44:00.324+05:302009-11-20T09:44:00.324+05:30வாருங்கள் ஸ்ரீராஜ்
//உங்கள் பதிவு என்னை உண்மைக்கு...வாருங்கள் ஸ்ரீராஜ்<br /><br />//உங்கள் பதிவு என்னை உண்மைக்கு இழுத்து செல்கிறது //<br /><br />:)) <br /><br />வேடிக்கையைப் பாருங்கள். அந்த ’உண்மைக்கு’ மகான்களெல்லாம் நூற்றுக் கணக்கான வருடங்களாக நம்மை இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எளியவன் என்னுடைய பதிவுக்கு அதற்கான பெருமையை கொடுத்து விட்டீர்கள். எல்லாம் அவன் செயல். :)<br /><br />மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-436428234008408982009-11-20T07:28:29.240+05:302009-11-20T07:28:29.240+05:30//காலம் தான் காலன். ஒவ்வொரு நொடியும் மரணத்தின் வாச...//காலம் தான் காலன். ஒவ்வொரு நொடியும் மரணத்தின் வாசலை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.//<br /><br />உங்கள் பதிவு என்னை உண்மைக்கு இழுத்து செல்கிறது. பகிர்தலுக்கு நண்றி.K Sentil Srirajhttps://www.blogger.com/profile/03513969387853922069noreply@blogger.com