tag:blogger.com,1999:blog-34896520.post5136829357991791716..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: பணக்கார ஏழையும் ஏழைப் பணக்காரனும்கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-34896520.post-36892529587883901322008-10-27T06:33:00.000+05:302008-10-27T06:33:00.000+05:30நல்வரவு ஜீவி,//...குறள் போலக் குறுக்கிச் சொல்லிவிட...நல்வரவு ஜீவி,<BR/><BR/>//...குறள் போலக் குறுக்கிச் சொல்லிவிட்டீர்கள்?..//<BR/><BR/>அது, கட்டுரையில் காட்டப்பட்டுள்ள Ching Chow கொடுத்த இன்ஸ்பிரேஷன் அவ்வளவுதான். :))<BR/><BR/>தாங்கள் கொடுத்து வரும் ஊக்கத்திற்கு கடமைப்பட்டுள்ளேன்.<BR/><BR/>அன்பான தீபாவளி வாழ்த்துகள்.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-90120564326942723512008-10-26T14:53:00.000+05:302008-10-26T14:53:00.000+05:30//எல்லாம் இருந்தும் இல்லாதவர்கள் யார்? மன மகிழ்ச்ச...//எல்லாம் இருந்தும் இல்லாதவர்கள் யார்? மன மகிழ்ச்சியைத் தொலைத்தவர்கள்.<BR/><BR/>எதுவும் இல்லாமலே எல்லாம் பெற்றவர்கள்? மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள்.<BR/><BR/>மகிழ்ச்சியுடன் வாழமுடிந்தவனுக்கு இகலோகமே பரலோகம்.<BR/><BR/>ஏனெனில் உண்மையான மகிழ்ச்சிக்கான ரகசியம் தெரிந்தபின் அவனுக்கு இரண்டு உலகிலும் ஆனந்தம் உறுதிசெய்யப்படுகிறது.//<BR/><BR/>அடடா! பக்கம் பக்கமாக எழுதிக் களைத்துப் போக வேண்டியதை எவ்வளவு சுருக்கமாக, குறள் போலக் குறுக்கிச் சொல்லிவிட்டீர்கள்?..<BR/><BR/>அர்த்தம் பொதிந்த சொற்கள்.<BR/>மனமகிழ்ச்சியை 'இழந்தவர்கள்' கூட இல்லை, 'தொலைத்தவர்கள்'!<BR/>அந்த 'தொலைத்தவர்' என்கிற ஒற்றை வார்த்தையில் எத்தனை அர்த்தம் பொதிந்துள்ளது?<BR/>தனக்கேத் தெரிந்து தானே 'தொலைப்பது'.. தன்னை சரிசெய்து கொண்டால், 'தொலைக்காமல்' காப்பாற்றிக் கொள்ளலாம்! ஆக,<BR/>'தொலைக்கும் செயலுக்குத் தானே காரணமாகிப் போகிறான்..<BR/><BR/>மகிழ்ச்சியுடன் வாழத்தெரிந்தவனுக்கு<BR/>இந்த லோகமே, சொர்க்கலோகமாகிப் போகிறது.. இன்னொரு லோகம் செல்ல ஏங்கிக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.. இன்னொரு லோகம் இருக்கோ, இல்லையோ என்கிற சந்தேகம் கூட கொள்ள வேண்டியதில்லை.. இந்த யதார்த்த உலகையே பரலோகமாக்கிக் (நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து) கொள்ளலாம்..<BR/><BR/>நல்ல கருத்துக்களை, சுவைபட மென்மையாகச் சொல்லும் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-49028160522662267672008-10-25T12:14:00.000+05:302008-10-25T12:14:00.000+05:30வாங்க கவிநயா,ரசித்து படித்து பின்னூட்டம் இட்டு வரு...வாங்க கவிநயா,<BR/><BR/>ரசித்து படித்து பின்னூட்டம் இட்டு வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-58853586656564156532008-10-24T02:45:00.000+05:302008-10-24T02:45:00.000+05:30வழக்கம்போல அருமையாகத் தந்திருக்கிறீர்கள். காஞ்சிப்...வழக்கம்போல அருமையாகத் தந்திருக்கிறீர்கள். காஞ்சிப் பெரியவருடைய விளக்கம் அருமை.<BR/><BR/>//கொடுத்துக் குறையாது சீரும், எடுத்தால் குறையாது நதி நீரும்//<BR/><BR/>நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். மிக்க நன்றி.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-74324683416573726052008-10-23T21:04:00.000+05:302008-10-23T21:04:00.000+05:30நன்றி மதுரையம்பதி,இந்த பதிவு பிடித்திருப்பது கண்டு...நன்றி மதுரையம்பதி,<BR/><BR/>இந்த பதிவு பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.<BR/><BR/>//மாதா-பிதா குற்றம் மக்கள் தலையில் என்று பெரியவர்கள் குற்றம் செய்யக் கூடாது... //<BR/><BR/>இதற்கு மரபணுக்கள் காரணமாய் விடும் என்பதை இன்றைய அறிவியல் பூர்வமாயும் காரணம் கொள்ளலாம். வம்சா வழியாய் தாய் தந்தையர்களின் குணம் மக்களுக்கும் வர வாய்ப்பு உண்டுதானே !<BR/><BR/>இதையே சம்ஸ்காரம் என்று பெரியவர்கள் சொல்லி வைத்துள்ளனர்.<BR/>பாராட்டுரைகளுக்கு மிக்க நன்றிகபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-2542292203087348642008-10-23T20:55:00.000+05:302008-10-23T20:55:00.000+05:30நல்வரவு கிருத்திகா,எழுதும் போது சொல்ல வந்ததை விட்ட...நல்வரவு கிருத்திகா,<BR/><BR/>எழுதும் போது சொல்ல வந்ததை விட்டு எங்கேயோ சுற்ற ஆரம்பித்து விட்டேனோ என்று பலமுறை நான் நினைத்துக் கொள்வதுண்டு. அதை ”முனைப்பு” என்று தாங்கள் சொல்லியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது. பாராட்டுக்கு மிக்க நன்றி.கபீரன்பன்https://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-81800167855218930482008-10-23T20:13:00.000+05:302008-10-23T20:13:00.000+05:30மிகச் சிறப்பான இடுகை ஐயா. மீண்டும் படிக்கவேண்டும்....மிகச் சிறப்பான இடுகை ஐயா. மீண்டும் படிக்கவேண்டும். தொடர்புடைய பல இடங்களைத் தொட்டுக் காண்பித்திருப்பது மிக அருமை. <BR/><BR/>மாதா-பிதா குற்றம் மக்கள் தலையில் என்று பெரியவர்கள் குற்றம் செய்யக் கூடாது என்றும், நல்லது நடக்கும் போது எல்லாம் பெரியவர்கள் செய்த புண்ணியம் என்பதும் எவ்வளவு சரியான கருத்து..என்று தெளிவாக்குகிறது.மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-83675672737975414562008-10-23T15:12:00.000+05:302008-10-23T15:12:00.000+05:30ஒரே செய்தியை பல்வேளு கோணங்களில் இருந்து விளக்கும் ...ஒரே செய்தியை பல்வேளு கோணங்களில் இருந்து விளக்கும் தங்கள் படைப்பு எப்போதும் போல் இப்போதும் என்னை வியக்க வைக்கிறது. இந்த முனைப்பு நான் உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது என்று எப்போதும் நினைத்துக்கொள்வேன், இன்று உங்களிடம் பகிர்ந்துகொண்டேன்... நன்றிகிருத்திகா ஸ்ரீதர் https://www.blogger.com/profile/13712191411995422467noreply@blogger.com