tag:blogger.com,1999:blog-34896520.post5247752518231606254..comments2024-01-01T20:15:31.236+05:30Comments on கபீரின் கனிமொழிகள்: சிறப்பு இடுகை -விருந்தினர் படைப்பு -4கபீரன்பன்http://www.blogger.com/profile/17344353418769002439noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-34896520.post-17203239248447220432010-12-04T18:48:58.602+05:302010-12-04T18:48:58.602+05:30திருவண்ணாமலையில் மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்கள...திருவண்ணாமலையில் மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.<br /><br />சிறப்பு இடுகை விருந்தினர் அருமையாக யோகியாரைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.<br /><br />//அவருக்கு குரு அருள் நிறைந்து விளங்கட்டும் என்று வேண்டிக் கொள்வோம்//<br /><br />வேண்டிக் கொள்கிறோம் எல்லோரும் சேர்ந்து.<br /><br />உங்களுக்கும் வாழ்த்துக்கள்.<br /><br />எங்களுக்கு நல்ல பதிவர்களை அறிமுக படுத்துவதற்கு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-44620006632814099012010-11-29T07:45:21.100+05:302010-11-29T07:45:21.100+05:30தளரா முயற்சியின் தேவையும் யோகியரின் வரலாறும் நன்கு...தளரா முயற்சியின் தேவையும் யோகியரின் வரலாறும் நன்கு வெளிப்பட்டது, அருமையான பதிவு,<br />நன்றிகள்.jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-29116825659871133032010-11-27T12:51:53.695+05:302010-11-27T12:51:53.695+05:30படித்த அனைவர்க்கும், கமெண்ட் எழுதியசிவா,கிருஷ்ணமூர...படித்த அனைவர்க்கும், கமெண்ட் எழுதியசிவா,கிருஷ்ணமூர்த்தி,கவிநயா,ராதா,ஜீவி, தேவன் அனைவர்க்கும் என் நன்றிகள்.<br /><br />அருமையாக வடிவமைத்த உமேஷ்ஜிக்கு என் நன்றிகள்.yrskbaluhttps://www.blogger.com/profile/11284787670305343523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-56796178681972136652010-11-27T12:05:44.609+05:302010-11-27T12:05:44.609+05:30எளிமையின் இமயம், வாழும் வள்ளல், படம் அருமை (copy எ...எளிமையின் இமயம், வாழும் வள்ளல், படம் அருமை (copy எடுத்துக்கொண்டேன்)<br />கருத்தும் அருமை.. நன்றி ஐயா,<br /><br /><br />தேவன்தேவன்https://www.blogger.com/profile/18193720014557456674noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-53042219160101189322010-11-27T10:33:14.979+05:302010-11-27T10:33:14.979+05:30//நமது லட்சியத்தில் நேர்மை இருந்தால் அது இறையன்பை ...//நமது லட்சியத்தில் நேர்மை இருந்தால் அது இறையன்பை நம்பால் கொண்டுவர முடியும். இது இருந்தால் நம் சாதனை எளிதாகி விடும்.//<br /><br />நேர்மையான காரியங்களின் திரட்சியே உலக இயக்கத்தின் அச்சாணி. இறைவனின் விருப்பமும் அதுவேயாதலால் சீரான உலக இயக்கத்திற்கு நம்மையும் ஒரு கருவியாக-- 'டூலாக'-- உபயோகித்துக் கொள்கிறான் போலும். <br /><br />யோகியாரின் அருள் இருள் விலக வழிகாட்டட்டும். நல்லதொரு பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-26333530549126248692010-11-26T15:48:20.756+05:302010-11-26T15:48:20.756+05:30பறவைகளின் கதை மிக அருமை.பறவைகளின் கதை மிக அருமை.Radhahttps://www.blogger.com/profile/07926591901492556926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-38074029795219548492010-11-26T10:24:30.688+05:302010-11-26T10:24:30.688+05:30அருமையான, நெகிழ வைத்த, பதிவு.
//”ஓ இது தானா! ஒருவ...அருமையான, நெகிழ வைத்த, பதிவு.<br /><br />//”ஓ இது தானா! ஒருவர் படும் கஷ்டத்தால் மன அழுக்குகள் களையப்பட்டு தூய்மையானவர்களாகி மனதிடம் பெறுகிறார்கள்”//<br /><br />அடிப்பட்டு அனுபவத்தில் (இன்னும்) கற்றுக் கொண்டிருக்கும் உண்மை. அவர் அழகாகச் சொல்லி விட்டார்.<br /><br />//”சூரியன் மருத்துவமனைகளைக் கட்டுகிறானா ? பள்ளிகளை நடத்துகிறானா? அனாதை இல்லங்களை<br />நிர்மாணிக்கிறானா? ஆனால் சூரியன் இருப்பதனால்தானே இவையெல்லாம் நடைபறுகிறது? யோகி என்பவன் சூரியனைப் போன்றவன்”.//<br /><br />அருமை. <br /><br />தித்திப பறவைகளின் கதையும் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.<br /><br />//மனத்திண்மையுடையவர் அவற்றைப் பொருட்படுத்தாது துணிந்து செயலில் இறங்குவர். அப்பேர்பட்டவர்கள் தான், கடலின் அரிய பொக்கிஷங்களை உலகு வெளிக்காட்டுகின்றனர்.//<br /><br />முத்தெடுக்க தேவையான வைராக்கியத்தை இறைவன் நமக்கு அருளட்டும்.<br /><br />யோகியாரை வணங்கிக் கொள்கிறேன். திரு. பாலு அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-77344283756535646062010-11-26T09:14:21.685+05:302010-11-26T09:14:21.685+05:30//அவருக்கு குருஅருள் நிறைந்து விளங்கட்டும் என்று வ...//அவருக்கு குருஅருள் நிறைந்து விளங்கட்டும் என்று வேண்டிக் கொள்வோம்.//<br /><br />நிச்சயமாக! எல்லோரும் சேர்ந்தே!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-34896520.post-49665325067069894032010-11-26T08:23:43.555+05:302010-11-26T08:23:43.555+05:30நன்றி யோகியாரின் வாழ்வியல் நிகழ்வுகள் நமக்கு உணர்த...நன்றி யோகியாரின் வாழ்வியல் நிகழ்வுகள் நமக்கு உணர்த்தவேண்டியதை உள்ளடக்கி இருந்ததை பகிர்ந்தமைக்கு<br /><br />வாழ்த்துகள்நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.com